Jump to content

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

அவர் மேலும் தெரிவிக்கையில் அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள் எனத் தெரிவித்த அவர், ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/ஈழப்-பிரச்சனை-குறித்து-ச/

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

எவ்வகையான பிரச்னைகள் வருகிறதாம் ?  தமிழ்நாட்டில் ஈழம் என ஓன்று இருப்பதையும் அங்கே தமிழர்கள் வாழ்வதையும்,  அவர்களுக்கு பிரச்சனை இருப்பதையும் நாளாந்தம் நினைவுபடுத்திக்கொண்டு இருப்பதே சீமான் போன்ற ஓரிருவரால்தான்.  

தமிழ்நாட்டில் பேசாவிட்டால் இவர்கள் இங்கே பிரச்சனையை தீர்த்துவிடுவார்களாக்கும் 🤔🤔🤔🤔🤔

Link to comment
Share on other sites

பயிற்சி எடுக்க , ஊர்வலம் நடாத்த , உண்ணாவிரதம் இருந்து சாக தமிழ் நாடு வேண்டும். குரல்  கொடுக்க மட்டும் தமிழ் நாடு வேண்டாம். 
அது சரி கிழக்கில்  நீங்கள் கிழித்தவைகளை பட்டியல் இடுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அண்ண‌ன் பேசும் போது ம‌க்க‌ள் ம‌கிழ்சியில் விசில் அடிச்சா த‌வ‌றா , யாரும் விசில் அடிக்க‌ நேர‌ம் ஒதுக்கி பேச‌ முன் வ‌ர‌ மாட்டின‌ம் இந்த‌ கால‌த்தில் , 
கொள்கை இல்லா ம‌னித‌ர்க‌ள் ம‌த்தியில் கொள்கையோடு ப‌ய‌ணிக்கும் ம‌னித‌ர் எவ‌ள‌வோ மேல் ,

ஆர‌ம்ப‌ம் தொட்டே அண்ண‌ன் சீமான் அப்ப‌டி தான் பேசி வ‌ருகிறார் , அண்ண‌ன் சீமான் பேசுவ‌தில் என்ன‌ பொய்யை க‌ண்டீங்க‌ள் , நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்ட‌ 17ல‌ச்ச‌ ம‌க்க‌ள் புரித‌ல் இல்லாம‌ள் ஓட்டு போட்டின‌மா , 

 

48 minutes ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

திராவிட‌ம் எவ‌ள‌வு பொய்யை சொல்லி இருக்கும் , அவ‌ர்க‌ளுக்கு ம‌க்க‌ள் தொட‌ர்ந்து ஓட்டு போடின‌ம் தானே , அப்ப‌ ஏன் அவ‌ர்க‌ளை ம‌க்க‌ள் புற‌க்க‌னிக்க‌ல‌ இன்னும் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் இனி பதில் சொல்லிப் பாருங்கோ..😁

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

உண்மைதான் ராசவன்னியன், 

ஆனால்,  அங்கே எங்கள் உண்மை நிலை தெரிந்த,  நிதானமாக கதைக்கக்கூடிய  யார் இருக்கிறார்கள்  ?? 

நாங்கள் இருப்பதையாவது தக்கவைக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். 

சீமான் குரல் கொடுப்பதை வைத்து ஆறுதல் அடையவேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

 

அவர் மேலும் தெரிவிக்கையில் அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

http://www.samakalam.com/செய்திகள்/ஈழப்-பிரச்சனை-குறித்து-ச/

யோகேஸ்வரன் அவர்கள் தனது பிள்ளைகளில் யாருக்கோ அங்குள்ள பல்கலைக்கழகத்திலோ அன்றேல் வேறெங்காவதோ இடம்பிடிக்க இப்படியானவற்றை வாந்தி எடுக்கிறார். 

சீமான் ஈழம்பற்றிப்பேசுவதில் ஒரு சில விடையங்கள் ஏற்புடையதல்ல காரணம் இப்போது வடக்குக்கிழக்கிலும் புலம்பெயர்தேசங்களிலும் வாழும் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பிலான செயல்பாடுகளை கூட்டமைப்புச் சம்சும், விக்கியர், இந்திய நடுவண் அமைப்பு இவைபோன்றவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் பொறுப்புக்கொடுத்துவிட்டார்கள்.

ஏனையோர் மாவீரர் தினத்துக்கு தேசியத் தலைவர் படம்பொறித்த கைத்தொலைபேசி உறை, எல் ஈ டி விளக்குப்பொறித்த தேசியத்தலைவரது படங்கள் கலண்டர்கள் என  தமிழீழப்போராட்டத்தை கோயில் கால மணிக்கடை ஆக்கிவிட்டார்கள்.
தமிழ்நாட்டுக்கு தற்போதைய தேவை சீமான்போன்ற அரசியல்வாதிகளே ஆனால் சீமான் வந்து போராடி ஈழம்பெற்றுத்தருவார் என மேற்கூறிய சோம்பேறிக்கூட்டம் யோசிக்கக்கூடாது.

தண்ணிர் விலைக்கு வந்துவிட்டது அடுத்து சுவாசிக்கும் காற்றும் விலைக்குவரும் எனக்கூறியது சீமானே இப்போது அதுவும் விலைக்கு வந்துவிட்டது இந்தியாவில் ஆகவே எல்லா உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கிறேன் எனக்கூறும் சீமானை ஒதுக்கிவிட்டு எதிர்கால தமிழ்நாட்டு அரசியல் இருக்காது என்பதே எனது கருத்து.

