Jump to content

நித்தியாந்தாவின் தனிநாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, அமர்ந்துள்ளார் மற்றும் வெளிப்புறம்

Legend 😎

என்ன மீன் பிடிக்கப் போகிறாரோ?

4 hours ago, குமாரசாமி said:

தம்பி ராசன்! தோசை கருகப்போகுது கவனம்....
ஓவர்...ஓவர்....

சட்டி சூடாக இருக்கும் போது டக்கென்று சுட்டுவிடுகிறது தானே?

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க இப்பதான் பாஸ் போட்ட எடுத்து இருக்குறியள் நாங்க அடுப்படி வேலையில இறங்கி இருக்கிறம் குறிப்பு குமாரசாமி அண்ணனிடமும் , நிழலி , நந்தன் ஆகியோரை சுகம் கேட்டதாக சொல்லவும் 

இரண்டு தோழிகள் தோசை எடுக்க வந்து ஆடர் கொடுத்து செல்பி எடுத்துக்கொண்ட் நேரம் கிளிக்கியது 

26904102-1618453504869377-87281692958206

ஜெய் நித்தியானந்தா பவர்

 

 

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

பக்தகோடிகளின் 'வேண்டுகோளுக்கிணங்க' அரசமொழியாம் தமிழில் கடவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளதாம்..!

passport1.jpg

அட்றா சக்கை.... நித்தியானந்த சுவாமிகளின்   தமிழ் பற்றுக்கு தலை வணங்குகின்றேன்.
இதற்காகத் தன்னும்... ஐக்கிய  நாடுகள் சபை,  இந்த நாட்டை  ஏற்றுக் கொள்ள வேண்டும்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வல்வை சகாறா said:

ம் என்னத்தைச் சொல்ல......

எங்கள் முனிவர்ஜியும் ஆசிரமம் வச்சு படாத பாடுபட்டதை பாத்தனாங்கள்தானே....

முனிவர் ஜீ... மீண்டும் தனது ஆச்சிரமத்தை திறக்க உள்ளதாக...
இரகசிய தகவல், கசிந்து உள்ளது.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing and outdoor

இது... யாரப்பா......  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஓம் நித்தியானந்தம்...
விஐபி றூமிலை இருந்து குமாரசாமி ஸ்பீக்கிங் 😎
பக்தைகளும் சிஷ்யைகளும் எனக்கு பணிவிடை செய்துகொண்டிருக்கிறார்கள்🧷
ஓவர்...ஓவர்....🔈

அட நமக்கு முன்னமே கன சனம் பாய் போட்டு படுத்திருக்கினும் போல தெரிகிறது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம் 

 

11 hours ago, வல்வை சகாறா said:

ம் என்னத்தைச் சொல்ல......

எங்கள் முனிவர்ஜியும் ஆசிரமம் வச்சு படாத பாடுபட்டதை பாத்தனாங்கள்தானே....

இப்ப வெளியில் சொல்லாதீங்க வீட்டுக்காரி விரசிப்போடும் பிறகு சாப்பாடும் இல்ல 

 

10 hours ago, குமாரசாமி said:

தம்பி ராசன்! தோசை கருகப்போகுது கவனம்....
ஓவர்...ஓவர்....

அதான் வகுத்தெரிச்சலில் மொத்தமா கருகிடுச்சே பிறகு என்ன ஓவர் ஓவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஓசோ போல இந்தியா போகவும் வழியில்லாமல் 
இடையிலே மாட்ட போகிறார்.

இவருக்கு இப்போ எதிரியாகப்போவதே இவரிடம் இருக்கும் பவுனும் பணமுமுத்தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... மீண்டும் தனது ஆச்சிரமத்தை திறக்க உள்ளதாக...
இரகசிய தகவல், கசிந்து உள்ளது.  :grin:

Résultat de recherche d'images pour "indian woman house cleaning""

அது யாரது, வரட்டும் வாசலிலேயே வைத்து செய்யிறன்.......!   🥵

மிஸ்ஸிஸ் முனி  வித்  விளக்குமாறு.....!   😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, standing and outdoor

இது... யாரப்பா......  :grin:

இது நித்தியானந்தி.😎

நீ....வாடா  என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்படாதை🥰

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... மீண்டும் தனது ஆச்சிரமத்தை திறக்க உள்ளதாக...
இரகசிய தகவல், கசிந்து உள்ளது.  :grin:

