Jump to content

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2019 at 1:06 PM, பையன்26 said:

முனிவா , சீமான் என்ன‌ இப்ப‌ த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ராயா இருக்கிறார் , இந்த‌ கேள்விய‌ திராவிட‌ கும்பல்க‌ளிட‌ம் கேட்க‌னும் 

சீமான் முதலமைச்சராக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது இந்திய அரசாங்கத்தை மீறி  அதுதான் இந்திய அரசியல் 

இன்றைய காலத்தில் கோத்தபாய ஜனாதிபதியாக வந்தததும் உடன் அழைத்து சீனாவுக்கு முட்டுக்கட்டை போட்ட இந்திய அரசின் காய்நகர்த்தல்கள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன் ஆனால் சீமானையெல்லாம் தமிழ் நாட்டின் அரசியலை கொஞ்சம் பிரித்து விட மட்டுமே வைத்திருக்கிறது அப்படி பிரிவும் பிளவுறும் போது சீமானுக்கு கடிவாளம் போடப்படும் அப்போது பொட்டி பாம்பாக அடங்கி விடுவார் இதை புரிந்து கொள்ள நாள் எடுக்கும் போடா சட்டம் வந்து வைகோவையே உள்ள வச்சவங்கள் இதெல்லாம் இந்திய அரசியலில் சகஜம் .

நான் எந்த இந்திய அரசியல் செய்யும் அரசியல் வாதிகளுக்கும் சப்போட் கிடையாது அதுபோக சீமான் வெளியிடங்களில் பேசும் பேச்சுக்கள் உதாரணமாக தலைவரை சந்திச்சது  அந்தக்கறி , இந்தக்கறி பொட்டம்மான் இப்படியான பொய்களையும் அவர் செய்வதையும் வைத்துப்பார்க்க போனால் ஈழ மக்களின் அதாவது இலங்கையில் இருப்பவர்கள் இவரை அதிகம்  வெறுக்க காரணமாகிறது 

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
10 hours ago, சண்டமாருதன் said:

// முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். //

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.  ஓவியத்தை வரைவதும் இணைப்பதும் அவரது உரிமை அவரது ஓவியக் கருத்தில் சமூக நன்மை குறித்து எனக்கு உடன்பாடு இல்லை என்பதை பதிவுசெய்துள்ளேன் அவ்வளவுதான். இதனால் சமூகத்திற்கு நன்மை என்று கருதுபவர்கள் இவ் ஓவியத்துடன் உடன்படுவார்கள். அது அவர்களது உரிமை. அதில் குறுக்கிடவும் இல்லை. கருத்து சுதந்திரத்துக்கு எதிராக எனது கருத்தும் இல்லை. 

Mr. & Mrs. டாமோடிரன் இக்குப் பின் ஈழத்தமிழர் மத்தியில் கேலிச்சித்திர கலை  வளர்ச்சி பெறவில்லை என்பது என்னுடைய கணிப்பு.  

கேலிசித்திரம் வரைபவனுக்கு சிறந்த அரசியல் நுண்ணறிவும்,  நகைச்சுவை உணர்வும் வேண்டும். வெறுமனே பக்கசார்பான சிந்தனை முறையும்,  நகைச்சுவை உணர்வும் இல்லாத வரைதல்கள் கேலிச்சித்திரம் என்கின்ற வகைக்குள் அடங்கா என்கிறேன். அந்த வெற்றிடத்தை இலங்கை தமிழ் நாளேடுகளில் நாம் நாளாந்தம் காணலாம்.  இத்  துறையில் சிங்களமும்,  தமிழ்நாடும் நான்கு வளர்ச்சி அடைந்துள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maharajah said:

Mr. & Mrs. டாமோடிரன் இக்குப் பின் ஈழத்தமிழர் மத்தியில் கேலிச்சித்திர கலை  வளர்ச்சி பெறவில்லை என்பது என்னுடைய கணிப்பு.  

கேலிசித்திரம் வரைபவனுக்கு சிறந்த அரசியல் நுண்ணறிவும்,  நகைச்சுவை உணர்வும் வேண்டும். வெறுமனே பக்கசார்பான சிந்தனை முறையும்,  நகைச்சுவை உணர்வும் இல்லாத வரைதல்கள் கேலிச்சித்திரம் என்கின்ற வகைக்குள் அடங்கா என்கிறேன். அந்த வெற்றிடத்தை இலங்கை தமிழ் நாளேடுகளில் நாம் நாளாந்தம் காணலாம்.  இத்  துறையில் சிங்களமும்,  தமிழ்நாடும் நான்கு வளர்ச்சி அடைந்துள்ளன. 

தங்களுக்கு சார்பான தொலைக்காட்சிகளை வைத்தே நிகழ்சிகளையும் , ஒளிபரப்புக்களையும் நடத்தும் போது நடுநிலை என்பதை எங்கும் எதிர்பார்க்க முடியாது 

Link to comment
Share on other sites

11 hours ago, சண்டமாருதன் said:

இந்திய மத்திய அரசு இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வளர்த்தது இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தி தனக்கு சாதகமாக தலையீடு செய்வதற்காக அன்றி தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர இல்லை. தமிழகத்தில் இருந்த ஆதரவு மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிந்து கொடுக்கப்பட்ட ஆதரவு கிடையாது. மேலும் பத்மநாபா கொலை ராஜீவ் கொலைகளுக்கு பிறகு ஆங்காங்கே இருந்த ஆதரவு என்பது எந்த ஒரு அரசியல் நன்மையையும் ஈழத்தமிழருக்கு ஏற்படுத்துமளவுக்கு வலிமையாக இருந்தது கிடையாது. இறுதியுத்தத்தில் மக்கள் அழிவை எவ்வகையிலும் தமிக அரசியலால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுக்க வக்கற்ற நிலையிலேயே இந்த ஆதரவு இருந்தது. நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பு இலங்கையில் தமிழர் விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கின்றது. போராட்ட காலத்தில தமிழகத்தில் இருந்த ஆதரவானது  அரசியல் வலிமையற்றதால் இறுதியில் நடந்த படுகொலைகளை கூட தடுக்க முடியாத நிலையின் விழைவில் இருந்த அரசியல் வலிமையை வளர்த்தெடுப்பது நோக்கியே நாம்தமழர் கட்சி தொடங்குகின்றது. மேலுள்ள உங்கள் கருத்துக்கள் மொட்டந்தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுபோடுவதாக உள்ளது. 