அண்மையில் வலிகாமத்தின் ஒரு பிரதேசசபைத் தவிசாளரது மகன் கூறினார் சிறீலங்கா அதிபர் தேர்தலில் செல்வம் அடைக்கலநாதனும் கஜேந்திரகுமாரும் மகிந்தவிடம் காசுவாங்கிவிட்டார்கள் என ஆனால் தேர்தலின் பின்பு கூட்டமைப்பே கோடிக்கணக்கில் காசு பார்த்துவிட்டது என்பதே உண்மை,

சிங்களவன் தனது நாட்டுக்கான சிங்களத்து ராஜாவைத் தெரிவுசெய்கிறான் அதற்கு ஒப்புக்குச் சப்பாணியாக தமிழர்களிடமும் வாக்குக்கேதிறான் ஆனால் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தி எமக்கான கோரிக்கைகளை முன்வைத்து கடந்துபோன சிறீலங்காவின் அதிபர் தேர்தலை எமக்கான கருத்துகளை முன்வைக்கும் தேர்தலாக மாற்றியிருந்தால் நாம் அரசியலை இராஜதந்திர ரீதியாகச் சிந்த்தித்து செயல்படுத்துகிறோம் என அனைவரும் அற்ந்திருப்பர் எம்மையும் ஒரு பொருட்டாக மத்தித்திருப்பர் ஆனால் நாம் காசுக்கு கக்கூஸ் கட்டுவதற்கும் அடிமைப்பட்டால் விக்கியர் சுமந்திரன் மவை சம்பந்தர் போன்றோர் இன்னமும் எங்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள்.

என்னைப்பொறுத்தவரையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம் இனிமேல் ஈழம் உரிமை அது இது எனக் கத்துவதை விட்டுவிட்டு பிள்ளைகளைப் படிக்கவைக்கலாம்.

இன்றும் நான் யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசியில் கதைக்கும்போது இங்குள்ள பிரச்சனை உங்களுக்குத் தெரியாது நீங்கள் உங்கட அலுவலைப்பர்த்துக்கொண்டு சும்மா இருங்கோ எனக்கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்ப‌டி சொல்ல‌ த‌மிழ் நாட்டில் யாருக்கு துனிவு இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

#தலைவர்_பிரபாகரனின் அழைப்பில் அண்ணன் சீமான் #ஈழத்தில் தங்கியிருந்தபோது நடந்தவற்றை சொல்லும் போது சிலர் அவற்றை நம்ப மறுத்து கிண்டலடிக்கிறார்கள்....
அது சம்பந்தமாக எனது கருத்துகளை இங்கே பகிர்கிறேன்....

(1). #ஈழத்தில்_விருந்தோம்பல் (hospitality) சிறப்பானது... சாதாரண தினங்களிலேயே சோறுடன் குறைந்தது 3 கறிகளாவது (மரக்கறிகள் உட்பட) இருக்கும்... விருந்தினர் வரும்போதோ அல்லது விரத முடிவு நாட்களிலோ குறைந்தது 6 / 7 கறிகள் இருக்கும்...
இது ஈழத்தில் வசித்த அல்லது ஈழத்தமிழர்களுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று....

(2). #புலிகளின்_விருந்தோம்பல் இன்னும் சிறப்பானது... விருந்தாளியாக வருபவர்களை சிறப்பாக உணவு கொடுத்து உபசரிப்பது அவர்களது வழமை.... இதை நோர்வே நாட்டு சமாதான தூதுவர் எரிஹ் சொல்ஹெய்ம் அவர் எழுதிய புத்தகத்திலேயே கூறி இருக்கிறார்...

(3). இலங்கையில் #ஆமை_இறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட போதிலும், புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆமை இறைச்சி விற்பனை இருந்தது....

(4). புலிகள் வன்னிக் காடுகளில் இருந்த முகாம்களில் இருந்து #வேட்டைக்கு போவது உண்மை.... மரை, உடும்பு, முயல் இறைச்சிகள் சாதாரணமாகவும் காட்டுப் பன்றி அரிதாகவும் கிடைக்கும்... காட்டுக்கு வேட்டைக்கு போவதில் பயிற்சி பெறும் புலிகளிடத்தில் மறைமுகமாக போட்டியே நடப்பது இயக்க முகாம்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும்....

(5). தலைவர் பிரபாகரன் ஒரு #சாப்பாட்டுப்_பிரியர்... தன்னிடம் வருபவர்களை விதவிதமான சாப்பாடுகள் கொடுத்து அன்பால் திணறடிப்பார்... சாப்பாடு கொடுத்துவிட்டு, அது எப்படி இருந்தது..?? என்று விருந்தாளிகளிடம் நிச்சயம் கேட்டு அறிந்துகொள்வார்... போதும் என்றாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிட சொல்வார்... சாப்பிடும்போது, யாருடைய தட்டில் என்ன கறி தீர்ந்து போகிறது என்பதை அவதானித்து வைத்து அந்த கறியை போடச் சொல்லி பரிமாறும் நபரிடம் சொல்வார்...

(6). அத்தோடு, தலைவர் நன்றாக #சமைக்க_கூடியவரும் கூட... அவரது முகாமில், தலைவர் சமைக்கும் நாளுக்காக ஏனைய போராளிகள் காத்திருப்பதை அவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்...

