Jump to content

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

அவர் மேலும் தெரிவிக்கையில் அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள் எனத் தெரிவித்த அவர், ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/ஈழப்-பிரச்சனை-குறித்து-ச/

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

எவ்வகையான பிரச்னைகள் வருகிறதாம் ?  தமிழ்நாட்டில் ஈழம் என ஓன்று இருப்பதையும் அங்கே தமிழர்கள் வாழ்வதையும்,  அவர்களுக்கு பிரச்சனை இருப்பதையும் நாளாந்தம் நினைவுபடுத்திக்கொண்டு இருப்பதே சீமான் போன்ற ஓரிருவரால்தான்.  

தமிழ்நாட்டில் பேசாவிட்டால் இவர்கள் இங்கே பிரச்சனையை தீர்த்துவிடுவார்களாக்கும் 🤔🤔🤔🤔🤔

Link to comment
Share on other sites

பயிற்சி எடுக்க , ஊர்வலம் நடாத்த , உண்ணாவிரதம் இருந்து சாக தமிழ் நாடு வேண்டும். குரல்  கொடுக்க மட்டும் தமிழ் நாடு வேண்டாம். 
அது சரி கிழக்கில்  நீங்கள் கிழித்தவைகளை பட்டியல் இடுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அண்ண‌ன் பேசும் போது ம‌க்க‌ள் ம‌கிழ்சியில் விசில் அடிச்சா த‌வ‌றா , யாரும் விசில் அடிக்க‌ நேர‌ம் ஒதுக்கி பேச‌ முன் வ‌ர‌ மாட்டின‌ம் இந்த‌ கால‌த்தில் , 
கொள்கை இல்லா ம‌னித‌ர்க‌ள் ம‌த்தியில் கொள்கையோடு ப‌ய‌ணிக்கும் ம‌னித‌ர் எவ‌ள‌வோ மேல் ,

ஆர‌ம்ப‌ம் தொட்டே அண்ண‌ன் சீமான் அப்ப‌டி தான் பேசி வ‌ருகிறார் , அண்ண‌ன் சீமான் பேசுவ‌தில் என்ன‌ பொய்யை க‌ண்டீங்க‌ள் , நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்ட‌ 17ல‌ச்ச‌ ம‌க்க‌ள் புரித‌ல் இல்லாம‌ள் ஓட்டு போட்டின‌மா , 

 

48 minutes ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

திராவிட‌ம் எவ‌ள‌வு பொய்யை சொல்லி இருக்கும் , அவ‌ர்க‌ளுக்கு ம‌க்க‌ள் தொட‌ர்ந்து ஓட்டு போடின‌ம் தானே , அப்ப‌ ஏன் அவ‌ர்க‌ளை ம‌க்க‌ள் புற‌க்க‌னிக்க‌ல‌ இன்னும் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் இனி பதில் சொல்லிப் பாருங்கோ..😁

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

உண்மைதான் ராசவன்னியன், 

ஆனால்,  அங்கே எங்கள் உண்மை நிலை தெரிந்த,  நிதானமாக கதைக்கக்கூடிய  யார் இருக்கிறார்கள்  ?? 

நாங்கள் இருப்பதையாவது தக்கவைக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். 

சீமான் குரல் கொடுப்பதை வைத்து ஆறுதல் அடையவேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

 

அவர் மேலும் தெரிவிக்கையில் அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

http://www.samakalam.com/செய்திகள்/ஈழப்-பிரச்சனை-குறித்து-ச/

யோகேஸ்வரன் அவர்கள் தனது பிள்ளைகளில் யாருக்கோ அங்குள்ள பல்கலைக்கழகத்திலோ அன்றேல் வேறெங்காவதோ இடம்பிடிக்க இப்படியானவற்றை வாந்தி எடுக்கிறார். 

சீமான் ஈழம்பற்றிப்பேசுவதில் ஒரு சில விடையங்கள் ஏற்புடையதல்ல காரணம் இப்போது வடக்குக்கிழக்கிலும் புலம்பெயர்தேசங்களிலும் வாழும் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பிலான செயல்பாடுகளை கூட்டமைப்புச் சம்சும், விக்கியர், இந்திய நடுவண் அமைப்பு இவைபோன்றவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் பொறுப்புக்கொடுத்துவிட்டார்கள்.

ஏனையோர் மாவீரர் தினத்துக்கு தேசியத் தலைவர் படம்பொறித்த கைத்தொலைபேசி உறை, எல் ஈ டி விளக்குப்பொறித்த தேசியத்தலைவரது படங்கள் கலண்டர்கள் என  தமிழீழப்போராட்டத்தை கோயில் கால மணிக்கடை ஆக்கிவிட்டார்கள்.
தமிழ்நாட்டுக்கு தற்போதைய தேவை சீமான்போன்ற அரசியல்வாதிகளே ஆனால் சீமான் வந்து போராடி ஈழம்பெற்றுத்தருவார் என மேற்கூறிய சோம்பேறிக்கூட்டம் யோசிக்கக்கூடாது.

தண்ணிர் விலைக்கு வந்துவிட்டது அடுத்து சுவாசிக்கும் காற்றும் விலைக்குவரும் எனக்கூறியது சீமானே இப்போது அதுவும் விலைக்கு வந்துவிட்டது இந்தியாவில் ஆகவே எல்லா உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கிறேன் எனக்கூறும் சீமானை ஒதுக்கிவிட்டு எதிர்கால தமிழ்நாட்டு அரசியல் இருக்காது என்பதே எனது கருத்து.