 

இந்திய அரசு போராளிகளுக்கு ஆதரவு கொடுத்தமை தன்னலத்துக்காக மட்டுமே என்பது அனைவருக்கும் தெரிந்தது. நான் குறிப்பிட்டது அதை அல்ல. எந்த தன்னலமும் இன்றி போராளிகளை பாதுகாத்த சாதாரண தமிழக மக்கள் பற்றியது. இது சீமான் சினிமாவுக்கு வர முந்தியது. சினிமாவுக்கு வந்து பின் அரசியலுக்கு வர முந்தியது. தலைவர் பிரபாகரனையும் புலிகளையும் தமிழகத்தில் தான் மட்டுமே மக்கள் மத்தியில் கொண்டு வந்தவர் எனும் சீமானின் பம்மாத்துகள் பற்றிய என் கருத்துகள் அவை.

நீங்கள் கூறுகின்றீர்கள் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்ன்னர் / தமிழர்களது போராட்டத்தின் வீழ்ச்சியின் பின் சீமான் தமிழகத்தில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்க ஆரம்பித்து தொடர்கின்றார் என. என்னைப் பொறுத்தவரைக்கும் சீமான் முன்னெடுப்பது தனித்தமிழ் தேசியம் எனும் பாசிசத்தை. அதையும் கடும் அனாகரீகமான பேச்சுகளினூடாகவும் பொய்கள், பம்மாத்துகள் ஊடாகவுமே முன்னெடுத்து வருகின்றார். அத்துடன் இவர் செய்வது ஒன்றும் மத்திய அரசுக்கு எதிரானது அல்ல. தமிழகத்தில் எழக்கூடிய நியாயமான தமிழ் தேசிய எழுச்சியை அடக்கி அதை வெற்று கோசங்களினூடாக நகர்த்தி எந்தளவுக்கு மலினப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு சீமான் மூலம் மத்திய அரசும் பார்ப்பனீயமும் மலினப்படுத்தப்படுகின்றது. அத்துடன் தான் செய்ய நினைக்கும் விடயங்களுக்கான புறச்சூழலையும் சீமான் மூலமே உருவாக்கி வருகின்றது. இதற்கு நல்ல உதாரணம் ராஜீவ் கொலையை நாம் தான் / புலிகள் தான் செய்தனர் என சீமான் திடீரென காது சவ்வு கிழிய உரத்து சொன்னது. அதன் பின் சில நாட்களிலேயே கவர்னர் பேராறிவாளன் மற்றும் ஏனைய ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க மறுத்து வந்த செய்தி. சீமான் கூறியிருக்காவிடினும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் விடுதலை செய்யாமையை நியாயப்படுத்துகின்ற புறச் சூழலை உருவாக்கியதில் தான் சீமானின் பங்கு உள்ளது. அதே போல் வழக்கமாக இரு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நீட்டிக்கப்படும் புலிகளின் மீதான தடை இம்முறை 5 ஆண்டுகளுக்கு என ஒரே தடவையில் நீடிக்கப்பட்டு இருக்கு (உடனே ஒரு கூட்டம் சீமான் உரிமை கோரியிருக்காவிடின் தடையை எடுத்து இருப்பார்களா என கிளம்பும்). சீமான் பிஜேபி, காங்கிரஸ், பார்ப்பனியம் போன்ற உண்மையான தமிழ் தேசிய எதிர்ப்புச் சக்திகளுடன் சமாந்தரமாக பயணிக்கும் ஒருவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சீமான் முதலமைச்சராக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது இந்திய அரசாங்கத்தை மீறி  அதுதான் இந்திய அரசியல் 

இன்றைய காலத்தில் கோத்தபாய ஜனாதிபதியாக வந்தததும் உடன் அழைத்து சீனாவுக்கு முட்டுக்கட்டை போட்ட இந்திய அரசின் காய்நகர்த்தல்கள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன் ஆனால் சீமானையெல்லாம் தமிழ் நாட்டின் அரசியலை கொஞ்சம் பிரித்து விட மட்டுமே வைத்திருக்கிறது அப்படி பிரிவும் பிளவுறும் போது சீமானுக்கு கடிவாளம் போடப்படும் அப்போது பொட்டி பாம்பாக அடங்கி விடுவார் இதை புரிந்து கொள்ள நாள் எடுக்கும் போடா சட்டம் வந்து வைகோவையே உள்ள வச்சவங்கள் இதெல்லாம் இந்திய அரசியலில் சகஜம் .

நான் எந்த இந்திய அரசியல் செய்யும் அரசியல் வாதிகளுக்கும் சப்போட் கிடையாது அதுபோக சீமான் வெளியிடங்களில் பேசும் பேச்சுக்கள் உதாரணமாக தலைவரை சந்திச்சது  அந்தக்கறி , இந்தக்கறி பொட்டம்மான் இப்படியான பொய்களையும் அவர் செய்வதையும் வைத்துப்பார்க்க போனால் ஈழ மக்களின் அதாவது இலங்கையில் இருப்பவர்கள் இவரை அதிகம்  வெறுக்க காரணமாகிறது 

முனிவ‌ர் விம‌ர்ச‌ன‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மீது வைக்க‌ எம்ம‌வ‌ர்க‌ளை  மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை ,

சீமானின் ப‌ணியை உங்க‌ளால் குறைந்த‌து ஒரு சில‌ நாட்க‌ளும் செய்ய‌ முடியாது ,

விஜ‌யை வைத்து ( ப‌ல‌ல‌வ‌ன் ) ப‌ட‌த்தை எடுத்து சீமான் கோடிஸ்வ‌ர‌ன் ஆகி இருக்க‌லாம் ,  எதிலும் குறை க‌ண்டு பிடிக்கும் இந்த‌ ****** த‌மிழ் இன‌த்துக்காக‌ குர‌ல் கொடுக்க‌ வெளிக்கிடார் பாரு , அது தான் அவ‌ர் செய்த‌ முத‌ல் த‌வ‌று /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு சொறில‌ங்கா அர‌சிய‌லை நான் எட்டியும் பார்க்கிற‌து இல்லை கார‌ண‌ம் ( அதிக‌ வெறுப்பு )

சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் க‌ட்சி ஆர‌ம்பிக்காம‌ விட்டு இருக்க‌னும் , த‌மிழ் உண‌ர்வில் இருந்து எம் போராட்ட‌ம் தொட்டு எம் த‌லைவ‌ரின் வ‌ர‌லாறுக‌ள் குறுகிய‌ கால‌த்தில் அழிந்து போய் இருக்கும் இது தான் உண்மை  /

போய் பிள்ளைக‌ள் குட்டிக‌ளை ப‌டிக்க‌ வையுங்கோ சீமான் மீது வாந்தி எடுத்த‌து போதும் , 

அண்ணன் சீமான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பேசின‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இப்ப‌ நிஜ‌த்தில் ந‌ட‌க்குது  அதை ப‌ற்றி நீங்க‌ள் எப்ப‌வாவ‌து எழுதின‌து உண்டா /