(7). ஒருவர் சந்திப்புக்கு வரும்போதே அவரது உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயப்பட்டு, அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயார் செய்யப்பபடும்.... உதாரணமாக, இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு வன்னிக்கு வந்தபோது அவருக்கு #ஹலால்_இறைச்சி வழங்கப்பட்ட போதும் ‘வன்னியில் ஹலால் முறை இறைச்சி இல்லை’ என்று அவர் சாப்பிட மறுத்தார்...
ஆனால், அதை ஹலால் முறைப்படி செய்த முஸ்லிம் போராளி ஒருவரின் தாய் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் தானே ஹலால் முறைப்படி செய்ய உணவு என்று சொன்ன பிறகு அமைச்சர் ஹக்கீமே வியந்து, நன்றி கூறி, பிறகு சாப்பிட்டார்.....

(8). போராளிகள் சாப்பிடும் நேரங்களில் தலைவர் முகாம்களுக்கு வந்தால் மரியாதைக்காக எழுந்து நிற்பார்கள்... ஆனால், தலைவர் உட்கார்ந்தே சாப்பிட சொல்வார்.... பொறுப்பாளர் சாப்பிடுகிறார் அல்லது தூங்குகிறார் என்றால் #தலைவர்_காத்திருந்து_சந்தித்துவிட்டு_செல்வார்....

(9). தன்னிடம் விருந்தாளியாக வருபவரின் பாதுகாப்பில் தலைவர் அதீத கவனம் எடுப்பார்... ஈழத்திற்கு சென்ற #வைகோ இற்கு அவர் ஈழத்தை விட்டு இந்தியா திரும்பும் போது அப்போதைய சூழலில் இயன்ற அளவு அதிக பாதுகாப்பை கொடுத்ததோடு மட்டுமல்லாது தலைவரது கழுத்தில் இருந்த இரண்டு சயனட் குப்பிகளில் ஒன்றை தனக்கு கொடுத்ததாக வைகோ சொல்லி இருக்கிறார்......

இரண்டு பொதுக் கூட்டங்களில் 3 மணித்தியாலம் பேசிய அண்ணன் சீமானின் பேச்சுகளில், 3 நிமிடங்கள் வரும் - புலிகளின் விருந்தோம்பலையும் வேட்டைக்கு போகும் முறையையும் மட்டும் எடுத்து கிண்டல் செய்வீர்கள் என்றால்.... உங்களின் நோக்கம் எங்களுக்கு புரியாமல் இல்லை....

#கதறல்களை_கொஞ்சம்_சேமியுங்கள்....
நாங்கள் வளர வளர, தமிழராய் இணைய இணைய நீங்கள் இன்னும் அதிகமாக கதற வேண்டி இருக்கும்...!!!!!

நன்றி Thobiyas Segaram

https://www.facebook.com/TSBVICTOR?__tn__=%2CdC-R-R&eid=ARA6zb-2Oq1sld_7YgDbzxiC_bi_0cct4_LeW3sJuVyQsVEi0I1bYDoFn-4mvVF9-DXyjPJiRIv00r9T&hc_ref=ARSS_lo6CrJAFP4b0WzpIpL-sKmwWwPBNa4KMRulv5rkrHeNPm5KUIWWqzPiGs3wZ5g&fref=nf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

#தலைவர்_பிரபாகரனின் அழைப்பில் அண்ணன் சீமான் #ஈழத்தில் தங்கியிருந்தபோது நடந்தவற்றை சொல்லும் போது சிலர் அவற்றை நம்ப மறுத்து கிண்டலடிக்கிறார்கள்....
அது சம்பந்தமாக எனது கருத்துகளை இங்கே பகிர்கிறேன்....

(1). #ஈழத்தில்_விருந்தோம்பல் (hospitality) சிறப்பானது... சாதாரண தினங்களிலேயே சோறுடன் குறைந்தது 3 கறிகளாவது (மரக்கறிகள் உட்பட) இருக்கும்... விருந்தினர் வரும்போதோ அல்லது விரத முடிவு நாட்களிலோ குறைந்தது 6 / 7 கறிகள் இருக்கும்...
இது ஈழத்தில் வசித்த அல்லது ஈழத்தமிழர்களுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று....

(2). #புலிகளின்_விருந்தோம்பல் இன்னும் சிறப்பானது... விருந்தாளியாக வருபவர்களை சிறப்பாக உணவு கொடுத்து உபசரிப்பது அவர்களது வழமை.... இதை நோர்வே நாட்டு சமாதான தூதுவர் எரிஹ் சொல்ஹெய்ம் அவர் எழுதிய புத்தகத்திலேயே கூறி இருக்கிறார்...

(3). இலங்கையில் #ஆமை_இறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட போதிலும், புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆமை இறைச்சி விற்பனை இருந்தது....

(4). புலிகள் வன்னிக் காடுகளில் இருந்த முகாம்களில் இருந்து #வேட்டைக்கு போவது உண்மை.... மரை, உடும்பு, முயல் இறைச்சிகள் சாதாரணமாகவும் காட்டுப் பன்றி அரிதாகவும் கிடைக்கும்... காட்டுக்கு வேட்டைக்கு போவதில் பயிற்சி பெறும் புலிகளிடத்தில் மறைமுகமாக போட்டியே நடப்பது இயக்க முகாம்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும்....