அண்மையில் வலிகாமத்தின் ஒரு பிரதேசசபைத் தவிசாளரது மகன் கூறினார் சிறீலங்கா அதிபர் தேர்தலில் செல்வம் அடைக்கலநாதனும் கஜேந்திரகுமாரும் மகிந்தவிடம் காசுவாங்கிவிட்டார்கள் என ஆனால் தேர்தலின் பின்பு கூட்டமைப்பே கோடிக்கணக்கில் காசு பார்த்துவிட்டது என்பதே உண்மை,

சிங்களவன் தனது நாட்டுக்கான சிங்களத்து ராஜாவைத் தெரிவுசெய்கிறான் அதற்கு ஒப்புக்குச் சப்பாணியாக தமிழர்களிடமும் வாக்குக்கேதிறான் ஆனால் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தி எமக்கான கோரிக்கைகளை முன்வைத்து கடந்துபோன சிறீலங்காவின் அதிபர் தேர்தலை எமக்கான கருத்துகளை முன்வைக்கும் தேர்தலாக மாற்றியிருந்தால் நாம் அரசியலை இராஜதந்திர ரீதியாகச் சிந்த்தித்து செயல்படுத்துகிறோம் என அனைவரும் அற்ந்திருப்பர் எம்மையும் ஒரு பொருட்டாக மத்தித்திருப்பர் ஆனால் நாம் காசுக்கு கக்கூஸ் கட்டுவதற்கும் அடிமைப்பட்டால் விக்கியர் சுமந்திரன் மவை சம்பந்தர் போன்றோர் இன்னமும் எங்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள்.

என்னைப்பொறுத்தவரையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம் இனிமேல் ஈழம் உரிமை அது இது எனக் கத்துவதை விட்டுவிட்டு பிள்ளைகளைப் படிக்கவைக்கலாம்.

இன்றும் நான் யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசியில் கதைக்கும்போது இங்குள்ள பிரச்சனை உங்களுக்குத் தெரியாது நீங்கள் உங்கட அலுவலைப்பர்த்துக்கொண்டு சும்மா இருங்கோ எனக்கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்ப‌டி சொல்ல‌ த‌மிழ் நாட்டில் யாருக்கு துனிவு இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

#தலைவர்_பிரபாகரனின் அழைப்பில் அண்ணன் சீமான் #ஈழத்தில் தங்கியிருந்தபோது நடந்தவற்றை சொல்லும் போது சிலர் அவற்றை நம்ப மறுத்து கிண்டலடிக்கிறார்கள்....
அது சம்பந்தமாக எனது கருத்துகளை இங்கே பகிர்கிறேன்....

(1). #ஈழத்தில்_விருந்தோம்பல் (hospitality) சிறப்பானது... சாதாரண தினங்களிலேயே சோறுடன் குறைந்தது 3 கறிகளாவது (மரக்கறிகள் உட்பட) இருக்கும்... விருந்தினர் வரும்போதோ அல்லது விரத முடிவு நாட்களிலோ குறைந்தது 6 / 7 கறிகள் இருக்கும்...
இது ஈழத்தில் வசித்த அல்லது ஈழத்தமிழர்களுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று....

(2). #புலிகளின்_விருந்தோம்பல் இன்னும் சிறப்பானது... விருந்தாளியாக வருபவர்களை சிறப்பாக உணவு கொடுத்து உபசரிப்பது அவர்களது வழமை.... இதை நோர்வே நாட்டு சமாதான தூதுவர் எரிஹ் சொல்ஹெய்ம் அவர் எழுதிய புத்தகத்திலேயே கூறி இருக்கிறார்...

(3). இலங்கையில் #ஆமை_இறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட போதிலும், புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆமை இறைச்சி விற்பனை இருந்தது....

(4). புலிகள் வன்னிக் காடுகளில் இருந்த முகாம்களில் இருந்து #வேட்டைக்கு போவது உண்மை.... மரை, உடும்பு, முயல் இறைச்சிகள் சாதாரணமாகவும் காட்டுப் பன்றி அரிதாகவும் கிடைக்கும்... காட்டுக்கு வேட்டைக்கு போவதில் பயிற்சி பெறும் புலிகளிடத்தில் மறைமுகமாக போட்டியே நடப்பது இயக்க முகாம்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும்....

(5). தலைவர் பிரபாகரன் ஒரு #சாப்பாட்டுப்_பிரியர்... தன்னிடம் வருபவர்களை விதவிதமான சாப்பாடுகள் கொடுத்து அன்பால் திணறடிப்பார்... சாப்பாடு கொடுத்துவிட்டு, அது எப்படி இருந்தது..?? என்று விருந்தாளிகளிடம் நிச்சயம் கேட்டு அறிந்துகொள்வார்... போதும் என்றாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிட சொல்வார்... சாப்பிடும்போது, யாருடைய தட்டில் என்ன கறி தீர்ந்து போகிறது என்பதை அவதானித்து வைத்து அந்த கறியை போடச் சொல்லி பரிமாறும் நபரிடம் சொல்வார்...

(6). அத்தோடு, தலைவர் நன்றாக #சமைக்க_கூடியவரும் கூட... அவரது முகாமில், தலைவர் சமைக்கும் நாளுக்காக ஏனைய போராளிகள் காத்திருப்பதை அவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்...