ஈழ‌த‌மிழ‌ர்க‌ள் த‌ங்கி இருக்கும் அக‌தி முக‌மாய் மூட‌ அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார் , த‌மிழிழ‌த் துரோகி க‌ருணாநிதி தொட்டு திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ள் அதுக்கு முன் வ‌ர‌ வில்லை ,

2008ம் ஆண்டு வ‌ன்னியில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று அங்கை நிண்ட‌வைக்கு தான் தெரியும் , 

 

*****
******, 

சீமான் சொல்லுவ‌து பொய் என்றால் த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ஜ‌யா அண்ண‌ன் சீமான் பேசின‌தை க‌ண்டித்து இருப்பார் , அண்ண‌ன் சீமான் மாவீர‌ நாளில் பேசும் போது அந்த‌ ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து கேட்டு கொண்டு தான் இருந்தார் ,

ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , 

உயிர் த‌ப்பினால் போதும் என்று ******** ****** புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு , 2008ம் ஆண்டு சிங்க‌ள‌வ‌னின் க‌டும் குண்டு ம‌ழைக்குள் ம‌த்தியில் த‌ன‌து உயிரையும் பொருட் ப‌டுத்தாம‌ வ‌ன்னிக்கு அண்ண‌ன் சீமான் துனிந்து போனார் அங்கை தான் அவ‌ரின் துணிவு வெளிச்ச‌ம் போட்டு  காட்டுது / 


இந்த‌ திரியில் க‌ருத்து எழுதும் ஆட்க‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து எம் போராட்ட‌த்துக்காக‌ ஒருசில‌ நாட்க‌ள் வெளியில் போய் கொடி பிடிச்ச‌த‌ த‌விர‌  வேற‌ என்ன‌த்தை சாதிச்சு கிழிச்ச‌வை , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , 

 

என் வாழ்வில்  எந்த வாய்ப்பையாவது தவறவிட்டிருக்கின்றேனா  என்றால்

அது 2003இல்  தலைவரை  சந்திக்காமல்  விட்டது  தான்

இப்படி  நடக்கும்  என்று  அன்று  நினைக்கவோ

களநிலையோ இருக்கவே  இல்லை...😥

விரிவாக  இது  பற்றி  இன்னொரு  நாள் எழுதணும்

Link to comment
Share on other sites

50 minutes ago, பையன்26 said:

முனிவ‌ர் விம‌ர்ச‌ன‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மீது வைக்க‌ எம்ம‌வ‌ர்க‌ளை  மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை ,

சீமானின் ப‌ணியை உங்க‌ளால் குறைந்த‌து ஒரு சில‌ நாட்க‌ளும் செய்ய‌ முடியாது ,

விஜ‌யை வைத்து ( ப‌ல‌ல‌வ‌ன் ) ப‌ட‌த்தை எடுத்து சீமான் கோடிஸ்வ‌ர‌ன் ஆகி இருக்க‌லாம் ,  எதிலும் குறை க‌ண்டு பிடிக்கும் இந்த‌ ***** த‌மிழ் இன‌த்துக்காக‌ குர‌ல் கொடுக்க‌ வெளிக்கிடார் பாரு , அது தான் அவ‌ர் செய்த‌ முத‌ல் த‌வ‌று /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு சொறில‌ங்கா அர‌சிய‌லை நான் எட்டியும் பார்க்கிற‌து இல்லை கார‌ண‌ம் ( அதிக‌ வெறுப்பு )

சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் க‌ட்சி ஆர‌ம்பிக்காம‌ விட்டு இருக்க‌னும் , த‌மிழ் உண‌ர்வில் இருந்து எம் போராட்ட‌ம் தொட்டு எம் த‌லைவ‌ரின் வ‌ர‌லாறுக‌ள் குறுகிய‌ கால‌த்தில் அழிந்து போய் இருக்கும் இது தான் உண்மை  /

போய் பிள்ளைக‌ள் குட்டிக‌ளை ப‌டிக்க‌ வையுங்கோ சீமான் மீது வாந்தி எடுத்த‌து போதும் , 

அண்ணன் சீமான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பேசின‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இப்ப‌ நிஜ‌த்தில் ந‌ட‌க்குது  அதை ப‌ற்றி நீங்க‌ள் எப்ப‌வாவ‌து எழுதின‌து உண்டா /

ஈழ‌த‌மிழ‌ர்க‌ள் த‌ங்கி இருக்கும் அக‌தி முக‌மாய் மூட‌ அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார் , த‌மிழிழ‌த் துரோகி க‌ருணாநிதி தொட்டு திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ள் அதுக்கு முன் வ‌ர‌ வில்லை ,

2008ம் ஆண்டு வ‌ன்னியில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று அங்கை நிண்ட‌வைக்கு தான் தெரியும் , 

சீமான் சொல்லுவ‌து பொய் என்றால் த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ஜ‌யா அண்ண‌ன் சீமான் பேசின‌தை க‌ண்டித்து இருப்பார் , அண்ண‌ன் சீமான் மாவீர‌ நாளில் பேசும் போது அந்த‌ ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து கேட்டு கொண்டு தான் இருந்தார் ,

ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , 

உயிர் த‌ப்பினால் போதும் என்று ***** ****** புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு , 2008ம் ஆண்டு சிங்க‌ள‌வ‌னின் க‌டும் குண்டு ம‌ழைக்குள் ம‌த்தியில் த‌ன‌து உயிரையும் பொருட் ப‌டுத்தாம‌ வ‌ன்னிக்கு அண்ண‌ன் சீமான் துனிந்து போனார் அங்கை தான் அவ‌ரின் துணிவு வெளிச்ச‌ம் போட்டு  காட்டுது / 


இந்த‌ திரியில் க‌ருத்து எழுதும் ஆட்க‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து எம் போராட்ட‌த்துக்காக‌ ஒருசில‌ நாட்க‌ள் வெளியில் போய் கொடி பிடிச்ச‌த‌ த‌விர‌  வேற‌ என்ன‌த்தை சாதிச்சு கிழிச்ச‌வை , 

விமர்சனம் என்பது தாய், தந்தை,  ஆசான் நிலையிலிருந்துதான் செய்யவேண்டும்.  தமிழர்கள் மீது அக்கறை உள்ளோர் அதனைத்தான் செய்வார்கள். 

மதிலில் இருந்து போவோர் வருவோர் மீது கல்லெறிவோர் பிறரை காயப்படுத்தவே முடியும். உண்மையான அக்கறை உள்ளோர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மதிலின் மேலிருந்து கல்லேரியார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , 

உயிர் த‌ப்பினால் போதும் என்று ******** ****** புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு ,

தலைவரை யாரும் பார்க்கல இருக்கட்டும்  சீமான் தலைவரைத்தான் பார்க்க வந்தார் என்று யார் சொன்னது?? அதை நீங்கள் ஆராயுங்கள்  சீமான் எதுக்கு வந்து தலைவரைச்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று ???

