Jump to content

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஈழப் பிரச்சனை குறித்து.. தமிழினப் பேரழிவு நிகழ்ந்த 2009 ப் பின் தான் பேசி வருகிறார். ஆனால் யோகேஸ்வரன் போன்றவர்கள்.. சொந்த இனத்தின் அழிவைக் கூட பேச முடியாமல்.. பேசா மடைந்தைகளாக இருந்து எதை சாதித்தார்கள்.

அதிலும் சீமான்.. பேசி.. ஒரு இனத்தின் துயரை சொந்தவர்களாவது சந்ததிக்கும் உணரச் செய்வது எவ்வளவோ மேல். அது தான் முக்கியம்.. ஒரு இனத்தின் வரலாற்று இருப்புக்கு. 

யோகேஸ்வரன் போன்றோர்.. தமிழ் இனத்தின் இருப்பை தான் காக்க முடியவில்லை.. குறைந்தது.. அந்த இனம்.. இலங்கைத் தீவில் வாழ்ந்தது என்ற வரலாற்றையாவது வாழ விடட்டும். 

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன்  யோகேஸ்வரனை  சீமான்  தொட்டிருக்கணும்

அல்லது அந்தப்பயம் வந்திருக்கணும்

Link to comment
Share on other sites

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த யோகேஸ்வரன் ஒரு இலங்கை வெங்காயம் அங்கால் சீமான் ஒரு இந்திய தமிழ் நாட்டு வெங்காயம் 

முதலில் அங்குள்ள அகதி சனத்து ஏதாவதை செய்துட்டு பீலா விடட்டும் , வைகோ , ஏன் ஈழம் பற்றி கூவுற அனைத்தும்  வெங்காயங்களும்  

உண்மை, இருவரும் வெங்காயங்கள் என்பது உண்மை. ஆனாலும் ஒரு வித்தியாசம் உள்ளது.

யோகேஸ்வரன் இரண்டு தடவைகளும் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றவர். அவருடைய கட்சியும் அடுத்த தேர்தலிலும் வடக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகளை பெறக் கூடிய கட்சி. ஆனால் சீமான்? ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான அளவுக்கு கட்டுக்காசை இழக்கும் கட்சியை சேர்ந்தவர். பெரும்பாலான மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவர். அடுத்தடுத்த அனைத்து தேர்தகளிலும் கூட தோற்கடிக்கப்படப் போகின்றவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

உண்மை, இருவரும் வெங்காயங்கள் என்பது உண்மை. ஆனாலும் ஒரு வித்தியாசம் உள்ளது.

யோகேஸ்வரன் இரண்டு தடவைகளும் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றவர். அவருடைய கட்சியும் அடுத்த தேர்தலிலும் வடக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகளை பெறக் கூடிய கட்சி. ஆனால் சீமான்? ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான அளவுக்கு கட்டுக்காசை இழக்கும் கட்சியை சேர்ந்தவர். பெரும்பாலான மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவர். அடுத்தடுத்த அனைத்து தேர்தகளிலும் கூட தோற்கடிக்கப்படப் போகின்றவர்.

60வ‌ருட‌ க‌ட்சிக‌ளுட‌ன் 9வ‌ருட‌ க‌ட்சியை ஒப்பிட்டு பார்ப்ப‌து உங்க‌ளின் அறியாமை , ஊட‌க‌ ப‌ல‌ம்  ப‌ண‌ ப‌ல‌ம் இல்லாம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறார் அண்ண‌ன்சீமான் அதே பாராட்ட‌ த‌க்க‌து , காசை குடுத்தா ஓட்டை போடும் ம‌க்க‌ள்  ம‌த்தியில் , ஓட்டுக்கு காசு குடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறார் /

சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் இல்லை என்றால் இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு பிர‌பாக‌ர‌னையும் தெரிந்து இருக்காது எம் போராட்ட‌த்தையும் தெரிந்து இருக்காது , த‌ல‌ பான்ஸ் த‌றுத‌ல‌ பான்ஸ் என்ற‌ நிலையில் இருந்து இருப்பின‌ம்  , 

த‌மிழின‌த்தில் இப்போது உள்ள‌ சூழ் நிலையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் , எம‌க்காக‌ போராடுகிறோம் என்று வெளிக்கிட்ட‌ ஆட்க‌ள் க‌ட‌சியில் முக‌ மூடிய‌ க‌ழ‌ட்டிட்டு சிங்க‌ள‌வ‌னின் எலும்புதுண்டுக்கு விஸ்வாஸ்ச‌மாக‌ இருக்கின‌ம் , 

எங்க‌டைய‌ளே இப்ப‌டி இருக்கும் போது , இர‌வு ப‌க‌ல் என்று பாராம‌ல் க‌டினாமாக‌ இன‌த்துக்காக‌ உழைக்கும் அண்ண‌ன் சீமானை குறை சொல்ல‌ எங்க‌ளில் ஒருவ‌ருக்கும் த‌குதி இல்லை , 

