Jump to content

ஐ.பி.எல். ஏலத்தில் 971 வீரர்கள் ; இலங்­கை­யி­லி­ருந்து 39 பேர் விண்ணப்­பிப்பு : அமெரிக்க வீரரரும் உள்ளடக்கம்


Recommended Posts

13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்­ரல்-,மே மாதங்­களில் நடை­பெ­று­கி­றது. இந்தப் போட்­டிக்­கான வீரர்கள் ஏலம் கொல்­கத்­தாவில் எதிர்­வரும் 19ஆம்  திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

IPL.jpg

ஐ.பி.எல். ஏலப்­பட்­டி­யலில் மொத்தம் 971 வீரர்கள் இடம்பெற்­றுள்­ளனர். இதில் 713 பேர் இந்­தி­யர்கள். மீதி­யுள்ள 258 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்­த­வர்கள். இந்தப் பட்­டி­யலில் இலங்கை வீரர்கள் 39 பேர் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.  இதி­லி­ருந்து 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்­கப்­ப­டு­கி­றார்கள்.

ஏலப்­பட்­டி­யலில் இடம்பெற்­றி­ருப்­ப­வர்­களில் 215 வீரர்கள் சர்­வ­தேச போட்­டியில் ஆடி­ய­வர்கள். 754 பேர் உள்ளூர் போட்­டி களில் விளை­யா­டி­ய­வர்கள்.

வெளிநாட்டு வீரர்­களில் அதி­க­பட்­ச­மாக அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து 55 பேர் ஏலப்­பட்­டி­யலில் உள்­ளனர்.

அதற்கு அடுத்­த­ப­டி­யாக தென்­னா­பி­ரிக்கா (54 வீரர்கள்), இலங்கை (39), மேற்­கிந்­தியத் தீவுகள் (34), நியூஸி­லாந்து (24), இங்­கி­லாந்து (22), ஆப்­கா­னிஸ்தான் (19), பங்­க­ளாதேஷ்(6) ஆகிய நாடுகள் உள்­ளன.அமெ­ரிக்­காவிலிருந்து ஒரு வீரரும் இதில் இடம்பெற்­றுள்ளார்.

சர்­வ­தேசப் போட்­டியிலிருந்து சில மாதங் கள் ஒதுங்கியிருந்த மேக்ஸ்வெல் ஐ.பி.எல். ஏலப் பட்­டி­யலில் இடம்பெற்­றுள்ளார். அவ­ருக்­கான அடிப்­படை விலை இந்­திய ரூபா மதிப்பில் ரூ.2 கோடி­யாக விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

கிறிஸ் லின், கம்மின்ஸ், ஹாசில்வுட், மிச்சேல் மார்ஷ் (அவுஸ்­தி­ரே­லியா), அஞ்­சலோ மெத்யூஸ்(இலங்கை), ஸ்டெய்ன் (தென்­னா­பி­ரிக்கா) ஆகி­யோ­ருக்கும் அடிப்­படை விலை­யாக ரூ.2 கோடி நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­திய ரூபா  மதிப்பில் 1 கோடிக்கு விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள வீரர்கள் பட்­டி­யலில் ரொபின் உத்­தப்பா, ஷான் மார்ஷ், கானே ரிச்­சட்சன், மோர்கன், ஜேசன் ரோய், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் மோரிஸ், அபோட் ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.

https://www.virakesari.lk/article/70361

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ampanai said:

அமெ­ரிக்­காவிலிருந்து ஒரு வீரரும் இதில் இடம்பெற்­றுள்ளார்.

அட நான் சும்மா விளையாட்டுக்கு சொல்ல என்ரை பெயரையும் போட்டுட்டாங்களோ?பாவியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அட நான் சும்மா விளையாட்டுக்கு சொல்ல என்ரை பெயரையும் போட்டுட்டாங்களோ?பாவியள்.

குரு நாதா! உங்களுக்கு என்ன விலை போடுறாங்களாம்?

Link to comment
Share on other sites

IPL தொடருக்காக பதிவுசெய்துள்ள இலங்கையின் 39 வீரர்கள்!

By
 A.Pradhap
 -

lg.php?bannerid=0&campaignid=0&zoneid=36

இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் பதிவுகள் கடந்த மாதம் 30ம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மொத்தமாக 971 வீரர்கள் இதற்காக பதிவுசெய்துள்ளனர். 

ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்மாதம் 19ம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக வீரர்கள் பதிவுகள் இடம்பெற்ற நிலையில், நவம்பர் 30ம் திகதி வீரர்கள் பதிவுக்கான முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

இதன்படி, ஒட்டுமொத்தமாக 971 வீரர்கள் அடுத்த வருடம் ஐ.பி.எல். தொடருக்காக பதிவுசெய்துள்ளனர். இதில், 713 இந்திய வீரர்கள் மற்றும் 258 வெளிநாட்டு வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை ஐ.பி.எல். தொடருக்கான அதிகமான வீரர்கள் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 73 இடங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. இதற்கான போட்டியில் சர்வதேசத்தில் அறிமுகமான 215 வீரர்களும், 754 புதுமுக வீரர்களும் போட்டியிடவுள்ளனர்.

  • தேசிய அணிக்காக விளையாடிய இந்திய வீரர்கள் (19 வீரர்கள்)
  • அறிமுகமாகாத இந்திய வீரர்கள் (634 வீரர்கள்)
  • ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி, தேசிய அணிக்காக விளையாடாத இந்திய வீரர்கள் (60)
  • தேசிய அணிக்காக விளையாடிய சர்வதேச வீரர்கள் (196)
  • தேசிய அணிக்காக அறிமுகமாகாத சர்வதேச வீரர்கள் (60)
  • இணை உறுப்பு நாட்டு வீரர்கள் (2)

சர்வதேச வீரர்களை பொருத்தவரை, அவுஸ்திரேலியாவில் இருந்து 55 வீரர்கள் பதிவுசெய்துள்ளதுடன், தென்னாபிரிக்காவில் இருந்து 54 வீரர்களும், இலங்கையில் இருந்து 39 வீரர்களும் அதிகபட்சமாக பதிவுசெய்துள்ளனர்.

 

இதேவேளை, ஒட்டுமொத்தமாக பதிவுசெய்துள்ள 971 வீரர்களில் இருந்து தங்களுக்கு அணிகளுக்கு தேவையான இறுதிப்பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு எதிர்வரும் 9ம் திகதிக்குள் அணிகள் அறிவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடருக்காக பதிவுசெய்யப்பட்ட வீரர்கள் எண்ணிக்கை (நாடுகள் ரீதியாக) 

  • ஆப்கானிஸ்தான் – 19
  • அவுஸ்திரேலியா – 55
  • பங்களாதேஷ் – 6
  • இங்கிலாந்து – 22
  • நெதர்லாந்து – 1
  • நியூசிலாந்து – 24
  • தென்னாபிரிக்கா – 54
  • அமெரிக்கா – 1
  • மேற்கிந்திய தீவுகள் – 34
  • ஜிம்பாப்வே – 3
  • http://www.thepapare.com/39-sri-lanka-players-registered-ipl-auction-2020-tamil/
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

குரு நாதா! உங்களுக்கு என்ன விலை போடுறாங்களாம்?

ஏலத்துக்கு போக முதலே எடுக்க அடிபாடு வேறாம் என்றால் பாருங்கோவன்.

1 hour ago, nunavilan said:

அமெரிக்கா – 1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஏலத்துக்கு போக முதலே எடுக்க அடிபாடு வேறாம் என்றால் பாருங்கோவன்.

 

விலை குறைச்சு கேட்பாங்கள் கவனம் குருநாதா....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

அட நான் சும்மா விளையாட்டுக்கு சொல்ல என்ரை பெயரையும் போட்டுட்டாங்களோ?பாவியள்.

உங்களுக்கு நிட்சயம் இடம் கிடைக்க வேண்டும்.....இல்லையென்றால்  மூன்று  காரணங்கள்தான் இருக்க முடியும்.....!

---- உங்களை ஏலம்  எடுப்பதற்கு பட்ஜெட் பத்தாமல் இருந்திருக்கலாம்......!

---   உங்களை வைத்து விளையாடும் தகுதி அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.........!

----   கொஞ்ச காலமாவது கிரிக்கட் பிழைத்து போகட்டும் என்று முடிவெடுத்திருக்கலாம்.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

உங்களுக்கு நிட்சயம் இடம் கிடைக்க வேண்டும்.....இல்லையென்றால்  மூன்று  காரணங்கள்தான் இருக்க முடியும்.....!

---- உங்களை ஏலம்  எடுப்பதற்கு பட்ஜெட் பத்தாமல் இருந்திருக்கலாம்......!

---   உங்களை வைத்து விளையாடும் தகுதி அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.........!