புலம்பெயர்து சென்று அவர்களால் கொடி மட்டும் தானே அங்கே பிடிக்க முடியும் ஈழத்துக்காக அங்கவா சண்டை பிடிக்க முடியும் அது போக நீங்களும் நாட்டை விட்டு வெளியில் தானே இருக்கிறீர்கள் தம்பியா 

சீமான் குரல் கொடுக்கட்டும் அது பிரச்சினை இல்லை ஆனால் பொய் சொல்லி ஏன் திரிவான்  சீமான் பக்க்கத்தில் இருக்கும் ஐயாவாகட்டும் ஏன் வேறு யாரும் பிரபலம் என்றால் கூட அனுமதி கிடைத்த பிறகுதான் அருகில் செல்லலாம் பையா  ஐயா பக்கத்தில் இருந்து மெளனமாக இருக்குறார் ந்ன்றால் ஐயாவுக்கும் இந்த சம்பவம் தெரியாமல் இருக்கலாம் அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கலாம் சீமான் அரசியல் செய்து பிழைத்து போகட்டும் என்று 

ஒன்றை அழுத்தமாக சொல்ல விரும்புகிறன் யார் என்ன செய்தாலும் இலங்கையில் ஓர் ஆணியும் அசைக்கவும் ஏலாது புடுங்கவும் ஏலாது 

 

1 hour ago, Maharajah said:

விமர்சனம் என்பது தாய், தந்தை,  ஆசான் நிலையிலிருந்துதான் செய்யவேண்டும்.  தமிழர்கள் மீது அக்கறை உள்ளோர் அதனைத்தான் செய்வார்கள். 

மதிலில் இருந்து போவோர் வருவோர் மீது கல்லெறிவோர் பிறரை காயப்படுத்தவே முடியும். உண்மையான அக்கறை உள்ளோர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மதிலின் மேலிருந்து கல்லேரியார். 

இப்படித்தான் தமிழர்களுக்கு தனிநாடு தேவையென போராட ஆயத்தமான பல போராட்ட குழுக்கள் இருக்கு இருந்தது ஆனால் இதுவரை ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தலைவரை யாரும் பார்க்கல இருக்கட்டும்  சீமான் தலைவரைத்தான் பார்க்க வந்தார் என்று யார் சொன்னது?? அதை நீங்கள் ஆராயுங்கள்  சீமான் எதுக்கு வந்து தலைவரைச்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று ???

புலம்பெயர்து சென்று அவர்களால் கொடி மட்டும் தானே அங்கே பிடிக்க முடியும் ஈழத்துக்காக அங்கவா சண்டை பிடிக்க முடியும் அது போக நீங்களும் நாட்டை விட்டு வெளியில் தானே இருக்கிறீர்கள் தம்பியா 

சீமான் குரல் கொடுக்கட்டும் அது பிரச்சினை இல்லை ஆனால் பொய் சொல்லி ஏன் திரிவான்  சீமான் பக்க்கத்தில் இருக்கும் ஐயாவாகட்டும் ஏன் வேறு யாரும் பிரபலம் என்றால் கூட அனுமதி கிடைத்த பிறகுதான் அருகில் செல்லலாம் பையா  ஐயா பக்கத்தில் இருந்து மெளனமாக இருக்குறார் ந்ன்றால் ஐயாவுக்கும் இந்த சம்பவம் தெரியாமல் இருக்கலாம் அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கலாம் சீமான் அரசியல் செய்து பிழைத்து போகட்டும் என்று 

ஒன்றை அழுத்தமாக சொல்ல விரும்புகிறன் யார் என்ன செய்தாலும் இலங்கையில் ஓர் ஆணியும் அசைக்கவும் ஏலாது புடுங்கவும் ஏலாது 

 

 

சீமான் த‌மிழீழ‌ ப‌ட‌ம் பிடிப்பு ச‌ம்ம‌ந்த‌மாய் தாய் ஈழ‌த்துக்கு அழைக்க‌ ப‌ட்டார் , இது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ உண்மை , 2009ம் ஆண்டு த‌மிழ் நாட்டில் அம்ம‌ட்டு பேரும் இருக்க‌ ( அண்ணன் சீமானை ம‌ட்டும் ஏன் க‌ருணாநிதி ப‌ல‌ த‌ட‌வை சிறை ப‌டுத்தினார்( இதுக்கு ப‌தில‌ சொல்லுங்கோ முத‌ல் ) 

த‌மிழீழ‌த்தை விட்டு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ரும் போது என‌க்கு 12 ,13வ‌ய‌து , ***** ****** ***** 

நான் எம‌க்காக‌ போராடுகிற‌வ‌ர்க‌ளை கேலியும் கிண்ட‌லும் செய்கிறேனா ,

சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ம் இருக்கே அதை ப‌ற்றி எங்கையாவ‌து யாழில் எழுதி இருக்கிறீங்க‌ளா , 

அண்ண‌ன் சீமானை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாரும் உட‌ன‌ ச‌ந்திக்க‌லாம் , தேர்த‌ல் ப‌ணிக‌ள் ம‌ற்றும் வேறு இட‌ங்க‌ளில் நின்றால் ச‌ந்திப்ப‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , 

க‌ண்ட‌வ‌ன் கிண்ட‌வ‌ன் சொல்லுவ‌தை எல்லாம் உங்க‌ளின் காதால் கேட்டால் , அது உண்மையாகி விடாது / 

அண்ண‌ன் சீமானை கொல்ல‌ முய‌ற்சிக‌ள் ந‌ட‌ந்த‌து , இது எல்லாம் வாயால் வ‌டை சுடும் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ப் போகுது , சீமானின் த‌லைக்கு விலை பேசின‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் , மிர‌ட்ட‌ல்க‌ள் விட்ட‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் , உண்மை நில‌வ‌ர‌த்தை தெரிந்து விட்டு எழுதுங்கோ , ****** *******

உங்கை ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாது என்றால் ஏன் கொழும்பில் இருந்து  யாழ்பாண‌த்துக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் ப‌ல‌த்த‌ பாதுகாப்போடு வ‌ருகின‌ம் , புலி இன்னும் உற‌ங்க‌ வில்லை என்ற‌ ப‌ய‌த்தில் தானே அவைக்கு அவ‌ள‌வு பாதுகாப்புக‌ள் , 