த‌மிழ் நாட்டு அர‌சிய‌லில் வைக்கோவின் பொய் பித்த‌லாட்ட‌ம் க‌ருணாநிதியின் பொய் பித்த‌லாட்டாம் எல்லாம் எம் க‌ண்ணால் க‌ண்டு இருக்கிறோம் , 

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ உண்மையா இர‌த்த‌ க‌ண்ணீர் வ‌டிச்ச‌து என்றால் அது எம்ஜீஆர்  ,

இப்போது உள்ள‌ நிலையில் மாவீர‌ர் நாள் தொட்டு எம்ம‌வ‌ர்க‌ளில் நினைவு நாளை நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை த‌விற‌ வேர‌ க‌ட்சிகார‌ர்க‌ள் செய்வ‌து இல்லை ,

உத‌வி செய்யாட்டியும் உவ‌த்திர‌ம் செய்ய‌ வேண்டாம் ,

ந‌ன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நிழலி said:

உண்மை, இருவரும் வெங்காயங்கள் என்பது உண்மை. ஆனாலும் ஒரு வித்தியாசம் உள்ளது.

யோகேஸ்வரன் இரண்டு தடவைகளும் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றவர். அவருடைய கட்சியும் அடுத்த தேர்தலிலும் வடக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகளை பெறக் கூடிய கட்சி. ஆனால் சீமான்? ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான அளவுக்கு கட்டுக்காசை இழக்கும் கட்சியை சேர்ந்தவர். பெரும்பாலான மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவர். அடுத்தடுத்த அனைத்து தேர்தகளிலும் கூட தோற்கடிக்கப்படப் போகின்றவர்.

தவறான கணிப்பு

காலம்  பதில்  சொல்லட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

தவறான கணிப்பு

காலம்  பதில்  சொல்லட்டும்

இதுக்கு தான் நான் மேல‌ த‌குந்த‌ விள‌க்க‌ம் குடுத்து இருக்கிறேன் புரியும் ப‌டி 

Link to comment
Share on other sites

22 minutes ago, பையன்26 said:

60வ‌ருட‌ க‌ட்சிக‌ளுட‌ன் 9வ‌ருட‌ க‌ட்சியை ஒப்பிட்டு பார்ப்ப‌து உங்க‌ளின் அறியாமை , ஊட‌க‌ ப‌ல‌ம்  ப‌ண‌ ப‌ல‌ம் இல்லாம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறார் அண்ண‌ன்சீமான் அதே பாராட்ட‌ த‌க்க‌து , காசை குடுத்தா ஓட்டை போடும் ம‌க்க‌ள்  ம‌த்தியில் , ஓட்டுக்கு காசு குடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறார் /

சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் இல்லை என்றால் இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு பிர‌பாக‌ர‌னையும் தெரிந்து இருக்காது எம் போராட்ட‌த்தையும் தெரிந்து இருக்காது , த‌ல‌ பான்ஸ் த‌றுத‌ல‌ பான்ஸ் என்ற‌ நிலையில் இருந்து இருப்பின‌ம்  , 

த‌மிழின‌த்தில் இப்போது உள்ள‌ சூழ் நிலையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் , எம‌க்காக‌ போராடுகிறோம் என்று வெளிக்கிட்ட‌ ஆட்க‌ள் க‌ட‌சியில் முக‌ மூடிய‌ க‌ழ‌ட்டிட்டு சிங்க‌ள‌வ‌னின் எலும்புதுண்டுக்கு விஸ்வாஸ்ச‌மாக‌ இருக்கின‌ம் , 

எங்க‌டைய‌ளே இப்ப‌டி இருக்கும் போது , இர‌வு ப‌க‌ல் என்று பாராம‌ல் க‌டினாமாக‌ இன‌த்துக்காக‌ உழைக்கும் அண்ண‌ன் சீமானை குறை சொல்ல‌ எங்க‌ளில் ஒருவ‌ருக்கும் த‌குதி இல்லை , 

த‌மிழ் நாட்டு அர‌சிய‌லில் வைக்கோவின் பொய் பித்த‌லாட்ட‌ம் க‌ருணாநிதியின் பொய் பித்த‌லாட்டாம் எல்லாம் எம் க‌ண்ணால் க‌ண்டு இருக்கிறோம் , 

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ உண்மையா இர‌த்த‌ க‌ண்ணீர் வ‌டிச்ச‌து என்றால் அது எம்ஜீஆர்  ,

இப்போது உள்ள‌ நிலையில் மாவீர‌ர் நாள் தொட்டு எம்ம‌வ‌ர்க‌ளில் நினைவு நாளை நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை த‌விற‌ வேர‌ க‌ட்சிகார‌ர்க‌ள் செய்வ‌து இல்லை ,

உத‌வி செய்யாட்டியும் உவ‌த்திர‌ம் செய்ய‌ வேண்டாம் ,

ந‌ன்றி 

சீமான் என்பவர் உலகிற்கு தெரியமுன்னரே பல ஆயிரக்கணக்கான காயம்ப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்து அனுப்பி வைத்ததில் இருந்து டீசல் பெற்றோல் போன்றவற்றை கூட அனுப்பி வைத்த ஏராளமான தமிழக அன்பு உள்ளங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை மறக்க வேண்டாம்.