போஸ்டர் அடிச்சு ஒட்டல்ல அதுக்குள்ள கதை வெளியாகிட்டுது  போல  பேசிட்டு சொல்கிறன் பரிவாரங்கள் தயாராக இருக்கவும் ஒரு நாள் மட்டுமே கலாசத்தில் எலவுட்

 

7 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "indian woman house cleaning""

அது யாரது, வரட்டும் வாசலிலேயே வைத்து செய்யிறன்.......!   🥵

மிஸ்ஸிஸ் முனி  வித்  விளக்குமாறு.....!   😡

அவாக்கு நம்ம பழைய பெயர் தெரியாது என்ற படியால் விசாரித்த பின்னரே அடி விழ வாய்ப்புண்டு அதற்குள் நான் வந்து காப்பாற்றுவேன் டோன்ற் வெறி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா ஆஸ்ரமத்தின் அந்தரங்க உண்மைகளை உடைக்கிறாா் ஜான்சிராணி..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளை கூட விட்டு வைக்கல- நித்தியின் களியாட்டம் ....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை இப்படித்தான் வசியம் செய்கிறார் நித்தி! Part 2..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புறம்போக்கு நித்தி... 

 

 

Link to comment
Share on other sites

பணம் இருந்தால் யாரும் ஒரு தீவை வாங்கலாம். இங்கே சென்று உங்கள் கையில் பணத்திற்கு ஏற்ப ஒன்றை வாங்கலாம். அங்கு வாங்கியவர் அதை ஆளலாம். அங்கு அரைசியல்  செய்யலாம் இல்லை ஆத்துமோகம் செய்யலாம் 🙂 

https://www.privateislandsonline.com/

Link to comment
Share on other sites

எனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா ! எதற்காக இலக்குவைத்துள்ளார் ?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான் என  சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி உள்ளார். 

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:-

சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான்.

நான் அரசியல் பற்றி பேச வரவில்லை. ஆனால் ஒரு வி‌ஷயம் சொல்ல விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும்.

ஏனெனில் சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும்.

நான் எந்த அமைப்பிலும் இல்லை. எனது சீடர்களும் சந்நியாசிகளும் உங்களால் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நான் எனது வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப் போவது இல்லை. லட்சுமி என்னுடன் இருக்கிறாள்.

இவ்வாறு வீடியோவில் பேசிய அவர் திடீரென ராவணனை சாடினார். இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறியதாவது:-

இராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள் பொலிவுக்கு காரணம் என நினைத்தான்.

உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்து ஸ்ரீலங்காவில் தான் வைத்தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/71000

Link to comment
Share on other sites

நகைச்சுவைக்கு அப்பால், இவரை உண்மையாகவே தனி நாடு எடுத்திட்டார் என நம்பும் ஆட்களையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக இருக்கு. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் இதில் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிட்டும் பலர் மீம்ஸ்களையும், துணுக்குகளையும் பரப்பி வருகின்றனர்.

மலைக் குகைகளுக்குள்ளும், நிலக்கீழ் அறைகளிலும் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளையே தேடி அழிக்க கூடிய வசதிகள் உலகிற்கு வந்த பின்னரும் கூட இப்படியான கேடிகள் தப்பி வாழ்தற்கும் தப்பி செல்வதற்குமான சூழ் நிலைகளை இந்தியாவால் மட்டுமே கொடுக்க முடியும்.

Link to comment
Share on other sites

நித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்

நல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

0.jpg

“இதனை நாம் சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். சுவாமி நித்தியானந்தாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டதார்.

இந்தியாவின் சர்ச்சைக்குரியவரான நித்தியானந்த தனது முகநூலில் வெளியிட்டுள்ள காணொலியில் தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதுதொடர்பில் பதிலளிக்கும் போதே நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

https://www.virakesari.lk/article/71015

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

நகைச்சுவைக்கு அப்பால், இவரை உண்மையாகவே தனி நாடு எடுத்திட்டார் என நம்பும் ஆட்களையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக இருக்கு. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் இதில் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிட்டும் பலர் மீம்ஸ்களையும், துணுக்குகளையும் பரப்பி வருகின்றனர்.