(5). தலைவர் பிரபாகரன் ஒரு #சாப்பாட்டுப்_பிரியர்... தன்னிடம் வருபவர்களை விதவிதமான சாப்பாடுகள் கொடுத்து அன்பால் திணறடிப்பார்... சாப்பாடு கொடுத்துவிட்டு, அது எப்படி இருந்தது..?? என்று விருந்தாளிகளிடம் நிச்சயம் கேட்டு அறிந்துகொள்வார்... போதும் என்றாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிட சொல்வார்... சாப்பிடும்போது, யாருடைய தட்டில் என்ன கறி தீர்ந்து போகிறது என்பதை அவதானித்து வைத்து அந்த கறியை போடச் சொல்லி பரிமாறும் நபரிடம் சொல்வார்...

(6). அத்தோடு, தலைவர் நன்றாக #சமைக்க_கூடியவரும் கூட... அவரது முகாமில், தலைவர் சமைக்கும் நாளுக்காக ஏனைய போராளிகள் காத்திருப்பதை அவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்...

(7). ஒருவர் சந்திப்புக்கு வரும்போதே அவரது உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயப்பட்டு, அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயார் செய்யப்பபடும்.... உதாரணமாக, இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு வன்னிக்கு வந்தபோது அவருக்கு #ஹலால்_இறைச்சி வழங்கப்பட்ட போதும் ‘வன்னியில் ஹலால் முறை இறைச்சி இல்லை’ என்று அவர் சாப்பிட மறுத்தார்...
ஆனால், அதை ஹலால் முறைப்படி செய்த முஸ்லிம் போராளி ஒருவரின் தாய் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் தானே ஹலால் முறைப்படி செய்ய உணவு என்று சொன்ன பிறகு அமைச்சர் ஹக்கீமே வியந்து, நன்றி கூறி, பிறகு சாப்பிட்டார்.....

(8). போராளிகள் சாப்பிடும் நேரங்களில் தலைவர் முகாம்களுக்கு வந்தால் மரியாதைக்காக எழுந்து நிற்பார்கள்... ஆனால், தலைவர் உட்கார்ந்தே சாப்பிட சொல்வார்.... பொறுப்பாளர் சாப்பிடுகிறார் அல்லது தூங்குகிறார் என்றால் #தலைவர்_காத்திருந்து_சந்தித்துவிட்டு_செல்வார்....

(9). தன்னிடம் விருந்தாளியாக வருபவரின் பாதுகாப்பில் தலைவர் அதீத கவனம் எடுப்பார்... ஈழத்திற்கு சென்ற #வைகோ இற்கு அவர் ஈழத்தை விட்டு இந்தியா திரும்பும் போது அப்போதைய சூழலில் இயன்ற அளவு அதிக பாதுகாப்பை கொடுத்ததோடு மட்டுமல்லாது தலைவரது கழுத்தில் இருந்த இரண்டு சயனட் குப்பிகளில் ஒன்றை தனக்கு கொடுத்ததாக வைகோ சொல்லி இருக்கிறார்......

இரண்டு பொதுக் கூட்டங்களில் 3 மணித்தியாலம் பேசிய அண்ணன் சீமானின் பேச்சுகளில், 3 நிமிடங்கள் வரும் - புலிகளின் விருந்தோம்பலையும் வேட்டைக்கு போகும் முறையையும் மட்டும் எடுத்து கிண்டல் செய்வீர்கள் என்றால்.... உங்களின் நோக்கம் எங்களுக்கு புரியாமல் இல்லை....

#கதறல்களை_கொஞ்சம்_சேமியுங்கள்....
நாங்கள் வளர வளர, தமிழராய் இணைய இணைய நீங்கள் இன்னும் அதிகமாக கதற வேண்டி இருக்கும்...!!!!!

நன்றி Thobiyas Segaram

https://www.facebook.com/TSBVICTOR?__tn__=%2CdC-R-R&eid=ARA6zb-2Oq1sld_7YgDbzxiC_bi_0cct4_LeW3sJuVyQsVEi0I1bYDoFn-4mvVF9-DXyjPJiRIv00r9T&hc_ref=ARSS_lo6CrJAFP4b0WzpIpL-sKmwWwPBNa4KMRulv5rkrHeNPm5KUIWWqzPiGs3wZ5g&fref=nf

 

பெருமாள் அண்ணா , யாழில் அண்ண‌ன் சீமானை கிண்ட‌ல் செய்ப‌வ‌ர்க‌ள் , புரித‌ல் இல்லா ம‌னித‌ர்க‌ள் , இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுவ‌தோடு நிக்காம‌ குறைக‌ளையும் சொல்லின‌ம் , த‌ங்க‌ளின் க‌ண்ணால் எல்லாத்தையும் பார்த‌து போல் ,

ஒரு திரியில் வைக்கோ திருமுருக‌ன் காந்தி கூட‌ சீமான் ஒன்னா ப‌ய‌ணிக்க‌ வேனுமாம் , இன்னொரு திரியில் சீமான் பேசுவ‌து பொய்யாம் , விசில் அடி வேண்ட‌ தான் சீமான் பேசுகிறார் என்று வெக்க‌ம் எல்லாம‌ எழுதுகிறார் , அண்ண‌ன் சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் இருக்கே  அதில் ஒன்றை இர‌ண்டை த‌ன்னும் இவ‌ர்க‌ள் நேர‌ம் ஒதுக்கி கேட்டு இருப்பினாமா என்றால் இல்ல‌வே இல்லை , 