உங்க‌ட‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் எல்லாம் உண்மையை சொல்லி  நேர்மையா தானே செய‌ல் ப‌டின‌ம் , இதில் சீமான் பொய் சொல்லுகிறார் என்று சொன்ன‌ நொன்டி சாட்டையே திருப்ப‌ திருப்ப‌ சொல்லுறீங்க‌ள் 

இது ஒரு பொது வெளித் த‌ள‌ம் இதுக்கை ப‌ல‌த எழுதுவ‌த‌ த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌ம் , என்ன‌ ஆணியை எங்க‌ளால் புடுங்க‌ முடியும் என்று என‌க்கும் என‌து ந‌ட்பு வ‌ட்டார‌த்துக்கும் தெரியும் , 

எம்ம‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ இட‌ங்க‌ளை நேரில் வ‌ந்து பார்த்த‌ போது க‌ண்ணீருட‌ன்  க‌ல‌ந்த‌ சோக‌மும் வ‌ந்த‌து / அது யாழ்பாண‌ம் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

சீமான் த‌மிழீழ‌ ப‌ட‌ம் பிடிப்பு ச‌ம்ம‌ந்த‌மாய் தாய் ஈழ‌த்துக்கு அழைக்க‌ ப‌ட்டார் , இது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ உண்மை , 2009ம் ஆண்டு த‌மிழ் நாட்டில் அம்ம‌ட்டு பேரும் இருக்க‌ ( அண்ணன் சீமானை ம‌ட்டும் ஏன் க‌ருணாநிதி ப‌ல‌ த‌ட‌வை சிறை ப‌டுத்தினார்( இதுக்கு ப‌தில‌ சொல்லுங்கோ முத‌ல் ) 

த‌மிழீழ‌த்தை விட்டு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ரும் போது என‌க்கு 12 ,13வ‌ய‌து , அந்த‌ வ‌ய‌தில் கோம‌ன‌ம் என்னால் க‌ட்ட‌ முடியாது , 

நான் எம‌க்காக‌ போராடுகிற‌வ‌ர்க‌ளை கேலியும் கிண்ட‌லும் செய்கிறேனா ,

சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ம் இருக்கே அதை ப‌ற்றி எங்கையாவ‌து யாழில் எழுதி இருக்கிறீங்க‌ளா , 

அண்ண‌ன் சீமானை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாரும் உட‌ன‌ ச‌ந்திக்க‌லாம் , தேர்த‌ல் ப‌ணிக‌ள் ம‌ற்றும் வேறு இட‌ங்க‌ளில் நின்றால் ச‌ந்திப்ப‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , 

க‌ண்ட‌வ‌ன் கிண்ட‌வ‌ன் சொல்லுவ‌தை எல்லாம் உங்க‌ளின் காதால் கேட்டால் , அது உண்மையாகி விடாது / 

அண்ண‌ன் சீமானை கொல்ல‌ முய‌ற்சிக‌ள் ந‌ட‌ந்த‌து , இது எல்லாம் வாயால் வ‌டை சுடும் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ப் போகுது , சீமானின் த‌லைக்கு விலை பேசின‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் , மிர‌ட்ட‌ல்க‌ள் விட்ட‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் , உண்மை நில‌வ‌ர‌த்தை தெரிந்து விட்டு எழுதுங்கோ , பூச்சாண்டி க‌தைக‌ளை வேறு யாருட‌னும் க‌தையுங்கோ , 

உங்கை ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாது என்றால் ஏன் கொழும்பில் இருந்து  யாழ்பாண‌த்துக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் ப‌ல‌த்த‌ பாதுகாப்போடு வ‌ருகின‌ம் , புலி இன்னும் உற‌ங்க‌ வில்லை என்ற‌ ப‌ய‌த்தில் தானே அவைக்கு அவ‌ள‌வு பாதுகாப்புக‌ள் , 

உங்க‌ட‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் எல்லாம் உண்மையை சொல்லி  நேர்மையான‌ தானே செய‌ல் ப‌டின‌ம் , இதில் சீமான் பொய் சொல்லுகிறார் என்று சொன்ன‌ நொன்டி சாட்டையே திருப்ப‌ திருப்ப‌ சொல்லுறீங்க‌ள் 

இது ஒரு பொது வெளித் த‌ள‌ம் இதுக்கை ப‌ல‌த எழுதுவ‌த‌ த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌ம் , என்ன‌ ஆணியை எங்க‌ளால் புடுங்க‌ முடியும் என்று என‌க்கும் என‌து ந‌ட்பு வ‌ட்டார‌த்துக்கும் தெரியும் , 

எம்ம‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ இட‌ங்க‌ளை நேரில் வ‌ந்து பார்த்த‌ போது க‌ண்ணீருட‌ம் க‌ல‌ந்த‌ சோக‌மும் வ‌ந்த‌து / அது யாழ்பாண‌ம் 

 

கருத்துக்கள் யாரும் வைக்கலாம் அப்பு அதுக்காக நீங்கள் சொன்னதை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதி இல்லையே அது போல நான் சொல்வதையும் அப்படித்தான் நீங்களும் எடுத்துக்கொள்ளலாம் 

கருணாதியையே ஜெயலலிதா உள்ள போட்டு எடுத்தவ அந்த அரசியல் இருக்கட்டும் சீமானால இலங்கையில் என்ன செய்ய முடிந்தது அதற்கு உங்கள் பதில் என்ன??

உங்களுக்கு நான் ஏன் பூச்சாண்டி காட்டுவான் தம்பி  நீங்கள் நல்லம் ஈழம் மீது அதிக அக்கறை கொண்டவர்  வாழ்த்துக்கள் 

உங்கட அரசியல் வாதிகள் ( யாரப்பா அது ??) 

இது பொதுத்தளம் யார் வேண்டுமானாலும் இணைந்து கருத்து வைக்கலாம் நீங்கள் புடுங்கும் ஆணி  மீண்டும் அடிக்க பயன்பட வேண்டும் மாறாக வளையாமல் இருக்கணும் அதுதான் தேவை இல்லையென்றால் அடிவாங்கிய ஆணி மீண்டும் வளைந்து விடும்😏

Quote

எம்ம‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ இட‌ங்க‌ளை நேரில் வ‌ந்து பார்த்த‌ போது க‌ண்ணீருட‌ம் க‌ல‌ந்த‌ சோக‌மும் வ‌ந்த‌து / அது யாழ்பாண‌ம் 

இப்பவும் நீங்கள் போர் நடந்தது  யாழ்ப்பாணம் தான் என நினைத்து இருக்குறீர்கள் பாருங்க என்னத்த சொல்ல யாழ்ப்பாணத்தை விட மிக மோசமான இடங்கள் இருக்கு அதைப்பார்த்தால் .............. அதையெல்லாம் நீங்க பார்க்கணும் பையா😉

சீமான் நல்லது செய்தால் நன்றாக அரசியல் செய்தால் அவரை விமர்ச்சிக்க வேண்டிய தேவை வராது  அரசியலில் விமர்சனம் இல்லாமல் அரசியலும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பையன்26 said:

சீமான் த‌மிழீழ‌ ப‌ட‌ம் பிடிப்பு ச‌ம்ம‌ந்த‌மாய் தாய் ஈழ‌த்துக்கு அழைக்க‌ ப‌ட்டார்

எழுத்தாளர் சயந்தனின் முகநூலில் இருந்து..