கட்சி வேறுபாடுகள்  இல்லாமல் பல கட்சி, பல அமைப்புகள் என பரந்து பட்ட தமிழக மக்கள் மத்தியில் எம் போராட்டம் மீது இருந்த ஆதரவு அனுதாபம் அனைத்தையும் வெறும் ஒரு கட்சி ஆக்களிடம் மட்டுமே என்று குறுக்கி முன்னர் இருந்ததை விட பல மடங்கு ஆதரவை இழக்க வைத்த ஒருவர் எவரென்றால் அது சீமான் தான்.

இந்திய அவலப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பின்பும் கூட  பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் மத்தியிம் மட்டுமே ஈழம் தொடர்பான எதிர்ப்புணர்வு இருந்தது.  திமுக, அதிமுக, திக என்று மட்டுமல்லாமல் பரந்து பட்டு இருந்த ஆதரவுத்தளத்தை மாற்றி ஈழ மக்கள் தொடர்பான கடும் எதிர்ப்புணர்வை தமிழக மக்களின் எல்லா தளங்களிலும் பரப்பிய ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.

ஆனால் உங்களை போன்றவர்களுக்கு இது ஒரு போதும் புரியப் போவதில்லை. கைகள் வலிக்க வலிக்க அவருக்காக நியாயம் கதைப்பீர்கள். பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவீர்கள்.

ஒரு சந்தோசம் என்னவெனில் தாயக மக்கள் ஒரு மருந்துக்கும் கூட சீமானை நம்புவதும் கிடையாது, மதிப்பதும் கிடையாது.

நன்றி

Link to comment
Share on other sites

19 minutes ago, பையன்26 said:

இதுக்கு தான் நான் மேல‌ த‌குந்த‌ விள‌க்க‌ம் குடுத்து இருக்கிறேன் புரியும் ப‌டி 

இதற்கு பேர் விளக்கம் இல்லை முட்டுக்கொடுப்பு 😄

 

Link to comment
Share on other sites

20 minutes ago, விசுகு said:

தவறான கணிப்பு

காலம்  பதில்  சொல்லட்டும்

நீங்கள் மேற்கோள் காட்டியிருப்பது வடக்கு கிழக்கில் எந்தக் கட்சி அதிகப்படியாக வாக்குகள்  பெறும் என்பது தொடர்பான நான் எழுதியதை. கண்டிப்பாக இது தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிகழும். விக்கியர் (தேர்தலில் நின்றால் அல்லது அவர் கட்சி ஆரம்பித்தால்), கஜேந்திரகுமார் போன்றவர்கள் மிகச் சிறிதளவு வாக்குகள் மட்டுமே பெறுவர். மிஞ்சிப் போனால் வடக்கில் ஒரு ஆசனம் மட்டும் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, அபராஜிதன் said:

இதற்கு பேர் விளக்கம் இல்லை முட்டுக்கொடுப்பு 😄

 

இது முட்டு கொடுப்பு இல்லை , ச‌ட்டிக்கை இருக்கிற‌து தான் அக‌ப்பேக்கை வ‌ரும் 😁 ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான், தமிழருக்காக இயங்குவதை யாரும் தடுக்கவில்லை, சந்தோசமே!

ஆனால் புனைவுகளோடும், ஏகபோக உரிமைகளுடன் நானே இங்கு தக்கவன், மற்ற யாருமில்லை என்ற போக்கில் செல்வது சரியன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

சீமான் என்பவர் உலகிற்கு தெரியமுன்னரே பல ஆயிரக்கணக்கான காயம்ப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்து அனுப்பி வைத்ததில் இருந்து டீசல் பெற்றோல் போன்றவற்றை கூட அனுப்பி வைத்த ஏராளமான தமிழக அன்பு உள்ளங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை மறக்க வேண்டாம்.

கட்சி வேறுபாடுகள்  இல்லாமல் பல கட்சி, பல அமைப்புகள் என பரந்து பட்ட தமிழக மக்கள் மத்தியில் எம் போராட்டம் மீது இருந்த ஆதரவு அனுதாபம் அனைத்தையும் வெறும் ஒரு கட்சி ஆக்களிடம் மட்டுமே என்று குறுக்கி முன்னர் இருந்ததை விட பல மடங்கு ஆதரவை இழக்க வைத்த ஒருவர் எவரென்றால் அது சீமான் தான்.