(7). ஒருவர் சந்திப்புக்கு வரும்போதே அவரது உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயப்பட்டு, அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயார் செய்யப்பபடும்.... உதாரணமாக, இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு வன்னிக்கு வந்தபோது அவருக்கு #ஹலால்_இறைச்சி வழங்கப்பட்ட போதும் ‘வன்னியில் ஹலால் முறை இறைச்சி இல்லை’ என்று அவர் சாப்பிட மறுத்தார்...
ஆனால், அதை ஹலால் முறைப்படி செய்த முஸ்லிம் போராளி ஒருவரின் தாய் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் தானே ஹலால் முறைப்படி செய்ய உணவு என்று சொன்ன பிறகு அமைச்சர் ஹக்கீமே வியந்து, நன்றி கூறி, பிறகு சாப்பிட்டார்.....

(8). போராளிகள் சாப்பிடும் நேரங்களில் தலைவர் முகாம்களுக்கு வந்தால் மரியாதைக்காக எழுந்து நிற்பார்கள்... ஆனால், தலைவர் உட்கார்ந்தே சாப்பிட சொல்வார்.... பொறுப்பாளர் சாப்பிடுகிறார் அல்லது தூங்குகிறார் என்றால் #தலைவர்_காத்திருந்து_சந்தித்துவிட்டு_செல்வார்....

(9). தன்னிடம் விருந்தாளியாக வருபவரின் பாதுகாப்பில் தலைவர் அதீத கவனம் எடுப்பார்... ஈழத்திற்கு சென்ற #வைகோ இற்கு அவர் ஈழத்தை விட்டு இந்தியா திரும்பும் போது அப்போதைய சூழலில் இயன்ற அளவு அதிக பாதுகாப்பை கொடுத்ததோடு மட்டுமல்லாது தலைவரது கழுத்தில் இருந்த இரண்டு சயனட் குப்பிகளில் ஒன்றை தனக்கு கொடுத்ததாக வைகோ சொல்லி இருக்கிறார்......

இரண்டு பொதுக் கூட்டங்களில் 3 மணித்தியாலம் பேசிய அண்ணன் சீமானின் பேச்சுகளில், 3 நிமிடங்கள் வரும் - புலிகளின் விருந்தோம்பலையும் வேட்டைக்கு போகும் முறையையும் மட்டும் எடுத்து கிண்டல் செய்வீர்கள் என்றால்.... உங்களின் நோக்கம் எங்களுக்கு புரியாமல் இல்லை....

#கதறல்களை_கொஞ்சம்_சேமியுங்கள்....
நாங்கள் வளர வளர, தமிழராய் இணைய இணைய நீங்கள் இன்னும் அதிகமாக கதற வேண்டி இருக்கும்...!!!!!

நன்றி Thobiyas Segaram

https://www.facebook.com/TSBVICTOR?__tn__=%2CdC-R-R&eid=ARA6zb-2Oq1sld_7YgDbzxiC_bi_0cct4_LeW3sJuVyQsVEi0I1bYDoFn-4mvVF9-DXyjPJiRIv00r9T&hc_ref=ARSS_lo6CrJAFP4b0WzpIpL-sKmwWwPBNa4KMRulv5rkrHeNPm5KUIWWqzPiGs3wZ5g&fref=nf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

#தலைவர்_பிரபாகரனின் அழைப்பில் அண்ணன் சீமான் #ஈழத்தில் தங்கியிருந்தபோது நடந்தவற்றை சொல்லும் போது சிலர் அவற்றை நம்ப மறுத்து கிண்டலடிக்கிறார்கள்....
அது சம்பந்தமாக எனது கருத்துகளை இங்கே பகிர்கிறேன்....

(1). #ஈழத்தில்_விருந்தோம்பல் (hospitality) சிறப்பானது... சாதாரண தினங்களிலேயே சோறுடன் குறைந்தது 3 கறிகளாவது (மரக்கறிகள் உட்பட) இருக்கும்... விருந்தினர் வரும்போதோ அல்லது விரத முடிவு நாட்களிலோ குறைந்தது 6 / 7 கறிகள் இருக்கும்...
இது ஈழத்தில் வசித்த அல்லது ஈழத்தமிழர்களுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று....

(2). #புலிகளின்_விருந்தோம்பல் இன்னும் சிறப்பானது... விருந்தாளியாக வருபவர்களை சிறப்பாக உணவு கொடுத்து உபசரிப்பது அவர்களது வழமை.... இதை நோர்வே நாட்டு சமாதான தூதுவர் எரிஹ் சொல்ஹெய்ம் அவர் எழுதிய புத்தகத்திலேயே கூறி இருக்கிறார்...

(3). இலங்கையில் #ஆமை_இறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட போதிலும், புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆமை இறைச்சி விற்பனை இருந்தது....

(4). புலிகள் வன்னிக் காடுகளில் இருந்த முகாம்களில் இருந்து #வேட்டைக்கு போவது உண்மை.... மரை, உடும்பு, முயல் இறைச்சிகள் சாதாரணமாகவும் காட்டுப் பன்றி அரிதாகவும் கிடைக்கும்... காட்டுக்கு வேட்டைக்கு போவதில் பயிற்சி பெறும் புலிகளிடத்தில் மறைமுகமாக போட்டியே நடப்பது இயக்க முகாம்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும்....