புலிகளுடைய சினிமா தயாரிப்புக்களில் பங்காற்றிய எனது நண்பர் கீழ்வரும் கதையை அடிக்கடி குறிப்பிடுவார். அவர் சொல்லும் பாங்கில் சிரிப்பு வெடிக்குமென்றாலும் ஒருவேளை கதை ‘பிக்சனாயிருக்குமோ’ என்றும் தோன்றுவதுண்டு. கடந்த ஓரிரண்டு நாட்களில் சீமானுடைய கதைகளைக் கேட்டபோது,நண்பர் சொன்ன கதையில் உண்மையிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 

கதை இதுதான். 

ஒரு தமிழீழத் திரைப்படத்தை (ஆணிவேர்..?) தயாரிக்கத் திட்டமிட்ட புலிகள், அதை இயக்குவதற்குத் தோதான ஒருவரைப் பரிந்துரைக்கும்படி தமிழகத்தில் சிலரிடம் கேட்டிருக்கிறார்கள். அவ்வாறு சீமானும் ஒருவருடைய பெயரைப் பரிந்துரைக்கின்றார். ‘கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில்’ வந்து இறங்கிய அந்த ஒருவரை ஒரு போராளிச் சாரதியே சென்று ஏற்றிவருகிறார். இரவாகியிருந்தது. பரஸ்பர உரையாடல்களோடு பொழுது போகின்றது. இப்பொழுது புத்தளத்திற்கு வந்தாயிற்று. கொஞ்சம் கண்ணயர்ந்திருந்த இயக்குனராகப்பட்டவர், இருந்தாற்போல “அப்பிடி என்னதான் இங்க பிரச்சனை.. கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டிருக்கிறார். போராளிச் சாரதி திகைத்தே போய்விட்டார். சுதாகரித்துக்கொண்டு வீதியின் மருங்கே பார்க்கிறார். நுரைச்சோலைப்பக்கமாகவும் கற்பிட்டிப்பக்கமாவும் வெளிச்சங்கள் தெரிகின்றன. நடுவில் இருட்டு. போராளிச் சாரதி இயக்குனராகப்பட்டவருக்குக் கை காட்டுகின்றார். “இந்தப் பக்கம் பாத்தீங்களெண்டால் பாகிஸ்தான், அந்தா பாருங்க,  அந்த வெளிச்சம்.. அது  இந்தியா.. இவனுகள் ரெண்டு பேரும் திடீர் திடீரென்று சண்டை பிடிக்கத் தொடங்கிடுவானுகள். நடுவில நாங்கள்தான் போய் விலக்கி விடணும். அதனால எங்கட  பக்கமும் இழப்பு..” என்று அலுத்துக்கொண்டே சொல்கிறார். 

ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்ட இயக்குனரானவர் இருக்கையில் சாய்ந்தவாறே “இந்த பாகிஸ்தான் காரனுகளுக்கு இதே பொழைப்பா போயிட்டுது. அவனுக வாலை ஒட்ட நறுக்கணும் தம்பி” என்றுவிட்டு துாங்கிப்போனார். 

இப்படித்தான் சீமானையும் ஒரு சாரதி ஏற்றி வந்தார்

 

https://www.facebook.com/725549950/posts/10159097332174951?d=n&sfns=mo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கருத்துக்கள் யாரும் வைக்கலாம் அப்பு அதுக்காக நீங்கள் சொன்னதை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதி இல்லையே அது போல நான் சொல்வதையும் அப்படித்தான் நீங்களும் எடுத்துக்கொள்ளலாம் 

கருணாதியையே ஜெயலலிதா உள்ள போட்டு எடுத்தவ அந்த அரசியல் இருக்கட்டும் சீமானால இலங்கையில் என்ன செய்ய முடிந்தது அதற்கு உங்கள் பதில் என்ன??

உங்களுக்கு நான் ஏன் பூச்சாண்டி காட்டுவான் தம்பி  நீங்கள் நல்லம் ஈழம் மீது அதிக அக்கறை கொண்டவர்  வாழ்த்துக்கள் 

உங்கட அரசியல் வாதிகள் ( யாரப்பா அது ??) 

இது பொதுத்தளம் யார் வேண்டுமானாலும் இணைந்து கருத்து வைக்கலாம் நீங்கள் புடுங்கும் ஆணி  மீண்டும் அடிக்க பயன்பட வேண்டும் மாறாக வளையாமல் இருக்கணும் அதுதான் தேவை இல்லையென்றால் அடிவாங்கிய ஆணி மீண்டும் வளைந்து விடும்😏

இப்பவும் நீங்கள் போர் நடந்தது  யாழ்ப்பாணம் தான் என நினைத்து இருக்குறீர்கள் பாருங்க என்னத்த சொல்ல யாழ்ப்பாணத்தை விட மிக மோசமான இடங்கள் இருக்கு அதைப்பார்த்தால் .............. அதையெல்லாம் நீங்க பார்க்கணும் பையா😉

சீமான் நல்லது செய்தால் நன்றாக அரசியல் செய்தால் அவரை விமர்ச்சிக்க வேண்டிய தேவை வராது  அரசியலில் விமர்சனம் இல்லாமல் அரசியலும் இல்லை

2009ம் ஆண்டுட‌ன் சொறில‌ங்கா அர‌சிய‌லை நான் எட்டி கூட‌ பார்த்த‌து இல்லை என்று இந்த‌ திரியில் உங்க‌ளுக்கு எழுதி இருக்கிறேன் , மீண்டும் கேக்கிறீங்க‌ள் யார் உங்க‌ட‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர் என்று ச‌ரி விடுங்கோ /

உற‌வே  யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு , நான் ஆத‌ர‌வு குடுத்த‌து எம் போராட்ட‌த்துக்கு , ஆயுத‌ம் மெள‌வுனிச்ச‌ பிற‌க்கு நானும் என்ர‌ பாடுமாய் தான் இருந்தேன் , யோச‌னைக‌ள் க‌வ‌லைக‌ளில் எம் போராட்ட‌த்தை நினைத்து  , 

அண்ண‌ன் சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்சா பிற‌க்கு அவ‌ரின் பேச்சில் கொள்கையில் உண்மை தெரிந்த‌து , அதுக்கு பிற‌க்கு அவ‌ரை பின் தொட‌ர்ந்தேன் , 