இந்திய அவலப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பின்பும் கூட  பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் மத்தியிம் மட்டுமே ஈழம் தொடர்பான எதிர்ப்புணர்வு இருந்தது.  திமுக, அதிமுக, திக என்று மட்டுமல்லாமல் பரந்து பட்டு இருந்த ஆதரவுத்தளத்தை மாற்றி ஈழ மக்கள் தொடர்பான கடும் எதிர்ப்புணர்வை தமிழக மக்களின் எல்லா தளங்களிலும் பரப்பிய ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.

ஆனால் உங்களை போன்றவர்களுக்கு இது ஒரு போதும் புரியப் போவதில்லை. கைகள் வலிக்க வலிக்க அவருக்காக நியாயம் கதைப்பீர்கள். பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவீர்கள்.

ஒரு சந்தோசம் என்னவெனில் தாயக மக்கள் ஒரு மருந்துக்கும் கூட சீமானை நம்புவதும் கிடையாது, மதிப்பதும் கிடையாது.

நன்றி

உங்க‌ளுக்கு இது தெரிந்து இருக்குமோ தெரியாதோ இதை சொல்லி காட்ட‌ விரும்புகிறேன்  , 

அண்ண‌ன் சீமான் க‌ட்சி ஆர‌ம்பிக்க‌ முத‌ல் குளத்தூர் மணி தொட்டு ப‌ல‌ருட‌ன் ஒன்னா ப‌ய‌ணிக்க‌ தான் விரும்பினார் , ஏன் குள‌த்தூர் ம‌ணி ஜ‌யாவிட‌ம் அண்ண‌ன் சீமான் சொன்ன‌து , நீங்க‌ள் முன்னுக்கு நில்லுங்கோ நான் உங்க‌ளுக்கு பின்னுக்கு நிக்கிறேன் என்று , அதுக்கு குள‌த்தூர் ம‌ணி ம‌றுத்து விட்டார் ,

ஈழ‌ விடைய‌த்தில் வைக்கோவுக்கு ஈழ‌த்தை விட‌ திராவிட‌ம் தான் முக்கிய‌ம்  , ஈழ‌ விடைய‌த்தில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் வைக்கோ போட்ட‌து  எல்லாம் வேச‌ம் , 

அண்ண‌ன் வேல் முருக‌ன்  அண்ண‌ன் சீமான் இவ‌ர்க‌ள் இருவ‌ரும் , எல்லாரையும் ஒன்னா இணைக்க‌ முய‌ற்சி எடுத்தார்க‌ள் அது கை கூட‌ வில்லை , 

அண்ண‌ன் சீமானால் தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஈழ‌ம் ச‌ம்ம‌ந்த‌ம்மா வாய் திற‌க்கின‌ம் இல்லை இணையின‌ம் இல்லை என்றால்  இது ந‌ம்பும் ப‌டியாய் இல்லை ,

இப்போது உள்ள‌ சூழ் நிலையில் எதிரி கூட‌ கை குலுக்க‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் அடுத்த‌ நிமிட‌மே த‌யார் , அதுக்கு உதார‌ண‌ம் ( வைக்கோ ம‌ற்றும் திருமாள‌வ‌ன் ) 

திராவிட‌ ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளுக்கு ஈழ‌த்தை விட‌ திராவிட‌ம் தான் முக்கிய‌ம் அதை முத‌ல் புரிந்து கொள்ளுங்கோ ,

நீங்க‌ள் எழுதும் போது உங்க‌ளுக்கு கைவ‌லிச்சா ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் கை வ‌லிக்குது என்று அர்த்த‌மா 😂😁 /
ந‌ன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

நீங்கள் மேற்கோள் காட்டியிருப்பது வடக்கு கிழக்கில் எந்தக் கட்சி அதிகப்படியாக வாக்குகள்  பெறும் என்பது தொடர்பான நான் எழுதியதை. கண்டிப்பாக இது தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிகழும். விக்கியர் (தேர்தலில் நின்றால் அல்லது அவர் கட்சி ஆரம்பித்தால்), கஜேந்திரகுமார் போன்றவர்கள் மிகச் சிறிதளவு வாக்குகள் மட்டுமே பெறுவர். மிஞ்சிப் போனால் வடக்கில் ஒரு ஆசனம் மட்டும் கிடைக்கும்.

இல்லை  ராசா

நான்  மேலே  குறிப்பிட்டது

யோகேஸ்வரன் என்பவர் தனிப்பட்ட நபரோ

அல்லது  தனியொரு  கட்சியினைச்சார்ந்து  வென்றவரோ  அல்ல

பல  கட்சிகளின்  கூட்டமைப்பு

அதுவும்  புலிகளின் ஆசி  பெற்ற  கட்சியைச்சேர்ந்தவர்

இந்த  தகுதிகளையெல்லாம்  இவர்கள் இழந்து வருவதும்

அடுத்த  கட்டங்களை நோக்கி  மக்கள் தயாராவதும்  தாயக  நிலமை

இதனை நீங்களும் அறிவீர்கள்

ஆனால் சீமான்  அப்படியல்ல..

