Jump to content

ஆறுமுகநாவலரின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு


Recommended Posts

2 hours ago, suvy said:

ஜுட் ,  சென்ற நூறாண்டில் வாழ்ந்த மொழியில் அறிவில் மேதமை மிக்க ஒரு தமிழனின்  நினைவஞ்சலி. அவரால் வகுத்து கொடுத்த பாடநூல்களின் வழி கற்றுத்தான் இன்று இங்கு தட்டிக் கொண்டிருக்கின்றேன். ஒரு தமிழனாகவும்,மாணவனாகவும் இருந்து அவருக்கு அஞ்சலி செய்யவில்லையெனில் வேறு யாருக்கு செய்வது.....!

நீங்கள், இந்த உலகத்தில் பிறந்து வாழ்ந்து மறைந்த யாரேனும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட  மூன்றாவதாக   ஒருவரை கூறுங்கள் , நான் இந்த அஞ்சலியை அகற்றி விடுகின்றேன்.....! 

முதல் இருவர் ஜூட்  & சுவி.....!   🤔

 

என்ன இது, உங்களை அஞ்சலி செய்யவேண்டாம் என்று எங்கேயாவது எழுதினேனா, இல்லையே?

2 hours ago, Jude said:

ஸ்ரீலஸ்ரீ  ஆறுமுகநாவலர் அவர்களால் தான் எமது கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான சாதிய கட்டமைப்பு இன்றும் நிலைத்திருக்கிறது.  நாவலர் பெருமானுக்கு ஆயிரம் நன்றிகள்.

ஆயிரம் நன்றிகள் சொல்லி இருக்கிறேனே? சரி, அஞ்சலிகளும் கூட. நல்லதை செய்த மனிதருக்கு நன்றி சொல்லவும் விடமாட்டீர்களா? 

என்ன உலகம் இது 🙁?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

மார்க்கம் என்றால் என்ன? (கனடாவுக்கு வழியை காட்டாதீர்கள் - அங்கே தமிழர் இருக்கிறார்களாம், போக பயமாக இருக்கிறது.😀)

கனடா மார்க்கம் நகர் இப்போது இந்திய பொலீசின் என்கவுண்டர் கொண்டாட்டம் நாவலரின் நினைவு தினம் என்று களைகட்டிகொண்டிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2019 at 2:56 PM, குமாரசாமி said:

அவரை கலைச்சதே நாங்கள் தானே....🙄

அது வேற நடந்துச்சோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2019 at 5:47 AM, கிருபன் said:

இளவயதில் பிற்போக்குகளுக்கு எதிர்ப்பான உணர்வும், மனித குலத்திற்கு நன்மை பயக்கும் என்ற சமத்துவக்கொள்கைகளில் பிடிப்பும் வருவது வழமை. ஆனால் படித்து முடித்து வேலை, குடும்பம், ஊர் என்று போகும்போது வழமையான வட்டத்திற்குள் அமிழ்வதும் நடக்கும்.  இளமைக்கால இலட்சியங்கள் எல்லாம் காற்றில் பறந்துவிடும்.  எதிலும் ஊறாமல் அருகே போய் வருபவர்கள்தான் இந்த ஊசலாடிகள். ஆனால் தங்களுக்கு முதிர்ச்சி அல்லது ஞானோதயம் வந்துவிட்டது என்று சப்பைக்கட்டும் கட்டுவார்கள்!

 

On 12/7/2019 at 7:03 AM, goshan_che said:

இது சொல்லப்போனால் எனக்கே நடந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன் இருந்த பல கொள்கை நிலைப்பாடுகள் இப்போ இல்லை, அல்லது அந்தளவுக்கு இறுக்கமாக இல்லை.

20-40-60 வயதுகளில் ஒரே கொள்கையைப் இம்மியளவும் பிசகாமல் பின் தொடர்பவர் ஒரு பிடிவாதகாரராவே இருக்க முடியும்.

ஆனால் அன்றும் இன்றும் சில விடயங்களில் சமரசம் இல்லை. சாதி விடயத்தில் எப்படி நிலைப்பாடு மாற முடியும் எனத்தான் தெரியவில்லை.