குறை சொல்லி சொல்லியே கால‌த்தை ஓட்ட‌ ஒரு கூட்ட‌ம் இருக்குது , 

மேல‌ விள‌க்க‌மா எழுதி ப‌தில‌ கேட்டு இருந்தேன் , அதுக்கு ப‌தில் அளிக்காம‌ திரியை திசை திருப்புவ‌து , 

வைக்கோ , திருமாள‌வ‌ன்   , திருமுருக‌ன் காந்தி ராம‌தாஸ் , இவ‌ர்க‌ள் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்க‌ட்டாம் அண்ண‌ன் சீமானை , 

எம் இன‌த்தை அழித்த‌ க‌ய‌வ‌ர்க‌ளுட‌ன் வைக்கோ போய் நிக்குது , அந்த‌ இட‌த்தில் வைக்கோவோடு அண்ண‌ன் சீமான் நிக்க‌ முடியுமா 😁 /

Link to comment
Share on other sites

Image may contain: 1 person
Image may contain: 2 people, people smiling
 
 

தலைவர் பிரபாகரனின் அழைப்பில் அண்ணன் சீமான் ஈழத்தில் தங்கியிருந்தபோது நடந்தவற்றை சொல்லும் போது சிலர் அவற்றை நம்ப மறுத்து கிண்டலடிக்கிறார்கள்....
அது சம்பந்தமாக எனது கருத்துகளை இங்கே பகிர்கிறேன்....

1. ஈழத்தில் விருந்தோம்பல் (hospitality) சிறப்பானது... சாதாரண தினங்களிலேயே சோறுடன் குறைந்தது 3 கறிகளாவது (மரக்கறிகள் உட்பட) இருக்கும்... விருந்தினர் வரும்போதோ அல்லது விரத முடிவு நாட்களிலோ குறைந்தது 6 / 7 கறிகள் இருக்கும்...
இது ஈழத்தில் வசித்த அல்லது ஈழத்தமிழர்களுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று....

2. புலிகளின் விருந்தோம்பல் இன்னும் சிறப்பானது... விருந்தாளியாக வருபவர்களை சிறப்பாக உணவு கொடுத்து உபசரிப்பது அவர்களது வழமை.... இதை நோர்வே நாட்டு சமாதான தூதுவர் எரிஹ் சொல்ஹெய்ம் அவர் எழுதிய புத்தகத்திலேயே கூறி இருக்கிறார்...

3. இலங்கையில் ஆமை இறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட போதிலும், புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆமை இறைச்சி விற்பனை இருந்தது....

4. புலிகள் வன்னிக் காடுகளில் இருந்த முகாம்களில் இருந்து வேட்டைக்கு போவது உண்மை.... மரை, உடும்பு, முயல் இறைச்சிகள் சாதாரணமாகவும் காட்டுப் பன்றி அரிதாகவும் கிடைக்கும்... காட்டுக்கு வேட்டைக்கு போவதில் பயிற்சி பெறும் புலிகளிடத்தில் மறைமுகமாக போட்டியே நடப்பது இயக்க முகாம்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும்....

5. தலைவர் பிரபாகரன் ஒரு சாப்பாட்டுப் பிரியர்... தன்னிடம் வருபவர்களை விதவிதமான சாப்பாடுகள் கொடுத்து அன்பால் திணறடிப்பார்... சாப்பாடு கொடுத்துவிட்டு, அது எப்படி இருந்தது..?? என்று விருந்தாளிகளிடம் நிச்சயம் கேட்டு அறிந்துகொள்வார்... போதும் என்றாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிட சொல்வார்... சாப்பிடும்போது, யாருடைய தட்டில் என்ன கறி தீர்ந்து போகிறது என்பதை அவதானித்து வைத்து அந்த கறியை போடச் சொல்லி பரிமாறும் நபரிடம் சொல்வார்...

6. அத்தோடு, தலைவர் நன்றாக சமைக்க கூடியவரும் கூட... அவரது முகாமில், தலைவர் சமைக்கும் நாளுக்காக ஏனைய போராளிகள் காத்திருப்பதை அவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்...

7. ஒருவர் சந்திப்புக்கு வரும்போதே அவரது உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயப்பட்டு, அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயார் செய்யப்பபடும்.... உதாரணமாக, இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு வன்னிக்கு வந்தபோது அவருக்கு ஹலால் இறைச்சி வழங்கப்பட்ட போதும் ‘வன்னியில் ஹலால் முறை இறைச்சி இல்லை’ என்று அவர் சாப்பிட மறுத்தார்...
ஆனால், அதை ஹலால் முறைப்படி செய்த முஸ்லிம் போராளி ஒருவரின் தாய் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் தானே ஹலால் முறைப்படி செய்ய உணவு என்று சொன்ன பிறகு அமைச்சர் ஹக்கீமே வியந்து, நன்றி கூறி, பிறகு சாப்பிட்டார்.....

8. போராளிகள் சாப்பிடும் நேரங்களில் தலைவர் முகாம்களுக்கு வந்தால் மரியாதைக்காக எழுந்து நிற்பார்கள்... ஆனால், தலைவர் உட்கார்ந்தே சாப்பிட சொல்வார்.... பொறுப்பாளர் சாப்பிடுகிறார் அல்லது தூங்குகிறார் என்றால் தலைவர் காத்திருந்து சந்தித்து விட்டு செல்வார்....