(5). தலைவர் பிரபாகரன் ஒரு #சாப்பாட்டுப்_பிரியர்... தன்னிடம் வருபவர்களை விதவிதமான சாப்பாடுகள் கொடுத்து அன்பால் திணறடிப்பார்... சாப்பாடு கொடுத்துவிட்டு, அது எப்படி இருந்தது..?? என்று விருந்தாளிகளிடம் நிச்சயம் கேட்டு அறிந்துகொள்வார்... போதும் என்றாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிட சொல்வார்... சாப்பிடும்போது, யாருடைய தட்டில் என்ன கறி தீர்ந்து போகிறது என்பதை அவதானித்து வைத்து அந்த கறியை போடச் சொல்லி பரிமாறும் நபரிடம் சொல்வார்...

(6). அத்தோடு, தலைவர் நன்றாக #சமைக்க_கூடியவரும் கூட... அவரது முகாமில், தலைவர் சமைக்கும் நாளுக்காக ஏனைய போராளிகள் காத்திருப்பதை அவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்...

(7). ஒருவர் சந்திப்புக்கு வரும்போதே அவரது உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயப்பட்டு, அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயார் செய்யப்பபடும்.... உதாரணமாக, இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு வன்னிக்கு வந்தபோது அவருக்கு #ஹலால்_இறைச்சி வழங்கப்பட்ட போதும் ‘வன்னியில் ஹலால் முறை இறைச்சி இல்லை’ என்று அவர் சாப்பிட மறுத்தார்...
ஆனால், அதை ஹலால் முறைப்படி செய்த முஸ்லிம் போராளி ஒருவரின் தாய் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் தானே ஹலால் முறைப்படி செய்ய உணவு என்று சொன்ன பிறகு அமைச்சர் ஹக்கீமே வியந்து, நன்றி கூறி, பிறகு சாப்பிட்டார்.....

(8). போராளிகள் சாப்பிடும் நேரங்களில் தலைவர் முகாம்களுக்கு வந்தால் மரியாதைக்காக எழுந்து நிற்பார்கள்... ஆனால், தலைவர் உட்கார்ந்தே சாப்பிட சொல்வார்.... பொறுப்பாளர் சாப்பிடுகிறார் அல்லது தூங்குகிறார் என்றால் #தலைவர்_காத்திருந்து_சந்தித்துவிட்டு_செல்வார்....

(9). தன்னிடம் விருந்தாளியாக வருபவரின் பாதுகாப்பில் தலைவர் அதீத கவனம் எடுப்பார்... ஈழத்திற்கு சென்ற #வைகோ இற்கு அவர் ஈழத்தை விட்டு இந்தியா திரும்பும் போது அப்போதைய சூழலில் இயன்ற அளவு அதிக பாதுகாப்பை கொடுத்ததோடு மட்டுமல்லாது தலைவரது கழுத்தில் இருந்த இரண்டு சயனட் குப்பிகளில் ஒன்றை தனக்கு கொடுத்ததாக வைகோ சொல்லி இருக்கிறார்......

இரண்டு பொதுக் கூட்டங்களில் 3 மணித்தியாலம் பேசிய அண்ணன் சீமானின் பேச்சுகளில், 3 நிமிடங்கள் வரும் - புலிகளின் விருந்தோம்பலையும் வேட்டைக்கு போகும் முறையையும் மட்டும் எடுத்து கிண்டல் செய்வீர்கள் என்றால்.... உங்களின் நோக்கம் எங்களுக்கு புரியாமல் இல்லை....

#கதறல்களை_கொஞ்சம்_சேமியுங்கள்....
நாங்கள் வளர வளர, தமிழராய் இணைய இணைய நீங்கள் இன்னும் அதிகமாக கதற வேண்டி இருக்கும்...!!!!!

நன்றி Thobiyas Segaram

https://www.facebook.com/TSBVICTOR?__tn__=%2CdC-R-R&eid=ARA6zb-2Oq1sld_7YgDbzxiC_bi_0cct4_LeW3sJuVyQsVEi0I1bYDoFn-4mvVF9-DXyjPJiRIv00r9T&hc_ref=ARSS_lo6CrJAFP4b0WzpIpL-sKmwWwPBNa4KMRulv5rkrHeNPm5KUIWWqzPiGs3wZ5g&fref=nf

 

பெருமாள் அண்ணா , யாழில் அண்ண‌ன் சீமானை கிண்ட‌ல் செய்ப‌வ‌ர்க‌ள் , புரித‌ல் இல்லா ம‌னித‌ர்க‌ள் , இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுவ‌தோடு நிக்காம‌ குறைக‌ளையும் சொல்லின‌ம் , த‌ங்க‌ளின் க‌ண்ணால் எல்லாத்தையும் பார்த‌து போல் ,

ஒரு திரியில் வைக்கோ திருமுருக‌ன் காந்தி கூட‌ சீமான் ஒன்னா ப‌ய‌ணிக்க‌ வேனுமாம் , இன்னொரு திரியில் சீமான் பேசுவ‌து பொய்யாம் , விசில் அடி வேண்ட‌ தான் சீமான் பேசுகிறார் என்று வெக்க‌ம் எல்லாம‌ எழுதுகிறார் , அண்ண‌ன் சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் இருக்கே  அதில் ஒன்றை இர‌ண்டை த‌ன்னும் இவ‌ர்க‌ள் நேர‌ம் ஒதுக்கி கேட்டு இருப்பினாமா என்றால் இல்ல‌வே இல்லை , 