முன்பெல்லாம் எனக்கு பணக்காரர்களை கண்டாலே பிடிக்காது 
அவர்களை சுட்டுவிட்டு அவர்கள் பணத்தை எடுத்து ஏழைகக்கு கொடுக்க வேண்டும் என்று 
எண்ணிக்கொண்டு இருப்பேன். 
இப்போ அவர்களைவிட இலங்கை பெறுமதியில் எனது ஓய்வூதிய கணக்குகள் 
எவ்ளவோ கூடுதலாகவே இருக்கும். வேண்டும் என்றால் முன் கூட்டி எடுப்பதுக்கான 
தண்டனை பணத்தையும் வரியையும் கட்டிவிட்டு எடுக்கலாம் .
இப்போ "சுவர் இருந்தால்தான் சித்திரம் கீறலாம்" என்று சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இதை பற்றி எனக்குள் எண்ணி நானே பலமுறை நினைப்பதுண்டு 
எவ்வளவு சுயநலவாதியாகிக்கொண்டு இருக்கிறேன் என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Maruthankerny said:

 

முன்பெல்லாம் எனக்கு பணக்காரர்களை கண்டாலே பிடிக்காது 
அவர்களை சுட்டுவிட்டு அவர்கள் பணத்தை எடுத்து ஏழைகக்கு கொடுக்க வேண்டும் என்று 
எண்ணிக்கொண்டு இருப்பேன். 
இப்போ அவர்களைவிட இலங்கை பெறுமதியில் எனது ஓய்வூதிய கணக்குகள் 
எவ்ளவோ கூடுதலாகவே இருக்கும். வேண்டும் என்றால் முன் கூட்டி எடுப்பதுக்கான 
தண்டனை பணத்தையும் வரியையும் கட்டிவிட்டு எடுக்கலாம் .
இப்போ "சுவர் இருந்தால்தான் சித்திரம் கீறலாம்" என்று சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இதை பற்றி எனக்குள் எண்ணி நானே பலமுறை நினைப்பதுண்டு 
எவ்வளவு சுயநலவாதியாகிக்கொண்டு இருக்கிறேன் என்று. 

21 வயதுக்கு முன் கம்யூனிஸ்டாகவும் 21 வயதுக்கு பின் கேப்பிட்டலிஸ்டாகவும் இருப்பவனே முழுமையான மனிதன் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

21 வயதுக்கு முன் கம்யூனிஸ்டாகவும் 21 வயதுக்கு பின் கேப்பிட்டலிஸ்டாகவும் இருப்பவனே முழுமையான மனிதன் 😂

இந்த சாதனையில் ஈழத் தமிழ் கம்யுனிஸ்ட் புரட்சியாளர்களைர்களை யாரும் நெருங்க முடியாது
மாயாவின் தகப்பனாரும் அவர்களில் ஒருவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

21 வயதுக்கு முன் கம்யூனிஸ்டாகவும் 21 வயதுக்கு பின் கேப்பிட்டலிஸ்டாகவும் இருப்பவனே முழுமையான மனிதன் 😂

இது பகிடியா வெற்றியா 
என்பதை எமது வாழ்வை வைத்ததுகூட சொல்ல முடியாமல் இருக்கிறது. 

21க்கு முன்பு எம்மை பொருளாதார ரீதியா தக்க வைக்க வேண்டிய 
தேவையோ ... அல்லது அது இல்லாத பட்ஷத்தில் அவர்களை தாழ்த்தி 
பார்க்கும் பார்வையையோ சமூகத்திடமும் இல்லை.

21ற்கு பின்பு எமது பொருளாதார நிலைமையை கொண்டே 
சமூகம் எம்மை கணக்கு பண்ணுவதால் எம்மை மறந்தே அப்படியொரு 
நிலைமைக்கு மாறி கொள்கிறோம் என்று எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயரை அலறவிட்ட தமிழர் | ஆறுமுக நாவலர் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-2 |

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் எப்படி உங்களால் புலிகளை ஆதரித்துக் கொண்டு மற்ற பக்கத்தால் நாவலரையும் துதிக்க முடியுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

உடையார் எப்படி உங்களால் புலிகளை ஆதரித்துக் கொண்டு மற்ற பக்கத்தால் நாவலரையும் துதிக்க முடியுது?

புலிகளுக்கும் நாவலருக்கும் வாய்க்கால் தகராறா அல்லது ஏதும் .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.