சீமான் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ என்ன‌ செய்தார் என்றால் இது என்ன‌ கேள்வி முனிவர் , ப‌த‌வியில் இருப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் கேக்க‌ வேண்டிய‌ கேள்வியை சீமானிட‌ம் கேக்கிறிங்க‌ள் , 

2009ஆண்டு ஒட்டு மொத்த‌ வ‌ன்னியுமே அழிந்து போன‌து , நான் சிறுவ‌ய‌தில் எம்ம‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ இட‌த்தை ப‌ற்றி எழுதினேன் , யாழ்பாண‌த்தை ப‌ற்றி ,

எம்ம‌வ‌ர்க‌ள் ( ஆயூத‌ம் மூல‌ம் சிங்க‌ள‌வ‌னுக்கு அடிக்கும் போது ) புலி அடிக்குது புலி அடிக்குது அட‌க்க‌ வ‌ந்த‌ சிங்க‌ள‌த்துக்கு த‌ல‌ வெடிக்குது என்று எழுதின‌ ஆட்க‌ள் எல்லாம் , இப்ப‌ ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று எழுதுவ‌து உண்மையில் வெக்க‌க் கேடு முனிவர்  ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

எம்ம‌வ‌ர்க‌ள் ( ஆயூத‌ம் மூல‌ம் சிங்க‌ள‌வ‌னுக்கு அடிக்கும் போது ) புலி அடிக்குது புலி அடிக்குது அட‌க்க‌ வ‌ந்த‌ சிங்க‌ள‌த்துக்கு த‌ல‌ வெடிக்குது என்று எழுதின‌ ஆட்க‌ள் எல்லாம் , இப்ப‌ ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று எழுதுவ‌து உண்மையில் வெக்க‌க் கேடு முனிவர்  ,

தம்பி சில நாம் ஒரு திரைப்படத்தை பார்க்கும் அந்த கதாபாத்திரமாக மாறுவதுண்டு ஒருவனால் துன்பப்ட்டு துயரப்பட்டு உயிர் உடமைகளை விட்டு ஓடிவந்தவன் அதை ஏற்படுத்தியவனுக்கு அது நிகழும் போது உள்ளார்ந்த ரீதியாக சந்தோசம் ஏற்படும் . நமக்கு ஓர் தேசம் கிடைத்துவிடும் என்ற ஆசையும் தான் அப்படி நினையாதவன் யாரும் இல்ல அது போலத்தான். ஆனால் நிகழ்ந்தது மாறாக இருக்க அடங்கி செல்வதில் தவறில்லை புலிகளின் தலமை நேசித்த மக்களை இனி யாரும் வந்து நேசிக்க வாய்ப்பில்லை...  

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

எழுத்தாளர் சயந்தனின் முகநூலில் இருந்து..

புலிகளுடைய சினிமா தயாரிப்புக்களில் பங்காற்றிய எனது நண்பர் கீழ்வரும் கதையை அடிக்கடி குறிப்பிடுவார். அவர் சொல்லும் பாங்கில் சிரிப்பு வெடிக்குமென்றாலும் ஒருவேளை கதை ‘பிக்சனாயிருக்குமோ’ என்றும் தோன்றுவதுண்டு. கடந்த ஓரிரண்டு நாட்களில் சீமானுடைய கதைகளைக் கேட்டபோது,நண்பர் சொன்ன கதையில் உண்மையிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 

கதை இதுதான். 

ஒரு தமிழீழத் திரைப்படத்தை (ஆணிவேர்..?) தயாரிக்கத் திட்டமிட்ட புலிகள், அதை இயக்குவதற்குத் தோதான ஒருவரைப் பரிந்துரைக்கும்படி தமிழகத்தில் சிலரிடம் கேட்டிருக்கிறார்கள். அவ்வாறு சீமானும் ஒருவருடைய பெயரைப் பரிந்துரைக்கின்றார். ‘கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில்’ வந்து இறங்கிய அந்த ஒருவரை ஒரு போராளிச் சாரதியே சென்று ஏற்றிவருகிறார். இரவாகியிருந்தது. பரஸ்பர உரையாடல்களோடு பொழுது போகின்றது. இப்பொழுது புத்தளத்திற்கு வந்தாயிற்று. கொஞ்சம் கண்ணயர்ந்திருந்த இயக்குனராகப்பட்டவர், இருந்தாற்போல “அப்பிடி என்னதான் இங்க பிரச்சனை.. கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டிருக்கிறார். போராளிச் சாரதி திகைத்தே போய்விட்டார். சுதாகரித்துக்கொண்டு வீதியின் மருங்கே பார்க்கிறார். நுரைச்சோலைப்பக்கமாகவும் கற்பிட்டிப்பக்கமாவும் வெளிச்சங்கள் தெரிகின்றன. நடுவில் இருட்டு. போராளிச் சாரதி இயக்குனராகப்பட்டவருக்குக் கை காட்டுகின்றார். “இந்தப் பக்கம் பாத்தீங்களெண்டால் பாகிஸ்தான், அந்தா பாருங்க,  அந்த வெளிச்சம்.. அது  இந்தியா.. இவனுகள் ரெண்டு பேரும் திடீர் திடீரென்று சண்டை பிடிக்கத் தொடங்கிடுவானுகள். நடுவில நாங்கள்தான் போய் விலக்கி விடணும். அதனால எங்கட  பக்கமும் இழப்பு..” என்று அலுத்துக்கொண்டே சொல்கிறார். 

ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்ட இயக்குனரானவர் இருக்கையில் சாய்ந்தவாறே “இந்த பாகிஸ்தான் காரனுகளுக்கு இதே பொழைப்பா போயிட்டுது. அவனுக வாலை ஒட்ட நறுக்கணும் தம்பி” என்றுவிட்டு துாங்கிப்போனார். 

இப்படித்தான் சீமானையும் ஒரு சாரதி ஏற்றி வந்தார்

 

https://www.facebook.com/725549950/posts/10159097332174951?d=n&sfns=mo

என் அனுபவத்தில்,  சேறடிப்பதற்கு தனித்திறமை வேண்டும்.

புலிகளின்பால் உள்ள காழ்ப்புணர்வால் புலிகளுடன் தொடர்புபட்டவர் முதல் பாடப் புத்தகத்தில் புலி படத்தைப் பார்த்தவர்களை கூட இந்த தனித்திறமை கொண்டோர் விட்டுவைக்கவில்லை. 

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

எழுத்தாளர் சயந்தனின் முகநூலில் இருந்து..