குறை சொல்லி சொல்லியே கால‌த்தை ஓட்ட‌ ஒரு கூட்ட‌ம் இருக்குது , 

மேல‌ விள‌க்க‌மா எழுதி ப‌தில‌ கேட்டு இருந்தேன் , அதுக்கு ப‌தில் அளிக்காம‌ திரியை திசை திருப்புவ‌து , 

வைக்கோ , திருமாள‌வ‌ன்   , திருமுருக‌ன் காந்தி ராம‌தாஸ் , இவ‌ர்க‌ள் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்க‌ட்டாம் அண்ண‌ன் சீமானை , 

எம் இன‌த்தை அழித்த‌ க‌ய‌வ‌ர்க‌ளுட‌ன் வைக்கோ போய் நிக்குது , அந்த‌ இட‌த்தில் வைக்கோவோடு அண்ண‌ன் சீமான் நிக்க‌ முடியுமா 😁 /

Link to comment
Share on other sites

Image may contain: 1 person
Image may contain: 2 people, people smiling
 
 

தலைவர் பிரபாகரனின் அழைப்பில் அண்ணன் சீமான் ஈழத்தில் தங்கியிருந்தபோது நடந்தவற்றை சொல்லும் போது சிலர் அவற்றை நம்ப மறுத்து கிண்டலடிக்கிறார்கள்....
அது சம்பந்தமாக எனது கருத்துகளை இங்கே பகிர்கிறேன்....

1. ஈழத்தில் விருந்தோம்பல் (hospitality) சிறப்பானது... சாதாரண தினங்களிலேயே சோறுடன் குறைந்தது 3 கறிகளாவது (மரக்கறிகள் உட்பட) இருக்கும்... விருந்தினர் வரும்போதோ அல்லது விரத முடிவு நாட்களிலோ குறைந்தது 6 / 7 கறிகள் இருக்கும்...
இது ஈழத்தில் வசித்த அல்லது ஈழத்தமிழர்களுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று....

2. புலிகளின் விருந்தோம்பல் இன்னும் சிறப்பானது... விருந்தாளியாக வருபவர்களை சிறப்பாக உணவு கொடுத்து உபசரிப்பது அவர்களது வழமை.... இதை நோர்வே நாட்டு சமாதான தூதுவர் எரிஹ் சொல்ஹெய்ம் அவர் எழுதிய புத்தகத்திலேயே கூறி இருக்கிறார்...

3. இலங்கையில் ஆமை இறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட போதிலும், புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆமை இறைச்சி விற்பனை இருந்தது....

4. புலிகள் வன்னிக் காடுகளில் இருந்த முகாம்களில் இருந்து வேட்டைக்கு போவது உண்மை.... மரை, உடும்பு, முயல் இறைச்சிகள் சாதாரணமாகவும் காட்டுப் பன்றி அரிதாகவும் கிடைக்கும்... காட்டுக்கு வேட்டைக்கு போவதில் பயிற்சி பெறும் புலிகளிடத்தில் மறைமுகமாக போட்டியே நடப்பது இயக்க முகாம்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும்....

5. தலைவர் பிரபாகரன் ஒரு சாப்பாட்டுப் பிரியர்... தன்னிடம் வருபவர்களை விதவிதமான சாப்பாடுகள் கொடுத்து அன்பால் திணறடிப்பார்... சாப்பாடு கொடுத்துவிட்டு, அது எப்படி இருந்தது..?? என்று விருந்தாளிகளிடம் நிச்சயம் கேட்டு அறிந்துகொள்வார்... போதும் என்றாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிட சொல்வார்... சாப்பிடும்போது, யாருடைய தட்டில் என்ன கறி தீர்ந்து போகிறது என்பதை அவதானித்து வைத்து அந்த கறியை போடச் சொல்லி பரிமாறும் நபரிடம் சொல்வார்...

6. அத்தோடு, தலைவர் நன்றாக சமைக்க கூடியவரும் கூட... அவரது முகாமில், தலைவர் சமைக்கும் நாளுக்காக ஏனைய போராளிகள் காத்திருப்பதை அவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்...

7. ஒருவர் சந்திப்புக்கு வரும்போதே அவரது உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயப்பட்டு, அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயார் செய்யப்பபடும்.... உதாரணமாக, இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு வன்னிக்கு வந்தபோது அவருக்கு ஹலால் இறைச்சி வழங்கப்பட்ட போதும் ‘வன்னியில் ஹலால் முறை இறைச்சி இல்லை’ என்று அவர் சாப்பிட மறுத்தார்...
ஆனால், அதை ஹலால் முறைப்படி செய்த முஸ்லிம் போராளி ஒருவரின் தாய் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் தானே ஹலால் முறைப்படி செய்ய உணவு என்று சொன்ன பிறகு அமைச்சர் ஹக்கீமே வியந்து, நன்றி கூறி, பிறகு சாப்பிட்டார்.....

8. போராளிகள் சாப்பிடும் நேரங்களில் தலைவர் முகாம்களுக்கு வந்தால் மரியாதைக்காக எழுந்து நிற்பார்கள்... ஆனால், தலைவர் உட்கார்ந்தே சாப்பிட சொல்வார்.... பொறுப்பாளர் சாப்பிடுகிறார் அல்லது தூங்குகிறார் என்றால் தலைவர் காத்திருந்து சந்தித்து விட்டு செல்வார்....