9. தன்னிடம் விருந்தாளியாக வருபவரின் பாதுகாப்பில் தலைவர் அதீத கவனம் எடுப்பார்... ஈழத்திற்கு சென்ற வைகோ இற்கு அவர் ஈழத்தை விட்டு இந்தியா திரும்பும் போது அப்போதைய சூழலில் இயன்ற அளவு அதிக பாதுகாப்பை கொடுத்ததோடு மட்டுமல்லாது தலைவரது கழுத்தில் இருந்த இரண்டு சயனட் குப்பிகளில் ஒன்றை தனக்கு கொடுத்ததாக வைகோ சொல்லி இருக்கிறார்......

இரண்டு பொதுக் கூட்டங்களில் 3 மணித்தியாலம் பேசிய அண்ணன் சீமானின் பேச்சுகளில், 3 நிமிடங்கள் வரும் - புலிகளின் விருந்தோம்பலையும் வேட்டைக்கு போகும் முறையையும் மட்டும் எடுத்து கிண்டல் செய்வீர்கள் என்றால்.... உங்களின் நோக்கம் எங்களுக்கு புரியாமல் இல்லை....

கதறல்களை கொஞ்சம் சேமியுங்கள்....
நாங்கள் வளர வளர, தமிழராய் இணைய இணைய நீங்கள் இன்னும் அதிகமாக கதற வேண்டி இருக்கும்...!!!!!
😋😋👍👍😀😀

 
 
 
Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

யோகேஸ்வரனுக்கு அறளை பேர்ந்து போச்சு!

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். ஓட கூட்டுவைச்சு கொண்டிருக்கும் யோகேஸ்வரன் அவர்கள் வழங்கிய போதையில் உளறி இருக்கிறார். 

சீமானின் கருத்துக்களில் சில தேவையாற்ற அல்லது அளவுக்கு மீறிய விடயங்கள் இருப்பினும் அவரளவுக்கு விஷயங்களை, உண்மைகளை சிறப்பாக முன்வைக்கும் ஒருவர் தமிழகத்தில் இப்போது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

பெருமாள் அண்ணா , யாழில் அண்ண‌ன் சீமானை கிண்ட‌ல் செய்ப‌வ‌ர்க‌ள் , புரித‌ல் இல்லா ம‌னித‌ர்க‌ள் , இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுவ‌தோடு நிக்காம‌ குறைக‌ளையும் சொல்லின‌ம் , த‌ங்க‌ளின் க‌ண்ணால் எல்லாத்தையும் பார்த‌து போல் ,

ஒரு திரியில் வைக்கோ திருமுருக‌ன் காந்தி கூட‌ சீமான் ஒன்னா ப‌ய‌ணிக்க‌ வேனுமாம் , இன்னொரு திரியில் சீமான் பேசுவ‌து பொய்யாம் , விசில் அடி வேண்ட‌ தான் சீமான் பேசுகிறார் என்று வெக்க‌ம் எல்லாம‌ எழுதுகிறார் , அண்ண‌ன் சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் இருக்கே  அதில் ஒன்றை இர‌ண்டை த‌ன்னும் இவ‌ர்க‌ள் நேர‌ம் ஒதுக்கி கேட்டு இருப்பினாமா என்றால் இல்ல‌வே இல்லை , 

குறை சொல்லி சொல்லியே கால‌த்தை ஓட்ட‌ ஒரு கூட்ட‌ம் இருக்குது , 

மேல‌ விள‌க்க‌மா எழுதி ப‌தில‌ கேட்டு இருந்தேன் , அதுக்கு ப‌தில் அளிக்காம‌ திரியை திசை திருப்புவ‌து , 

வைக்கோ , திருமாள‌வ‌ன்   , திருமுருக‌ன் காந்தி ராம‌தாஸ் , இவ‌ர்க‌ள் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்க‌ட்டாம் அண்ண‌ன் சீமானை , 

எம் இன‌த்தை அழித்த‌ க‌ய‌வ‌ர்க‌ளுட‌ன் வைக்கோ போய் நிக்குது , அந்த‌ இட‌த்தில் வைக்கோவோடு அண்ண‌ன் சீமான் நிக்க‌ முடியுமா 😁 /

vil-sourcils.gif  தம்புடு, தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

சிங்களவர்களை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் இப்படியான பேச்சுக்களை கணக்கில் எடுப்பதே இல்லை. வைக்கோவை ஓரளவு தெரிந்தாலும், சீமான் என்றால் அவர்களுக்கு யார் எண்டே  தெரியாது.

 இப்போதைய நிலமையில் இவர்கள் இலங்கை குறித்து பேசாமல் இருப்பதே நல்லது. இவர்கள் இலங்கை குறித்து பேசி தங்களுக்கு அரசியல் செல்வாக்கை அங்கு அதிகரிக்க முடியுமெண்டால் அப்படி செய்யட்டும். மற்றப்படி எமக்கு எந்த பிரயோசனமும் இல்லை. சிலவேளைகளில் எமக்கு பாதிப்பாகவும் அமையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

மிகவுன் சரியான கருத்து யோகேஸ்வரன். பாராட்டுகள்

இந்த யோகேஸ்வரன் ஒரு இலங்கை வெங்காயம் அங்கால் சீமான் ஒரு இந்திய தமிழ் நாட்டு வெங்காயம் 

முதலில் அங்குள்ள அகதி சனத்து ஏதாவதை செய்துட்டு பீலா விடட்டும் , வைகோ , ஏன் ஈழம் பற்றி கூவுற அனைத்தும்  வெங்காயங்களும்  