மலைக் குகைகளுக்குள்ளும், நிலக்கீழ் அறைகளிலும் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளையே தேடி அழிக்க கூடிய வசதிகள் உலகிற்கு வந்த பின்னரும் கூட இப்படியான கேடிகள் தப்பி வாழ்தற்கும் தப்பி செல்வதற்குமான சூழ் நிலைகளை இந்தியாவால் மட்டுமே கொடுக்க முடியும்.

 

அதனால்  தான்  கேடிகளும்

கேடிச்சாமிகளும்  இந்தியாவில் அதிகம்  உருவாகிறார்கள்

அதற்கு  வெள்ளைகளும்  தோள் கொடுக்கின்றன.

(பயமா இருக்கு எழுத. இங்கையும்  சீடர்கள்  இருக்கலாம்)😥

Link to comment
Share on other sites

மகள் : சாமிகள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா ?
அப்பா: நல்லவர்கள். ஆசா பாசங்களை துறந்தர்வகள்.  அறம் செய்ய விரும்புவார்கள் !

மகள் : நித்தியானந்தா சாமி நல்லவரா இல்லை கெட்டவரா ?
அப்பா:🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண் ஒரு பெண்= ஆனந்தம்
ஒரு ஆண் இரு பெண் = பேரானந்தம்
ஒரு ஆண் மூன்று பெண்= மகானந்தம்

ஒரு ஆண் நான்கு பெண் = பரமானந்தம்
ஒரு ஆண் பல பெண் = நித்தியானந்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 11:20 PM, nedukkalapoovan said:

நித்தி ஒரு தனித்தீவை வாங்கி தேசம் அமைத்தால்.. நிச்சயம் அதனை வரவேற்க வேண்டும்.

அங்கு தமிழை முதன்மைப் பேச்சு மொழியாகவும்.. ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகவும் பிரகடனம் செய்தால் இன்னும் சிறப்பு.

நித்தி.. ஒரு திருவண்ணாமலை தமிழன். அதற்கும் மேல்.. சைவத் தமிழனான சிவனின் பக்தன். 

நித்தியை குருவாகவோ.. கடவுளின் மறுவடிவமாகவோ.. சாமியாராகவோ.. நாங்கள் பார்க்கவில்லை. ஆனால்.. தமிழனாகப் பார்த்தால்.. தமிழனுக்கு என்று ஒரு சின்ன தீவாவது சொந்த நாடாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

தலைவா நீங்க வேற லெவல் 🤪🤦‍♂️

On 12/4/2019 at 10:31 PM, Dash said:

என்ன எல்லாம் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் உள்ளது தமிழை காணோம்.

வட போச்சே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

எனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா ! எதற்காக இலக்குவைத்துள்ளார் ?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான் என  சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி உள்ளார். 

Bildergebnis für நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் 

Ähnliches Foto

நித்தியானந்தா சுவாமி,  அவர்களே...
ப்ளீஸ்... நீங்கள்,  👉🏿 நல்லூர்  ஆதீனம் பக்கம், வந்துடாதீங்க. :shocked:

ஏனென்றால்... அங்கு உள்ளவர்கள், சரியான கோவக் காரர்கள் 😡
ஓட்ட, நறுக்கி... விட்டு, விடுவார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

நகைச்சுவைக்கு அப்பால், இவரை உண்மையாகவே தனி நாடு எடுத்திட்டார் என நம்பும் ஆட்களையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக இருக்கு. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் இதில் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிட்டும் பலர் மீம்ஸ்களையும், துணுக்குகளையும் பரப்பி வருகின்றனர்.

மலைக் குகைகளுக்குள்ளும், நிலக்கீழ் அறைகளிலும் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளையே தேடி அழிக்க கூடிய வசதிகள் உலகிற்கு வந்த பின்னரும் கூட இப்படியான கேடிகள் தப்பி வாழ்தற்கும் தப்பி செல்வதற்குமான சூழ் நிலைகளை இந்தியாவால் மட்டுமே கொடுக்க முடியும்.

நிழலி... இந்தியாவில் மட்டுமல்ல,  
ஸ்ரீலங்கவிலும், புத்த பிக்குகள் அதனைத் தான்.... செய்கிறார்கள். 
இரண்டும்...  ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

மதத்தை நம்பியே.. அரசியல் செய்யும் நாடுகளில்,  
இதனை.. எதிர் கொள்ளத் தான் வேண்டும்.

இதற்கு... விடிவு, கிடைக்காது.... என்றே நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.