9. தன்னிடம் விருந்தாளியாக வருபவரின் பாதுகாப்பில் தலைவர் அதீத கவனம் எடுப்பார்... ஈழத்திற்கு சென்ற வைகோ இற்கு அவர் ஈழத்தை விட்டு இந்தியா திரும்பும் போது அப்போதைய சூழலில் இயன்ற அளவு அதிக பாதுகாப்பை கொடுத்ததோடு மட்டுமல்லாது தலைவரது கழுத்தில் இருந்த இரண்டு சயனட் குப்பிகளில் ஒன்றை தனக்கு கொடுத்ததாக வைகோ சொல்லி இருக்கிறார்......

இரண்டு பொதுக் கூட்டங்களில் 3 மணித்தியாலம் பேசிய அண்ணன் சீமானின் பேச்சுகளில், 3 நிமிடங்கள் வரும் - புலிகளின் விருந்தோம்பலையும் வேட்டைக்கு போகும் முறையையும் மட்டும் எடுத்து கிண்டல் செய்வீர்கள் என்றால்.... உங்களின் நோக்கம் எங்களுக்கு புரியாமல் இல்லை....

கதறல்களை கொஞ்சம் சேமியுங்கள்....
நாங்கள் வளர வளர, தமிழராய் இணைய இணைய நீங்கள் இன்னும் அதிகமாக கதற வேண்டி இருக்கும்...!!!!!
😋😋👍👍😀😀

 
 
 
Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

யோகேஸ்வரனுக்கு அறளை பேர்ந்து போச்சு!

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். ஓட கூட்டுவைச்சு கொண்டிருக்கும் யோகேஸ்வரன் அவர்கள் வழங்கிய போதையில் உளறி இருக்கிறார். 

சீமானின் கருத்துக்களில் சில தேவையாற்ற அல்லது அளவுக்கு மீறிய விடயங்கள் இருப்பினும் அவரளவுக்கு விஷயங்களை, உண்மைகளை சிறப்பாக முன்வைக்கும் ஒருவர் தமிழகத்தில் இப்போது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

பெருமாள் அண்ணா , யாழில் அண்ண‌ன் சீமானை கிண்ட‌ல் செய்ப‌வ‌ர்க‌ள் , புரித‌ல் இல்லா ம‌னித‌ர்க‌ள் , இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுவ‌தோடு நிக்காம‌ குறைக‌ளையும் சொல்லின‌ம் , த‌ங்க‌ளின் க‌ண்ணால் எல்லாத்தையும் பார்த‌து போல் ,

ஒரு திரியில் வைக்கோ திருமுருக‌ன் காந்தி கூட‌ சீமான் ஒன்னா ப‌ய‌ணிக்க‌ வேனுமாம் , இன்னொரு திரியில் சீமான் பேசுவ‌து பொய்யாம் , விசில் அடி வேண்ட‌ தான் சீமான் பேசுகிறார் என்று வெக்க‌ம் எல்லாம‌ எழுதுகிறார் , அண்ண‌ன் சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் இருக்கே  அதில் ஒன்றை இர‌ண்டை த‌ன்னும் இவ‌ர்க‌ள் நேர‌ம் ஒதுக்கி கேட்டு இருப்பினாமா என்றால் இல்ல‌வே இல்லை , 

குறை சொல்லி சொல்லியே கால‌த்தை ஓட்ட‌ ஒரு கூட்ட‌ம் இருக்குது , 

மேல‌ விள‌க்க‌மா எழுதி ப‌தில‌ கேட்டு இருந்தேன் , அதுக்கு ப‌தில் அளிக்காம‌ திரியை திசை திருப்புவ‌து , 

வைக்கோ , திருமாள‌வ‌ன்   , திருமுருக‌ன் காந்தி ராம‌தாஸ் , இவ‌ர்க‌ள் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்க‌ட்டாம் அண்ண‌ன் சீமானை , 

எம் இன‌த்தை அழித்த‌ க‌ய‌வ‌ர்க‌ளுட‌ன் வைக்கோ போய் நிக்குது , அந்த‌ இட‌த்தில் வைக்கோவோடு அண்ண‌ன் சீமான் நிக்க‌ முடியுமா 😁 /

vil-sourcils.gif  தம்புடு, தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

சிங்களவர்களை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் இப்படியான பேச்சுக்களை கணக்கில் எடுப்பதே இல்லை. வைக்கோவை ஓரளவு தெரிந்தாலும், சீமான் என்றால் அவர்களுக்கு யார் எண்டே  தெரியாது.

 இப்போதைய நிலமையில் இவர்கள் இலங்கை குறித்து பேசாமல் இருப்பதே நல்லது. இவர்கள் இலங்கை குறித்து பேசி தங்களுக்கு அரசியல் செல்வாக்கை அங்கு அதிகரிக்க முடியுமெண்டால் அப்படி செய்யட்டும். மற்றப்படி எமக்கு எந்த பிரயோசனமும் இல்லை. சிலவேளைகளில் எமக்கு பாதிப்பாகவும் அமையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

மிகவுன் சரியான கருத்து யோகேஸ்வரன். பாராட்டுகள்

இந்த யோகேஸ்வரன் ஒரு இலங்கை வெங்காயம் அங்கால் சீமான் ஒரு இந்திய தமிழ் நாட்டு வெங்காயம் 

முதலில் அங்குள்ள அகதி சனத்து ஏதாவதை செய்துட்டு பீலா விடட்டும் , வைகோ , ஏன் ஈழம் பற்றி கூவுற அனைத்தும்  வெங்காயங்களும்  

