Jump to content

"இங்கிலாந்தில் கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும்"


Recommended Posts

(எம்.ஆர்.எம்.வஸீம்)

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலுக்காக கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு அரசாங்கங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும். இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

udaya.jpg

பிவிதுரு ஹெலஉறுமய கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. இதற்காக அந்நாட்டு ஆளும் கட்சியான கொன்சவேடிவ் கட்சி கடந்த 25ஆம் திகதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தது. 

அதில் இலங்கையில் இடம்பெறும் பிரச்சினைக்கு தீர்வாக இந்த நாட்டில் இரண்டு அரசுகளை உருவாக்கவேண்டும் என தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53 ஆம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.   

அதாவது, உலகம் பூராகவும் நல்லிணக்கம், நிலையான தன்மை மற்றும் நீதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் சர்வதேச ஆரம்பகர்த்தாக்களுக்கு எமது ஆதரவை வழங்குவதுடன் சைப்ரஸ், இலங்கை, மற்றும் மத்திய கிழக்கு போன்ற தற்போது அல்லது முன்னர் இருந்த பிரச்சினை இருக்கும் வலயங்களுக்கு தீர்வாக இரண்டு அரசுகள் உருவாக எமது ஆதரவை வழங்கிவருவோம் என தெரிவிக்கப்படுள்ளது.

தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஈழம் அல்லது வேறு பெயரிலோ தமிழ் அரசு ஒன்று இருந்ததில்லை. 

அதனால் இவ்வாறான அரசு ஒன்றுக்காக தலையீடு செய்வதற்கு அவர்களுக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/70340

 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலுக்காக கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு அரசாங்கங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் பின்னால் உள்ள இங்கிலாந்து வாழ் புலம்பெயர் செயல்பாட்டார்களுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

பாராட்டுவதற்கு  கொஞ்சம் எச்சரிக்கயுடன் இருக்கவேண்டிய உள்ளது.  செய்தி மூலங்கள் அப்படி. 

Link to comment
Share on other sites

இந்த இலங்கை பிரச்சினை என்பது பிரிட்டீஷாரினால் உருவாக்கப்படட ஒன்று. எனவே இது அவர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினை.

இருந்தாலும் என்ன நோக்கத்துக்காக இப்படியான ஒரு தீர்மானத்தை அவர்களது தேர்தல் விஞ்சபனத்தில் சேர்த்தர்களோ தெரியவில்லை. நல்ல நோக்குடன் செய்து நிறைவேற்றுவார்களானால் அதை வரவேற்போம்.

Link to comment
Share on other sites

UK’s Conservative Party clarifies its stance on Sri Lanka

Clarifying the UK's Conservative Party’s stance with regard to its reference to Sri Lanka in its election manifesto, senior party officials said the reference is applicable only to the Middle East but not to Cyprus or Sri Lanka.

The Foreign Ministry said in a statement that its attention had been drawn to remarks made by a member of parliament, Udaya Gammanpila, over media yesterday in connection with the reference to Sri Lanka in the election manifesto of the Conservative Party in the run-up to the general election in the United Kingdom scheduled for December 12, 2019.

The full statement is as follows:

http://www.dailymirror.lk/top_story/UKs-Conservative-Party-clarifies-its-stance-on-Sri-Lanka/155-179006

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

Clarifying the UK's Conservative Party’s stance with regard to its reference to Sri Lanka in its election manifesto, senior party officials said the reference is applicable only to the Middle East but not to Cyprus or Sri Lanka.

இதை முன்பு வேறு திரியில் சொல்லி இருந்தேன்.

எழுதியபடி,  conservative கட்சியின் விஞ்ஞாபன அறிவிப்பில் உள்ள கருத்தை, இருவேறு அர்த்தம் கற்பிக்கலாம். அதுவும் கண்டு கொண்டோம், ஒன்று இலங்கை இரு தேசம், மற்றது கட்சியின் விளக்கமான, கருத்து  மத்திய கிழக்குக்கு மட்டுமே, இதுவே உத்தியோக பூர்வமான கொள்கை ஆகும்.

ஆனாலும், conservative கட்சியின் விஞ்ஞாபன அறிவிப்பில் உள்ள கருத்தின் nuance ஐயும், இருண்டவன் கண்ணனுக்கு  கண்ணனுக்கு மருண்டதெலாம் பேய்யைப் போல அமைச்சரும், இதை இரு தேசமாக கருதியவர்களும் cannot see wood for the trees.

conservative கட்சியின் விஞ்ஞாபன அறிவிப்பில் உள்ள கருத்து, பிஜேபி இன் இந்து, பௌத்த பிரதேசங்கள் எனும் செயல் திட்டத்துடன் ஒருங்கி வருவதாக தென்படுகிறது.