----   கொஞ்ச காலமாவது கிரிக்கட் பிழைத்து போகட்டும் என்று முடிவெடுத்திருக்கலாம்.....!  😂

இதுக்குள்ள உள்குத்தொன்றும் இல்லைத் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்குள்ள உள்குத்தொன்றும் இல்லைத் தானே?

இங்கே பார்ரா ஐயாவை..!

சுவி, உள்குத்து + வெளிக்குத்து + மேல்குத்து + கீழ்குத்து என 360 பாகையிலும் வெளுக்கிறார்..!

மனுசன் முழிக்குது..!  vil-lunettes.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ராசவன்னியன் said:

இங்கே பார்ரா ஐயாவை..!

சுவி, உள்குத்து + வெளிக்குத்து + மேல்குத்து + கீழ்குத்து என 360 பாகையிலும் வெளுக்கிறார்..!

மனுசன் முழிக்குது..!  vil-lunettes.gif

 

ஏன் ....ஏன்   இந்த கொலைவெறி .........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ராசவன்னியன் said:

இங்கே பார்ரா ஐயாவை..!

சுவி, உள்குத்து + வெளிக்குத்து + மேல்குத்து + கீழ்குத்து என 360 பாகையிலும் வெளுக்கிறார்..!

மனுசன் முழிக்குது..!  vil-lunettes.gif

 

உண்மையாவா?

சீ சீ

அப்படி எதுவும் இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மையாவா?

சீ சீ

அப்படி எதுவும் இருக்காது.

அட போங்க சார்..

நானும் எவ்வளவுதான் உசுப்பேத்துறது..? 😝

(சுவி, யு ஆர் லக்கி..!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2019 at 12:28 AM, குமாரசாமி said:

குரு நாதா! உங்களுக்கு என்ன விலை போடுறாங்களாம்?

தாத்தா , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை அதிக‌ விலை குடுத்து கிங்ஸ் ப‌ஞ்சாப் அணி ஓன‌ர்  (பிரிதி சின்டா ) வேண்டி இருக்கிரா , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின் அழ‌கில் பிரித்தி சின்டா ம‌ய‌ங்கி விட்டாவாம் , 
முன்ன‌னி வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் ( வும்ரா )  போட்டா 6ப‌ந்தையும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா சிக்ஸ்சுக்கு அடிச்சு ஜ‌பிஎல் வ‌ர‌லாற்றில் புது சாத‌னை ப‌டைச்சு இருக்கிறார் , ஊட‌க‌ங்க‌ள் ம‌ற்றும் இணைய‌ த‌ள‌ங்க‌ள் பூரா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின் விளையாட்டை ப‌ற்றி தான் கிரிக்கெட் ர‌சிக‌ர்க‌ளும் விம‌ர்ச‌க‌ர்க‌ளும் க‌தைக்கின‌ம் ,

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை கொத்தின‌ அழ‌கான‌ கிளி இவா தான் ( பிரிதி சின்டா ) 😁

20191207-160338.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பையன்26 said:

தாத்தா , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை அதிக‌ விலை குடுத்து கிங்ஸ் ப‌ஞ்சாப் அணி ஓன‌ர்  (பிரிதி சின்டா ) வேண்டி இருக்கிரா , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின் அழ‌கில் பிரித்தி சின்டா ம‌ய‌ங்கி விட்டாவாம் , 
முன்ன‌னி வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் ( வும்ரா )  போட்டா 6ப‌ந்தையும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா சிக்ஸ்சுக்கு அடிச்சு ஜ‌பிஎல் வ‌ர‌லாற்றில் புது சாத‌னை ப‌டைச்சு இருக்கிறார் , ஊட‌க‌ங்க‌ள் ம‌ற்றும் இணைய‌ த‌ள‌ங்க‌ள் பூரா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின் விளையாட்டை ப‌ற்றி தான் கிரிக்கெட் ர‌சிக‌ர்க‌ளும் விம‌ர்ச‌க‌ர்க‌ளும் க‌தைக்கின‌ம் ,

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை கொத்தின‌ அழ‌கான‌ கிளி இவா தான் ( பிரிதி சின்டா ) 😁

20191207-160338.png

 

அவருக்கு எங்கையோ மச்சம் இருக்கெண்டு தெரியும். ஆனால் சிங்கனுக்கு உடம்பு முழுக்க மச்சம் இருக்கெண்டு இண்டைக்குத்தான் தெரிஞ்சுது. 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.