Link to comment
Share on other sites

https://ibb.co/dsTKWFd
https://ibb.co/R70K7DN
https://ibb.co/w6BJd5h

https://ibb.co/rHp0Nhm
https://ibb.co/k85Z20T
https://ibb.co/YjHPkT7
https://ibb.co/GdMG0qN
https://ibb.co/4g8V475

 

இவைகள் எல்லாம் சீமானை ட்ரோல் பண்ணுவதாக நினைத்து தலைவரை பொட்டு அண்ணையை ,மற்றும் போராளிகளை அவமானப்படுத்தும் மீம் கள் ,( விரும்பினவர்கள் லிங் உள்ளே சென்று பாருங்கள்)நீங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் இருப்பவர்கள் ஆயின் இவற்றை கடந்திருப்பீர்கள்... கடந்த சில நாட்களில் அதுவும் சீமானின் பிறந்த தின உரைக்கு பின்னராக தான் இவைகள் வந்து கொண்டிருக்கின்றன.

தலைவருடன் பன்றி வேட்டைக்கு போனேன் பொட்டு அண்ணையுடன் அண்ணியுடன் இடியப்பம் சாப்பிட்டன் ,போராளி தனக்கு பின்னால் நின்று தான் சாப்பிடுவதை குறிப்பெடுத்தான் இதுகள் தான் எமது போராட்டம் பற்றி புகழ்ந்து கூற சீமான் கிட்ட இருப்பவைகளா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த யோகேஸ்வரன் ஒரு இலங்கை வெங்காயம் அங்கால் சீமான் ஒரு இந்திய தமிழ் நாட்டு வெங்காயம் 

முதலில் அங்குள்ள அகதி சனத்து ஏதாவதை செய்துட்டு பீலா விடட்டும் , வைகோ , ஏன் ஈழம் பற்றி கூவுற அனைத்தும்  வெங்காயங்களும்  

முனிவா , சீமான் என்ன‌ இப்ப‌ த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ராயா இருக்கிறார் , இந்த‌ கேள்விய‌ திராவிட‌ கும்பல்க‌ளிட‌ம் கேட்க‌னும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

vil-sourcils.gif  தம்புடு, தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி.

ஜ‌ய‌டு உங்க‌ளின் இல‌வ‌ச‌ அறிவுரைக்கும் புரித‌லுக்கும் மிக்க‌ ந‌ன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

https://ibb.co/dsTKWFd
https://ibb.co/R70K7DN
https://ibb.co/w6BJd5h

https://ibb.co/rHp0Nhm
https://ibb.co/k85Z20T
https://ibb.co/YjHPkT7
https://ibb.co/GdMG0qN
https://ibb.co/4g8V475

 

இவைகள் எல்லாம் சீமானை ட்ரோல் பண்ணுவதாக நினைத்து தலைவரை பொட்டு அண்ணையை ,மற்றும் போராளிகளை அவமானப்படுத்தும் மீம் கள் ,( விரும்பினவர்கள் லிங் உள்ளே சென்று பாருங்கள்)நீங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் இருப்பவர்கள் ஆயின் இவற்றை கடந்திருப்பீர்கள்... கடந்த சில நாட்களில் அதுவும் சீமானின் பிறந்த தின உரைக்கு பின்னராக தான் இவைகள் வந்து கொண்டிருக்கின்றன.

தலைவருடன் பன்றி வேட்டைக்கு போனேன் பொட்டு அண்ணையுடன் அண்ணியுடன் இடியப்பம் சாப்பிட்டன் ,போராளி தனக்கு பின்னால் நின்று தான் சாப்பிடுவதை குறிப்பெடுத்தான் இதுகள் தான் எமது போராட்டம் பற்றி புகழ்ந்து கூற சீமான் கிட்ட இருப்பவைகளா..

அண்ணேய் ஆயிரம் கைகள்மறைத்து சூரியன் வெளிச்சம் தராமல் விட்டதல்ல இதுக்கு கவலைப்படும் நீங்கள் நம்மவர் சமூக ஊடகங்களில் தலையை பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு எதிராக என்ன செய்ய முடிந்தது ? கணக்க வேண்டாம் இதே களத்தில் புலி தேசம் தேசமாய் பவுடர் வித்தது இறுதிபோரில் தலை சரணடைந்து கோடலியால் சிங்களவன் கொத்திதான் இறந்தவர் அடுத்தமுறை மாவீரர் நாளுக்கு கோடாலியை வைத்து நினைவு கூறபோரன் என்று அவதூறு பரப்பினவரை எங்களால் என்ன செய்ய முடிந்தது ? இவ்வளவுக்கும் பயிற்ச்சி எடுத்த சத்திய பிரமாணம் எடுத்த புலி என்று வேறு பிலா வேறு .