Link to comment
Share on other sites

14 minutes ago, Kadancha said:

conservative கட்சியின் விஞ்ஞாபன அறிவிப்பில் உள்ள கருத்து, பிஜேபி இன் இந்து, பௌத்த பிரதேசங்கள் எனும் செயல் திட்டத்துடன் ஒருங்கி வருவதாக தென்படுகிறது.

இந்திய, இங்கிலாந்து வெளிவிவகார கொள்கைகளில் தமிழீழம் பற்றிய முன்னேறகரமான மாற்றமாக பார்க்கலாமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தல் விஞ்ஞாபனம்  தேர்தல் வரைக்குமா? அதற்கு பின்னும் தொடருமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 4:24 PM, ampanai said:

இந்திய, இங்கிலாந்து வெளிவிவகார கொள்கைகளில் தமிழீழம் பற்றிய முன்னேறகரமான மாற்றமாக பார்க்கலாமா?

"

On 12/4/2019 at 7:36 PM, ரதி said:

இந்த தேர்தல் விஞ்ஞாபனம்  தேர்தல் வரைக்குமா? அதற்கு பின்னும் தொடருமா ?

 

தனிப்பட்ட தொடர்புகள் மூலம் அறிந்தவற்றை சொல்கிறேன்.

கான்செர்வ்டிவ் கட்சியில் தீவிரமான செல்வாக்கும், நிலையும் உள்ள ஒருவரால் இது சொல்லப்பட்டது.

கான்செர்வ்டிவ் தமது இருதேச கருத்து இலங்கை தீவீற்கு பொருந்தாது எனும் விளக்கம், சிங்களத்தை குளிர்மை  படுத்தவும் மற்றும் தாக்கத்தை குறைக்கவும்.

மேலும் அந்த கான்செர்வ்டிவ் கட்சியில் தீவிரமான செல்வாக்கும், நிலையும் உள்ளவர் சொன்ன விளக்கம்,

இஸ்ரேல்-பலஸ்தீன் இல் ஓர் முழுமையான  சுதந்திர அரசும், பகுதி சுதந்திர அரசும் உள்ளது,
சைப்பிரஸ் நிலைமையில்,   ஓர் முழுமையான  சுதந்திர அரசும், நிழல் அரசும் உள்ளது,
ஸ்ரீ லங்கா இவற்றுடன் கொள்கை அளவில் வகைப்படுத்தப்பட்டதன் காரணம், இறுதி தீர்வுகள் இவை எல்லாவற்றிற்கும், கான்செர்வ்டிவ் கட்சியை பொறுத்தவரை, ஒரே வடிவத்திலேயே இருக்கும் என்பதால்.

இதில், முக்கியமாக நாம் காண்பது, பிரித்தானியரின் அதி உச்ச ராஜதந்திரம். 

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

கான்செர்வ்டிவ் தமது இருதேச கருத்து இலங்கை தீவீற்கு பொருந்தாது எனும் விளக்கம், சிங்களத்தை குளிர்மை  படுத்தவும் மற்றும் தாக்கத்தை குறைக்கவும்

ஒரு பக்கத்தில் தமிழர் தரப்பு சர்வதேச அழுத்தம் ஊடாக சிங்களம் தமிழர் பிரச்சனைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெறலாம் என எதிர்பார்க்கின்றது. 

மறுபக்கம், தாயகத்தில் உள்ள மக்களும் அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் ஒற்றையாட்சி கட்டமைப்பிற்குள் அரசியல் பகிர்வை கோருகின்றன. 

இவை இரண்டையுமே சிங்களம் அதன் இனவாதிகள் ஒரு "பயமாக" தமது மக்களுக்கு கூறிவருகிறார்கள். 

தமிழர் தரப்பால், தமிழகம் உட்பட,  இராணுவ ரீதியாகவோ இல்லை வேறு எந்த வழியிலுமோ பாதிப்பு வராது என்ற நம்பிக்கையை வளர்த்து ஒரு உடன்படிக்கைக்கு வந்தால், சிங்களம் ஒரு தீர்வை தரக்கூடிய சாத்தியங்கள் உண்டு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.