Link to comment
Share on other sites

https://ibb.co/dsTKWFd
https://ibb.co/R70K7DN
https://ibb.co/w6BJd5h

https://ibb.co/rHp0Nhm
https://ibb.co/k85Z20T
https://ibb.co/YjHPkT7
https://ibb.co/GdMG0qN
https://ibb.co/4g8V475

 

இவைகள் எல்லாம் சீமானை ட்ரோல் பண்ணுவதாக நினைத்து தலைவரை பொட்டு அண்ணையை ,மற்றும் போராளிகளை அவமானப்படுத்தும் மீம் கள் ,( விரும்பினவர்கள் லிங் உள்ளே சென்று பாருங்கள்)நீங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் இருப்பவர்கள் ஆயின் இவற்றை கடந்திருப்பீர்கள்... கடந்த சில நாட்களில் அதுவும் சீமானின் பிறந்த தின உரைக்கு பின்னராக தான் இவைகள் வந்து கொண்டிருக்கின்றன.

தலைவருடன் பன்றி வேட்டைக்கு போனேன் பொட்டு அண்ணையுடன் அண்ணியுடன் இடியப்பம் சாப்பிட்டன் ,போராளி தனக்கு பின்னால் நின்று தான் சாப்பிடுவதை குறிப்பெடுத்தான் இதுகள் தான் எமது போராட்டம் பற்றி புகழ்ந்து கூற சீமான் கிட்ட இருப்பவைகளா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த யோகேஸ்வரன் ஒரு இலங்கை வெங்காயம் அங்கால் சீமான் ஒரு இந்திய தமிழ் நாட்டு வெங்காயம் 

முதலில் அங்குள்ள அகதி சனத்து ஏதாவதை செய்துட்டு பீலா விடட்டும் , வைகோ , ஏன் ஈழம் பற்றி கூவுற அனைத்தும்  வெங்காயங்களும்  

முனிவா , சீமான் என்ன‌ இப்ப‌ த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ராயா இருக்கிறார் , இந்த‌ கேள்விய‌ திராவிட‌ கும்பல்க‌ளிட‌ம் கேட்க‌னும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

vil-sourcils.gif  தம்புடு, தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி.

ஜ‌ய‌டு உங்க‌ளின் இல‌வ‌ச‌ அறிவுரைக்கும் புரித‌லுக்கும் மிக்க‌ ந‌ன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

https://ibb.co/dsTKWFd
https://ibb.co/R70K7DN
https://ibb.co/w6BJd5h

https://ibb.co/rHp0Nhm
https://ibb.co/k85Z20T
https://ibb.co/YjHPkT7
https://ibb.co/GdMG0qN
https://ibb.co/4g8V475

 

இவைகள் எல்லாம் சீமானை ட்ரோல் பண்ணுவதாக நினைத்து தலைவரை பொட்டு அண்ணையை ,மற்றும் போராளிகளை அவமானப்படுத்தும் மீம் கள் ,( விரும்பினவர்கள் லிங் உள்ளே சென்று பாருங்கள்)நீங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் இருப்பவர்கள் ஆயின் இவற்றை கடந்திருப்பீர்கள்... கடந்த சில நாட்களில் அதுவும் சீமானின் பிறந்த தின உரைக்கு பின்னராக தான் இவைகள் வந்து கொண்டிருக்கின்றன.

தலைவருடன் பன்றி வேட்டைக்கு போனேன் பொட்டு அண்ணையுடன் அண்ணியுடன் இடியப்பம் சாப்பிட்டன் ,போராளி தனக்கு பின்னால் நின்று தான் சாப்பிடுவதை குறிப்பெடுத்தான் இதுகள் தான் எமது போராட்டம் பற்றி புகழ்ந்து கூற சீமான் கிட்ட இருப்பவைகளா..

அண்ணேய் ஆயிரம் கைகள்மறைத்து சூரியன் வெளிச்சம் தராமல் விட்டதல்ல இதுக்கு கவலைப்படும் நீங்கள் நம்மவர் சமூக ஊடகங்களில் தலையை பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு எதிராக என்ன செய்ய முடிந்தது ? கணக்க வேண்டாம் இதே களத்தில் புலி தேசம் தேசமாய் பவுடர் வித்தது இறுதிபோரில் தலை சரணடைந்து கோடலியால் சிங்களவன் கொத்திதான் இறந்தவர் அடுத்தமுறை மாவீரர் நாளுக்கு கோடாலியை வைத்து நினைவு கூறபோரன் என்று அவதூறு பரப்பினவரை எங்களால் என்ன செய்ய முடிந்தது ? இவ்வளவுக்கும் பயிற்ச்சி எடுத்த சத்திய பிரமாணம் எடுத்த புலி என்று வேறு பிலா வேறு .