அதனையே  குறிப்பிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

DAD51648-04-AE-43-D3-A50-B-F8388-B2-E5-E

எங்கட கருத்துக்கள "மூனா" விடம் கொஞ்சம் கவனமாத்தான் கதைக்கவேணும்........ மனுசன் கார்டூன் படம்போட்டு காவடி ஆட வைத்துவிடுவார்...... யப்பா நான் இந்தப்பக்கம் இனி தலை வச்சும் படுக்கமாட்டன்.

ZestySarcasticFlatcoatretriever.webp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, வல்வை சகாறா said:

எங்கட கருத்துக்கள "மூனா" விடம் கொஞ்சம் கவனமாத்தான் கதைக்கவேணும்........ மனுசன் கார்டூன் படம்போட்டு காவடி ஆட வைத்துவிடுவார்...... யப்பா நான் இந்தப்பக்கம் இனி தலை வச்சும் படுக்கமாட்டன்.

அடுத்த படம் உங்களுடையது தான்.

Link to comment
Share on other sites

10 hours ago, நிழலி said:

சீமான் என்பவர் உலகிற்கு தெரியமுன்னரே பல ஆயிரக்கணக்கான காயம்ப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்து அனுப்பி வைத்ததில் இருந்து டீசல் பெற்றோல் போன்றவற்றை கூட அனுப்பி வைத்த ஏராளமான தமிழக அன்பு உள்ளங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை மறக்க வேண்டாம்.

கட்சி வேறுபாடுகள்  இல்லாமல் பல கட்சி, பல அமைப்புகள் என பரந்து பட்ட தமிழக மக்கள் மத்தியில் எம் போராட்டம் மீது இருந்த ஆதரவு அனுதாபம் அனைத்தையும் வெறும் ஒரு கட்சி ஆக்களிடம் மட்டுமே என்று குறுக்கி முன்னர் இருந்ததை விட பல மடங்கு ஆதரவை இழக்க வைத்த ஒருவர் எவரென்றால் அது சீமான் தான்.

இந்திய அவலப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பின்பும் கூட  பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் மத்தியிம் மட்டுமே ஈழம் தொடர்பான எதிர்ப்புணர்வு இருந்தது.  திமுக, அதிமுக, திக என்று மட்டுமல்லாமல் பரந்து பட்டு இருந்த ஆதரவுத்தளத்தை மாற்றி ஈழ மக்கள் தொடர்பான கடும் எதிர்ப்புணர்வை தமிழக மக்களின் எல்லா தளங்களிலும் பரப்பிய ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.

ஆனால் உங்களை போன்றவர்களுக்கு இது ஒரு போதும் புரியப் போவதில்லை. கைகள் வலிக்க வலிக்க அவருக்காக நியாயம் கதைப்பீர்கள். பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவீர்கள்.

ஒரு சந்தோசம் என்னவெனில் தாயக மக்கள் ஒரு மருந்துக்கும் கூட சீமானை நம்புவதும் கிடையாது, மதிப்பதும் கிடையாது.

நன்றி

இந்திய மத்திய அரசு இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வளர்த்தது இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தி தனக்கு சாதகமாக தலையீடு செய்வதற்காக அன்றி தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர இல்லை. தமிழகத்தில் இருந்த ஆதரவு மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிந்து கொடுக்கப்பட்ட ஆதரவு கிடையாது. மேலும் பத்மநாபா கொலை ராஜீவ் கொலைகளுக்கு பிறகு ஆங்காங்கே இருந்த ஆதரவு என்பது எந்த ஒரு அரசியல் நன்மையையும் ஈழத்தமிழருக்கு ஏற்படுத்துமளவுக்கு வலிமையாக இருந்தது கிடையாது. இறுதியுத்தத்தில் மக்கள் அழிவை எவ்வகையிலும் தமிக அரசியலால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுக்க வக்கற்ற நிலையிலேயே இந்த ஆதரவு இருந்தது. நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பு இலங்கையில் தமிழர் விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கின்றது. போராட்ட காலத்தில தமிழகத்தில் இருந்த ஆதரவானது  அரசியல் வலிமையற்றதால் இறுதியில் நடந்த படுகொலைகளை கூட தடுக்க முடியாத நிலையின் விழைவில் இருந்த அரசியல் வலிமையை வளர்த்தெடுப்பது நோக்கியே நாம்தமழர் கட்சி தொடங்குகின்றது. மேலுள்ள உங்கள் கருத்துக்கள் மொட்டந்தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுபோடுவதாக உள்ளது. 

