Jump to content

த‌மிழீழ‌ திரைப் ப‌ட‌ங்க‌ள் ஓடிய‌ திரைய‌ர‌ங்கு , சிறித‌ர் தியேட்ட‌ர் , யாழ்பாண‌ம் 1994


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

24f54caceb2750bf983ed536f2024002.jpg
 

இந்த‌ திரைய‌ர‌ங்கில் எம்ம‌வ‌ர்க‌ள் இய‌க்கி ந‌டித்த‌ இர‌ண்டு ப‌ட‌ங்க‌ள் சிறுவ‌ய‌தில் பார்த்து இருக்கிறேன் ,

அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம் 

பிஞ்சும‌ன‌ம்
உற‌ங்காத‌ க‌ண்ம‌ணிக‌ள்  ,

4ம‌ணி ஆனால் தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யாவின் பாட‌ல் காதில் கேக்கும் , 5ம‌ணிக்கு ப‌ட‌ம் தொட‌ங்கும் , இந்த‌ திரைய‌கில் இருந்து இர‌ண்டு நிமிட‌ம் ந‌ட‌ந்து போனா என‌து பெரிய‌ம்மாவின் வீடு , பெரிய‌ம்மா வீட்டில் நிக்கும் போதெல்லாம் தாய‌க‌ பாட‌ல்க‌ள் காதில் கேக்கும் திரைய‌ர‌ங்கில் இருந்து , 

23மூன்று வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு   திரைய‌ர‌ங்கு இட‌த்தை பார்க்க‌ என‌து இர‌ண்டு க‌ண்க‌ளும் க‌ல‌ங்கின‌ 😓, ப‌ழைய‌ நினைவுக‌ள் க‌ண் முன்னே வ‌ந்திச்சு துள்ளி ஓடின‌ கால‌ நினைவுக‌ள் ம‌ற்றும் ப‌ல‌ ப‌ழைய‌ நினைவுக‌ள் 😓, திரைய‌ரங்குக்கு ப‌க்க‌த்தில் ஆரிய‌ குள‌ ச‌ந்தி அதுக்கு ப‌க்க‌த்தில் போராளிக‌ளின் சிறு முகாம் இருந்த‌து , போராளிக‌ளுக்கு பெரிய‌ம்மா ச‌மைத்த‌ உண‌வு த‌ர‌ அதை போராளிக‌ளிட‌ம் குடுத்த‌ கால‌ம் என் வாழ்வில் என்றும் ம‌ற‌க்க‌ முடியாத‌ கால‌ம் 🙏

உயிர்பூக்க‌ள் ப‌ட‌த்தில் ந‌டித்த‌ போராளி , பின்னாளில் க‌ரும்புலியாய் மாறி இன‌த்துக்காக‌ நேர‌ம் பார்த்து உயிர் தியாக‌ம் செய்தார் , அந்த‌ க‌ரும்புலி ம‌ற‌வ‌ரின் நினைவுக்காக‌ மீண்டும் உயிர்பூக்க‌ள் ப‌ட‌ம் ஒரு சில‌ நாட்க‌ள் திரையிட‌ப் ப‌ட்ட‌து , திரைப்ப‌ட‌த்தை இல‌வ‌ச‌மாய் ம‌க்க‌ளை பார்க்க‌ விட்ட‌வை போராளிக‌ள் , 

உற‌ங்காத‌ க‌ண்ம‌ணிக‌ள் ப‌ட‌ம் வெளிவ‌ந்த‌ போது ப‌ட‌த்தை பார்க்க‌ ம‌க்க‌ள் கூட்ட‌ம் அதிக‌ம் , பெரிய‌ம்மா வீட்டு வாச‌லில் நின்று பார்க்கிறேன் , ப‌ட‌த்தை பார்க்க‌ ம‌க்க‌ள் கியுவில‌ நிக்கின‌ம் ,

முன்னால் போராளியுட‌ன் சேர்ந்து தான் இட‌ங்க‌ளை சுற்றி பார்த்தேன் , திரைய‌ர‌ங்கு ப‌ழைய‌ இட‌ங்க‌ளை பார்க்க‌ என‌து முக‌ம் சோர்ந்து போச்சு , க‌ண்ணும் க‌ல‌ங்கி போச்சு , அவ‌ன் என்னை பார்திட்டு சொன்னான் உன் வ‌லி வேத‌னையை என்னால் புரிந்து கொள்ள‌ முடியுது கூட‌ யோசிக்காத‌ , கூட‌ ப‌ய‌ணிச்ச‌ தோழ‌ர்க‌ளை  க‌ண் இமைக்கும் நொடியில் இழ‌ந்து இருக்கிறேன் யோசிச்சு பார் என‌க்குள் எவ‌ள‌வு வேத‌னைக‌ள் இருக்கும் என்று அவ‌ன் அவ‌னின் வ‌லியை சொல்ல‌ 😓 , ச‌ரி என்று இர‌ண்டு பேரும் மெதுவாய் ந‌ட‌ந்து போய் பின்னுக்கு இருக்கும் பெருமாள் கோயிலை கும்பிட்டு 🙏,  அந்த‌ இட‌த்தை விட்டு கில‌ம்பி வ‌ந்திட்டோம் /

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , இதோடு முடிக்கிறேன்  😓

ப‌திவு பைய‌ன்26 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.