சீமான் விருந்தினராய் வன்னி வந்து சென்றவர் அவ்வளவே அடுத்து சமூக ஊடகங்களில் இப்படி மீம்ஸ் தயாரிப்பவர்கள் 2௦௦ க்கு ஜல்லியடிக்கும் திமுகவின் அல்லகைகள் அவர்களுக்கு மறுபடியும் ஆட்சியை பிடிக்கணும் எனும் அவா என்பதும் தமிழ்நாட்டு சராசரி தமிழனுக்கு விளங்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

அண்ணேய் ஆயிரம் கைகள்மறைத்து சூரியன் வெளிச்சம் தராமல் விட்டதல்ல இதுக்கு கவலைப்படும் நீங்கள் நம்மவர் சமூக ஊடகங்களில் தலையை பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு எதிராக என்ன செய்ய முடிந்தது ? கணக்க வேண்டாம் இதே களத்தில் புலி தேசம் தேசமாய் பவுடர் வித்தது இறுதிபோரில் தலை சரணடைந்து கோடலியால் சிங்களவன் கொத்திதான் இறந்தவர் அடுத்தமுறை மாவீரர் நாளுக்கு கோடாலியை வைத்து நினைவு கூறபோரன் என்று அவதூறு பரப்பினவரை எங்களால் என்ன செய்ய முடிந்தது ? இவ்வளவுக்கும் பயிற்ச்சி எடுத்த சத்திய பிரமாணம் எடுத்த புலி என்று வேறு பிலா வேறு .

சீமான் விருந்தினராய் வன்னி வந்து சென்றவர் அவ்வளவே அடுத்து சமூக ஊடகங்களில் இப்படி மீம்ஸ் தயாரிப்பவர்கள் 2௦௦ க்கு ஜல்லியடிக்கும் திமுகவின் அல்லகைகள் அவர்களுக்கு மறுபடியும் ஆட்சியை பிடிக்கணும் எனும் அவா என்பதும் தமிழ்நாட்டு சராசரி தமிழனுக்கு விளங்கும் .

இந்த‌ கால‌ போக்கில் உங்க‌ளுக்கு தெரிந்த‌ ப‌ல‌ நித‌ர்ச‌ன‌  உண்மைக‌ள் , எம்ம‌வ‌ர் ப‌ல‌ருக்கு தெரிய‌ வில்லை , 

வைக்கோவின் ஆட்க‌ள் தான் இந்த‌ மீம்ஸ் போன்ற‌த‌ ப‌ர‌ப்பின‌ம் , வைக்கோ எப்ப‌டி ப‌ட்ட‌ ம‌னித‌ர் என்ப‌து இந்த‌ நூற்றாண்டில் ப‌ல‌ர் க‌ண்டு அருவ‌ருத்து இருப்பின‌ம் , 

மாவீர‌ர் நாளில் அண்ண‌ன் சீமான் பேசும் போது , வ‌ன்னியில் எம் த‌லைவ‌ர் கூட‌ அருகில் இருந்த‌ ஜ‌யாவும் அண்ண‌ன் சீமான் பேசுவ‌தை கேட்டு கொண்டு தான் இருந்தார் , அண்ண‌ன் சீமான் பொய் பேசி இருந்தா அந்த‌ ஜ‌யாவே அண்ண‌ன் சீமானை க‌ண்டித்து இருப்பார் , எம்ம‌வ‌ர் ப‌ல‌ர் இப்ப‌வும் இருண்ட‌ உல‌கில் வாழுகின‌ம் , இணைய‌ த‌ள‌த்தில் திருட்டு திராவிட‌த்துக்கு 200ரூபாய்க்கு கூலி வேலை செய்ப‌வ‌ர்க‌ள் எழுதுவ‌தை உண்மை என‌ நினைக்கின‌ம் ,

வைக்கோ பிர‌பாக‌ர‌ன் உயிருட‌ன் இருக்கிறார் என்று வாய் கிழிய‌ பொய் சொல்லுகிறார் அப்ப‌ எங்கை போன‌து இவ‌ர்க‌ளின் ந‌டு நிலை /

வைக்கோவின் ந‌ரிக் குன‌ம் எம்ம‌வ‌ர் ப‌ல‌ருக்கு தெரியாது , சிங்க‌ள‌ ர‌னில் விக்கிர‌ம‌சிங்க‌ போல‌ , வைக்கோவும் குள்ள‌ ந‌ரி தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவ‌ர் அருகில் நிக்கும் இந்த‌ ஜ‌யா யார் என்று தெரியுதா , த‌ன‌து இர‌ண்டு ம‌க‌ன்க‌ளையும் போராட்ட‌த்தில் இணைத்த‌வ‌ர் , த‌மிழீழ‌த்தில் மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை இந்த‌ ஜ‌யா தான் திற‌ந்து வைச்ச‌வ‌ர் , அண்ண‌ன் மாவீர‌ நாளில் பேசும் போது ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தார் /

இதை பார்த்த‌ பிற‌க்கும் அண்ண‌ன் சீமான் பொய் பேசுகிறார் என்று நீங்க‌ள் எழுதினா உண்மையில் உங்க‌ளை விட‌ அடி முட்டாள்க‌ள் இந்த‌ உல‌க‌த்தில்  இருக்க‌ மாட்டின‌ம் 

20191202-114005.png 20191202-113940.png

20191202-114005.png
20191202-113940.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20191202-121333.jpg

முத‌ல் க‌ரும்புலி ( மில்ல‌ரின் அம்மாவுட‌ன் அண்ண‌ன் சீமான் )

இவ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைச்சா யோசிக்க‌ வேண்டிய‌ விடைய‌ம் , த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ப‌ல‌ உற‌வுக‌ள் அண்ண‌ன் சீமானோடு இருக்கிறார்க‌ள் ,

சிங்க‌ள‌வ‌னை விட‌ த‌மிழின‌த்தில் இருக்கும் ஒரு சில‌ கொசுக்க‌ளின் தொல்லை தாங்க‌ முடிய‌ல‌  🤣😂😁

20191202-121333.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.