தாயக மக்கள் தமிழீழத்தில் உள்ள அரசியல் கட்சிகளையே நம்புவதில்லை, வேறு வழியில்லாததால் தேர்தல் வரும்போது வாக்களிக்கின்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பது மக்களுக்கு தெரியும். அதேபோல் புலம்பெயர் மக்களையும் சரி நாடுகடந்த அரசையும் சரி எதையும் அவர்கள் நம்புவதில்லை. நம்பவும் முடியாது. அரசியலுக்கான  தளமே இல்லாதபோது அரசியல் சார்ந்த நம்பிக்கைகள் அர்த்தமற்றது. தமிழ் இனத் தேசீய அரசியல் தமிழகத்திலோ இல்லை ஈழத்திலோ வலிமையற்று எதையும் செய்ய முடியாத வக்கற்ற நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அரசியல் சாதீயக் கட்சிகளின் அரசியல் மதவாதக் கட்சிகளின் அரசியல் ஈழத்தில்  பிரதேசவாத அரசியல் மதவாத அரசியல் என்று தமிழின அரசியல் சிதைந்துபோன நிலையில் நாம்தமிழர் என்ற குரல் இங்கு பலருக்கு மிகப்பெரும் கொதிப்பையும் காழ்ப்புணர்வையும் ஏற்படுத்துவதை பலரது கருத்தில் இருந்தும் கருத்துப்படங்களில் இருந்தும் காணக்கூடியதாக உள்ளது. 

9 hours ago, Kavi arunasalam said:

DAD51648-04-AE-43-D3-A50-B-F8388-B2-E5-E

முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். 

 

 

Link to comment
Share on other sites

16 minutes ago, சண்டமாருதன் said:

இந்திய மத்திய அரசு இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வளர்த்தது இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தி தனக்கு சாதகமாக தலையீடு செய்வதற்காக அன்றி தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர இல்லை. தமிழகத்தில் இருந்த ஆதரவு மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிந்து கொடுக்கப்பட்ட ஆதரவு கிடையாது. மேலும் பத்மநாபா கொலை ராஜீவ் கொலைகளுக்கு பிறகு ஆங்காங்கே இருந்த ஆதரவு என்பது எந்த ஒரு அரசியல் நன்மையையும் ஈழத்தமிழருக்கு ஏற்படுத்துமளவுக்கு வலிமையாக இருந்தது கிடையாது. இறுதியுத்தத்தில் மக்கள் அழிவை எவ்வகையிலும் தமிக அரசியலால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுக்க வக்கற்ற நிலையிலேயே இந்த ஆதரவு இருந்தது. நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பு இலங்கையில் தமிழர் விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கின்றது. போராட்ட காலத்தில தமிழகத்தில் இருந்த ஆதரவானது  அரசியல் வலிமையற்றதால் இறுதியில் நடந்த படுகொலைகளை கூட தடுக்க முடியாத நிலையின் விழைவில் இருந்த அரசியல் வலிமையை வளர்த்தெடுப்பது நோக்கியே நாம்தமழர் கட்சி தொடங்குகின்றது. மேலுள்ள உங்கள் கருத்துக்கள் மொட்டந்தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுபோடுவதாக உள்ளது. 

தாயக மக்கள் தமிழீழத்தில் உள்ள அரசியல் கட்சிகளையே நம்புவதில்லை, வேறு வழியில்லாததால் தேர்தல் வரும்போது வாக்களிக்கின்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பது மக்களுக்கு தெரியும். அதேபோல் புலம்பெயர் மக்களையும் சரி நாடுகடந்த அரசையும் சரி எதையும் அவர்கள் நம்புவதில்லை. நம்பவும் முடியாது. அரசியலுக்கான  தளமே இல்லாதபோது அரசியல் சார்ந்த நம்பிக்கைகள் அர்த்தமற்றது. தமிழ் இனத் தேசீய அரசியல் தமிழகத்திலோ இல்லை ஈழத்திலோ வலிமையற்று எதையும் செய்ய முடியாத வக்கற்ற நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அரசியல் சாதீயக் கட்சிகளின் அரசியல் மதவாதக் கட்சிகளின் அரசியல் ஈழத்தில்  பிரதேசவாத அரசியல் மதவாத அரசியல் என்று தமிழின அரசியல் சிதைந்துபோன நிலையில் நாம்தமிழர் என்ற குரல் இங்கு பலருக்கு மிகப்பெரும் கொதிப்பையும் காழ்ப்புணர்வையும் ஏற்படுத்துவதை பலரது கருத்தில் இருந்தும் கருத்துப்படங்களில் இருந்தும் காணக்கூடியதாக உள்ளது. 

முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். 

 

 

நீங்கள் உங்கள் கருத்துக்களை  எழுத்துக்களாக வெளிப்படுத்துவது போல அவர் தனது கருத்துக்களை கோட்டோவியங்களாக வெளிப்படுத்துகிறார். ஒருவர் வெளிப்படுத்தும் கருத்து கட்டாயமாக உங்களின் கருத்துகளுடன் உடன்பாடாக தான் இருத்தல் வேண்டும் என எதிர்பார்க்க முடியாது தானே.. உங்களின் கருத்துக்கள் அவரின் ஆர்வத்தினை மட்டுப்படுத்தும் ஜனநாயகவெளியில் எல்லோருக்கும் தமது கருத்துக்களை எல்லாவடிவத்திலும் வெளிப்படுத்த உரிமை  உள்ளது என்பது.ஜனநாயக நாடொன்றில் வாழும் உங்களிற்கு தெரியாததல்ல..இதற்கும் உங்களிடம் விளக்கங்கள் இருக்கலாம்..என்கருத்தை தெரிவித்துள்ளேன்.உங்களை கருத்துக்களால் காயப்படுத்தும் நோக்கம் இல்லை 