புலிகளுடைய சினிமா தயாரிப்புக்களில் பங்காற்றிய எனது நண்பர் கீழ்வரும் கதையை அடிக்கடி குறிப்பிடுவார். அவர் சொல்லும் பாங்கில் சிரிப்பு வெடிக்குமென்றாலும் ஒருவேளை கதை ‘பிக்சனாயிருக்குமோ’ என்றும் தோன்றுவதுண்டு. கடந்த ஓரிரண்டு நாட்களில் சீமானுடைய கதைகளைக் கேட்டபோது,நண்பர் சொன்ன கதையில் உண்மையிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 

கதை இதுதான். 

ஒரு தமிழீழத் திரைப்படத்தை (ஆணிவேர்..?) தயாரிக்கத் திட்டமிட்ட புலிகள், அதை இயக்குவதற்குத் தோதான ஒருவரைப் பரிந்துரைக்கும்படி தமிழகத்தில் சிலரிடம் கேட்டிருக்கிறார்கள். அவ்வாறு சீமானும் ஒருவருடைய பெயரைப் பரிந்துரைக்கின்றார். ‘கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில்’ வந்து இறங்கிய அந்த ஒருவரை ஒரு போராளிச் சாரதியே சென்று ஏற்றிவருகிறார். இரவாகியிருந்தது. பரஸ்பர உரையாடல்களோடு பொழுது போகின்றது. இப்பொழுது புத்தளத்திற்கு வந்தாயிற்று. கொஞ்சம் கண்ணயர்ந்திருந்த இயக்குனராகப்பட்டவர், இருந்தாற்போல “அப்பிடி என்னதான் இங்க பிரச்சனை.. கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டிருக்கிறார். போராளிச் சாரதி திகைத்தே போய்விட்டார். சுதாகரித்துக்கொண்டு வீதியின் மருங்கே பார்க்கிறார். நுரைச்சோலைப்பக்கமாகவும் கற்பிட்டிப்பக்கமாவும் வெளிச்சங்கள் தெரிகின்றன. நடுவில் இருட்டு. போராளிச் சாரதி இயக்குனராகப்பட்டவருக்குக் கை காட்டுகின்றார். “இந்தப் பக்கம் பாத்தீங்களெண்டால் பாகிஸ்தான், அந்தா பாருங்க,  அந்த வெளிச்சம்.. அது  இந்தியா.. இவனுகள் ரெண்டு பேரும் திடீர் திடீரென்று சண்டை பிடிக்கத் தொடங்கிடுவானுகள். நடுவில நாங்கள்தான் போய் விலக்கி விடணும். அதனால எங்கட  பக்கமும் இழப்பு..” என்று அலுத்துக்கொண்டே சொல்கிறார். 

ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்ட இயக்குனரானவர் இருக்கையில் சாய்ந்தவாறே “இந்த பாகிஸ்தான் காரனுகளுக்கு இதே பொழைப்பா போயிட்டுது. அவனுக வாலை ஒட்ட நறுக்கணும் தம்பி” என்றுவிட்டு துாங்கிப்போனார். 

இப்படித்தான் சீமானையும் ஒரு சாரதி ஏற்றி வந்தார் 

 

https://www.facebook.com/725549950/posts/10159097332174951?d=n&sfns=mo

இந்த பதிவை இங்கு இணைத்ததிற்கு நன்றிகள். 

இதன் சாராம்சம் தங்களை தவிர வேறு ஒருவனுக்கும் ஒன்றும் தெரியாது என்ற பாராம்பரிய மேட்டுக்குடி மனநிலைதான். தங்களது அறிவைக் கொண்டு மற்றவர்களை மட்டந்தட்டுவது ஒன்றும் புதிதில்லை. அதே போலான ஒரு கேவலமான பாதிவுதான் இது. இப்பதிவில் சொல்வதுபோல்  இலங்கை பிரச்சனையை அறியாத நிலையில் ஒரு இயக்குனர் வந்தார் என்று செல்வதை நம்பி சுய இன்பம் காணும் ஒரு கூட்டமும் இருக்கின்றது.  நீ கீழானவன் நான் மேலானவன் என்ற சாதீயத்தின் நீட்சியிலேயே நான் அறிவாளி உனக்கு ஒன்றும் தெரியது உன்னை எப்படிவேண்டுமானாலும் எமாத்தலாம் என்ற பிரதேசவாத நக்கல் சொட்டை நொட்டைகள் உள்ளடங்கலான இம்மாதிரியான பாதிவுகள் வருகின்றது. வடக்கத்தையான் என்ற எள்ளிநகையாடலை தனது உலக மகா அறிவை பயன்படுத்தி புதுப்பாணியில் புத்திசாலித்தனமாக  சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்திருக்கினறார். இவருக்கு  எழுத்தாளர் பட்டம் ? இவரின் எழுத்துக்கள் எத்தகைய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

இந்த பதிவை இங்கு இணைத்ததிற்கு நன்றிகள். 

இதன் சாராம்சம் தங்களை தவிர வேறு ஒருவனுக்கும் ஒன்றும் தெரியாது என்ற பாராம்பரிய மேட்டுக்குடி மனநிலைதான். தங்களது அறிவைக் கொண்டு மற்றவர்களை மட்டந்தட்டுவது ஒன்றும் புதிதில்லை. அதே போலான ஒரு கேவலமான பாதிவுதான் இது. இப்பதிவில் சொல்வதுபோல்  இலங்கை பிரச்சனையை அறியாத நிலையில் ஒரு இயக்குனர் வந்தார் என்று செல்வதை நம்பி சுய இன்பம் காணும் ஒரு கூட்டமும் இருக்கின்றது.  நீ கீழானவன் நான் மேலானவன் என்ற சாதீயத்தின் நீட்சியிலேயே நான் அறிவாளி உனக்கு ஒன்றும் தெரியது உன்னை எப்படிவேண்டுமானாலும் எமாத்தலாம் என்ற பிரதேசவாத நக்கல் சொட்டை நொட்டைகள் உள்ளடங்கலான இம்மாதிரியான பாதிவுகள் வருகின்றது. வடக்கத்தையான் என்ற எள்ளிநகையாடலை தனது உலக மகா அறிவை பயன்படுத்தி புதுப்பாணியில் புத்திசாலித்தனமாக  சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்திருக்கினறார். இவருக்கு  எழுத்தாளர் பட்டம் ? இவரின் எழுத்துக்கள் எத்தகைய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் ?  

இவர்கள் இந்த மேட்டுக்குடி நாடகம் தவிர்த்து 
சமூகத்தில் வேறு எந்த ஆணியையும் புடுங்கியது கிடையாது.

இதே திரியில் மேலே இதிலும் விட கீழான நிலையில் கருத்துக்கள் இருக்கு 
இந்த அழுக்குடன்தான்   சீமானை வெளுக்க இவர்கள் வெளிக்கிட்டு இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.