சீமான் விருந்தினராய் வன்னி வந்து சென்றவர் அவ்வளவே அடுத்து சமூக ஊடகங்களில் இப்படி மீம்ஸ் தயாரிப்பவர்கள் 2௦௦ க்கு ஜல்லியடிக்கும் திமுகவின் அல்லகைகள் அவர்களுக்கு மறுபடியும் ஆட்சியை பிடிக்கணும் எனும் அவா என்பதும் தமிழ்நாட்டு சராசரி தமிழனுக்கு விளங்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

அண்ணேய் ஆயிரம் கைகள்மறைத்து சூரியன் வெளிச்சம் தராமல் விட்டதல்ல இதுக்கு கவலைப்படும் நீங்கள் நம்மவர் சமூக ஊடகங்களில் தலையை பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு எதிராக என்ன செய்ய முடிந்தது ? கணக்க வேண்டாம் இதே களத்தில் புலி தேசம் தேசமாய் பவுடர் வித்தது இறுதிபோரில் தலை சரணடைந்து கோடலியால் சிங்களவன் கொத்திதான் இறந்தவர் அடுத்தமுறை மாவீரர் நாளுக்கு கோடாலியை வைத்து நினைவு கூறபோரன் என்று அவதூறு பரப்பினவரை எங்களால் என்ன செய்ய முடிந்தது ? இவ்வளவுக்கும் பயிற்ச்சி எடுத்த சத்திய பிரமாணம் எடுத்த புலி என்று வேறு பிலா வேறு .

சீமான் விருந்தினராய் வன்னி வந்து சென்றவர் அவ்வளவே அடுத்து சமூக ஊடகங்களில் இப்படி மீம்ஸ் தயாரிப்பவர்கள் 2௦௦ க்கு ஜல்லியடிக்கும் திமுகவின் அல்லகைகள் அவர்களுக்கு மறுபடியும் ஆட்சியை பிடிக்கணும் எனும் அவா என்பதும் தமிழ்நாட்டு சராசரி தமிழனுக்கு விளங்கும் .

இந்த‌ கால‌ போக்கில் உங்க‌ளுக்கு தெரிந்த‌ ப‌ல‌ நித‌ர்ச‌ன‌  உண்மைக‌ள் , எம்ம‌வ‌ர் ப‌ல‌ருக்கு தெரிய‌ வில்லை , 

வைக்கோவின் ஆட்க‌ள் தான் இந்த‌ மீம்ஸ் போன்ற‌த‌ ப‌ர‌ப்பின‌ம் , வைக்கோ எப்ப‌டி ப‌ட்ட‌ ம‌னித‌ர் என்ப‌து இந்த‌ நூற்றாண்டில் ப‌ல‌ர் க‌ண்டு அருவ‌ருத்து இருப்பின‌ம் , 

மாவீர‌ர் நாளில் அண்ண‌ன் சீமான் பேசும் போது , வ‌ன்னியில் எம் த‌லைவ‌ர் கூட‌ அருகில் இருந்த‌ ஜ‌யாவும் அண்ண‌ன் சீமான் பேசுவ‌தை கேட்டு கொண்டு தான் இருந்தார் , அண்ண‌ன் சீமான் பொய் பேசி இருந்தா அந்த‌ ஜ‌யாவே அண்ண‌ன் சீமானை க‌ண்டித்து இருப்பார் , எம்ம‌வ‌ர் ப‌ல‌ர் இப்ப‌வும் இருண்ட‌ உல‌கில் வாழுகின‌ம் , இணைய‌ த‌ள‌த்தில் திருட்டு திராவிட‌த்துக்கு 200ரூபாய்க்கு கூலி வேலை செய்ப‌வ‌ர்க‌ள் எழுதுவ‌தை உண்மை என‌ நினைக்கின‌ம் ,

வைக்கோ பிர‌பாக‌ர‌ன் உயிருட‌ன் இருக்கிறார் என்று வாய் கிழிய‌ பொய் சொல்லுகிறார் அப்ப‌ எங்கை போன‌து இவ‌ர்க‌ளின் ந‌டு நிலை /

வைக்கோவின் ந‌ரிக் குன‌ம் எம்ம‌வ‌ர் ப‌ல‌ருக்கு தெரியாது , சிங்க‌ள‌ ர‌னில் விக்கிர‌ம‌சிங்க‌ போல‌ , வைக்கோவும் குள்ள‌ ந‌ரி தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவ‌ர் அருகில் நிக்கும் இந்த‌ ஜ‌யா யார் என்று தெரியுதா , த‌ன‌து இர‌ண்டு ம‌க‌ன்க‌ளையும் போராட்ட‌த்தில் இணைத்த‌வ‌ர் , த‌மிழீழ‌த்தில் மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை இந்த‌ ஜ‌யா தான் திற‌ந்து வைச்ச‌வ‌ர் , அண்ண‌ன் மாவீர‌ நாளில் பேசும் போது ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தார் /

இதை பார்த்த‌ பிற‌க்கும் அண்ண‌ன் சீமான் பொய் பேசுகிறார் என்று நீங்க‌ள் எழுதினா உண்மையில் உங்க‌ளை விட‌ அடி முட்டாள்க‌ள் இந்த‌ உல‌க‌த்தில்  இருக்க‌ மாட்டின‌ம் 

20191202-114005.png 20191202-113940.png

20191202-114005.png
20191202-113940.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20191202-121333.jpg

முத‌ல் க‌ரும்புலி ( மில்ல‌ரின் அம்மாவுட‌ன் அண்ண‌ன் சீமான் )

இவ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைச்சா யோசிக்க‌ வேண்டிய‌ விடைய‌ம் , த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ப‌ல‌ உற‌வுக‌ள் அண்ண‌ன் சீமானோடு இருக்கிறார்க‌ள் ,

சிங்க‌ள‌வ‌னை விட‌ த‌மிழின‌த்தில் இருக்கும் ஒரு சில‌ கொசுக்க‌ளின் தொல்லை தாங்க‌ முடிய‌ல‌  🤣😂😁

20191202-121333.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.