Link to comment
Share on other sites

18 minutes ago, அபராஜிதன் said:

நீங்கள் உங்கள் கருத்துக்களை  எழுத்துக்களாக வெளிப்படுத்துவது போல அவர் தனது கருத்துக்களை கோட்டோவியங்களாக வெளிப்படுத்துகிறார். ஒருவர் வெளிப்படுத்தும் கருத்து கட்டாயமாக உங்களின் கருத்துகளுடன் உடன்பாடாக தான் இருத்தல் வேண்டும் என எதிர்பார்க்க முடியாது தானே.. உங்களின் கருத்துக்கள் அவரின் ஆர்வத்தினை மட்டுப்படுத்தும் ஜனநாயகவெளியில் எல்லோருக்கும் தமது கருத்துக்களை எல்லாவடிவத்திலும் வெளிப்படுத்த உரிமை  உள்ளது என்பது.ஜனநாயக நாடொன்றில் வாழும் உங்களிற்கு தெரியாததல்ல..இதற்கும் உங்களிடம் விளக்கங்கள் இருக்கலாம்..என்கருத்தை தெரிவித்துள்ளேன்.உங்களை கருத்துக்களால் காயப்படுத்தும் நோக்கம் இல்லை 

// முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். //

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.  ஓவியத்தை வரைவதும் இணைப்பதும் அவரது உரிமை அவரது ஓவியக் கருத்தில் சமூக நன்மை குறித்து எனக்கு உடன்பாடு இல்லை என்பதை பதிவுசெய்துள்ளேன் அவ்வளவுதான். இதனால் சமூகத்திற்கு நன்மை என்று கருதுபவர்கள் இவ் ஓவியத்துடன் உடன்படுவார்கள். அது அவர்களது உரிமை. அதில் குறுக்கிடவும் இல்லை. கருத்து சுதந்திரத்துக்கு எதிராக எனது கருத்தும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சண்டமாருதன் said:

முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். 

சண்டமாருதன் உங்கள் பதிவை வாசித்தேன்.

பொதுவாக எனது கருத்துப் படங்களுக்கு வரும் விமர்சனங்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை.

எனது கருத்தில் மாற்றம் இல்லை. உங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற தேவையும் எனக்கு இல்லை.

பாராட்டுக்களைவிட. எதிர்ப்பில்தான் எனக்கு நாட்டம் அதிகம். அதுதான் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தரும்.

நன்றி சண்டமாருதன்.

Link to comment
Share on other sites

ஈழப் போராட்டத்தை தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் இலபத்திற்காக பயன்படுத்தின என்ற குற்றச்சாட்டுகளில் நியாயம் இருப்பினும் தமிழகத்தில்  இருந்த ஈழப்போராட்ட ஆதரவு தளத்தை எம்மவரது முன்யோசனை அற்ற  நடவடிக்கைகளும் பாரிய உந்து சக்தியை வழங்கியது என்ற உண்மையையும் நாம் மறக்காமல் இருப்பது எதிர்காலத்தில் அப்படியான தவறு ஏற்படாம் இருக்க உதவும். எமது உண்மையான எதிரிகளுக்கு 

1980 களின் ஆரம்பத்தில்  ஆட்சியில் இருந்த எம். ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியும் 1989 ஜனவரியில் பதவிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியும் இந்திய  ஈழப்போராட்டத்திற்கு வழங்கிய மறைமுக உதவிகள்  இந்தி அரசியலமைப்பையே மீறிய செயல்கள். 

டக்டலின் சூளைமேடு துப்பாக்கு சூடு எம்ஜியாருக்கு தர்ம சங்கடத்தையும் பத்மநாபா மீதான தாக்குதல் கருணாநிதிக்கு தர்ம சங்கடத்தையும் கொடுத்திருந்தன. ஈழப்போராட்டத்திற்கான மக்கள் ஆதரவு த்தளத்தின் வீழ்சசிக்கு இவை முக்கிய காரணியாக இருந்தன. 1989 இந்திய இராணுவத்துடனான போர்க்காலத்தில் திமுக ஆட்சியில் புலிகளுக்கு வழங்கிய மறைமுகமான பல உதவிகளை இன்றும் அவர்களால் வெளியில் சொல்ல முடியாது. ஏதாவது பொலிஸ்  பிரச்சனை என்றால் சுப்புலட்சுமி அம்மாவுக்கு போன் பண்ணினால்  போதும் என்று போராளிகளே தமக்குள் உரையாடும்  அளவுக்கு நிலமை இருந்தது. (சுப்புலட்சுமி ஜெகதீசன் அன்றைய தமிழக உள்துறை அமைச்சர்)

இன்று சீமான் ஆட்சிக்கு வந்தாலும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட கடமைப்பட்டவர். இந்திய அரசியமைபை மீறி அவரால்  எதுவும் செய்ய முடியாது. அவரின் ஈழ  மக்கள் மீதான கரிசனை வரவேற்க தக்கது. அதை உண்மையான வினை திறனுடன் ஆற்ற அவர் பொறுப்புணர்வுடன் நடந்து  நட்பு சக்திகளை வளர்த்து கொள்ள வேண்டும். தன்னைவிட மற்றவர்கள் எல்லோரும்  அயோக்கியர்ககள் என்ற அவரது பரப்புரை தவறானது.  அரசியலில் தகுதி மிக்க நபராக சீமான் தன்னை வளர்தது க் கொள்வதன் மூலம்  ஈழ மக்களுக்கும் உதவும் அவரின் விருப்பை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது நடைமுறைப்படுத்தலாம். (இந்திய அரசியலமைப்பின் படி அது தான் உடனடி சாத்தியமான நடைமுறை) 

நான் ஆட்சிக்கு வருவதற்கு முன் எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லோரும் இறந்து விடுங்கள். அல்லது அவர்களை கொலை செய்த பழியை நான் சுமக்க வேண்டு வரும் என்ற  அவரின் உரையும்  அதற்கு விசில் அடித்த ஆதாரவாளர்களின் செயலும்  சர்வதேச பத்திரிகைகளில் வருவது அவருக்கும் அவர் பேசும் தமிழ் தேசிய அரசியலுக்கும் உதவப் போவதில்லை. மாறாக எதிர்மறையாக எமக்கு  பாதகமாகவே முடியும். சுதந்திரத்தை வேண்டி போரடும் இனத்தின் நன்மதிப்பை இது பாதிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

சண்டமாருதன் உங்கள் பதிவை வாசித்தேன்.

பொதுவாக எனது கருத்துப் படங்களுக்கு வரும் விமர்சனங்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை.

எனது கருத்தில் மாற்றம் இல்லை. உங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற தேவையும் எனக்கு இல்லை.

பாராட்டுக்களைவிட. எதிர்ப்பில்தான் எனக்கு நாட்டம் அதிகம். அதுதான் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தரும்.

நன்றி சண்டமாருதன்.

இவை எல்லாம் கருத்துப்படங்கள் என்று நினைத்துத்தான்  கிறுக்கி கொண்டிருக்கிறீர்களா? நான் எதோ கேலிச்சித்திரம் எண்டெல்லோ நினைச்சன்!!

இம்ரான் கான் கட்சி தொடங்கிய போதும் எத்தனையோ விமர்சனங்கள் வந்தன ஆனால் இப்போ அவர் பிரதமர். என்ன பாகிஸ்தான்  சனம் கொஞ்சம் யோசிக்க கூடியது! ஆனால் தமிழ் நாட்டில் ***** ******  நல்ல விடயங்கள் சென்றடைய கூட வருடங்கள் எடுக்கலாம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கூடாதவன் என்று சொல்லிவிட்டேன் 
நிரூபிக்க சீமான் கூடாதவனாக மாறுவதுக்கு 
............... இப்போ காத்து இருக்கிறேன். 

அப்போ அப்போ ஏதும் இப்படியாக வந்து என்னை 
கிளு கிளுப்பாக வைத்திருக்கிறது.
ஆனாலும் எனது நிரந்தர புத்திக்கு மகிழ்ச்சி இன்னமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

இவை எல்லாம் கருத்துப்படங்கள் என்று நினைத்துத்தான்  கிறுக்கி கொண்டிருக்கிறீர்களா? நான் எதோ கேலிச்சித்திரம் எண்டெல்லோ நினைச்சன்!!

இம்ரான் கான் கட்சி தொடங்கிய போதும் எத்தனையோ விமர்சனங்கள் வந்தன ஆனால் இப்போ அவர் பிரதமர். என்ன பாகிஸ்தான்  சனம் கொஞ்சம் யோசிக்க கூடியது! ஆனால் தமிழ் நாட்டில் ***** ******  நல்ல விடயங்கள் சென்றடைய கூட வருடங்கள் எடுக்கலாம்??

இம்ரான் கான் க‌ட்சி ஆர‌ம்பிக்கும் போது ஊட‌க‌ங்க‌ள் கேள்விக்கு மேல‌ கேள்விக‌ள் கேட்டின‌ம் ந‌ண்பா ( அவையின் கேள்விக்கு இம்ரான் கான் சொன்ன‌ ப‌தில் ( என‌க்கு வாக்க‌ளிக்கும் பிள்ளைக‌ள் இப்போது பாட‌சாலைக‌ளில் ப‌டித்து கொண்டு இருக்கிறார்க‌ள் என்று சொல்லி விட்டு க‌ட‌ந்து சென்று விட்டார் ) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.