Jump to content

ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

ஹைதராபாத்

தெலங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா, இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் 4 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

தற்போது மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

bbctamil

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுடவேண்டும் என்று சுட்டு இருக்கிறார்கள் 
பாலியல் வல்லுறவு ஒரு ஆணாதிக்க கொடூரம் என்றால் 
இது இன்னொரு போலீஸ் அராஜகம் 

ஒழுங்கான சட்டமுறைமை இல்லை என்பதே இதன் பொருள். 
இவர்களுக்காக வாதாட வந்து பொய்களை கூறும் இரண்டு வக்கீலை 
தூக்கி நீதிமன்றில் பொய்கூறிய குற்றத்துக்கு உள்ளே போட்டால் 
மீதி தானாக திருந்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

கோர்ட் கேஸ், வாய்தா, அப்பீல், கருணை மனு, லொட்டு லொசுக்கு என எந்த செலவும், நேர விரயமும் இல்லாமல் மக்களின் கோபத்திற்கு மதிப்பளித்து, இந்த என்கவுண்டரை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

பெண்ணென்றால் கேவலமா..?

இம்மாதிரி பெண்களை போகப்பொருளாக சீரழிக்கும் குற்றங்களுக்கு சட்டங்கள் மிகக் கடுமையாக்கப்படவேண்டும்.

மரண தண்டனையே சரியானது.

 

ELEyRC_U8AEcb4L?format=jpg&name=small

ELEyOZyUYAAivgS?format=jpg&name=small

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் மருத்துவர், வேலை முடிந்த களைப்பில்.... வீடு  திரும்பும் போது,
அவரை நான்கு பேர் மறித்து.... பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமல்லாது,
அவரை எரித்துக் கொன்றவர்கள், எப்படிப் பட்ட  மனநிலை உடைய  மனிதர்களாக இருப்பார்கள்?

அவர்களை... இந்த  உலகில் நடமாட விடுவதே ஆபத்தானது.
போலீசார் அவர்களை சுட்டுக் கொன்றது சரி.

இதனைப் பார்த்தாவது... இந்தியாவில் அதிகரித்து வரும், 
பாலியல் வன்கொடுமைகள் முடிவுக்கு வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அப்பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

கோர்ட் கேஸ், வாய்தா, அப்பீல், கருணை மனு, லொட்டு லொசுக்கு என எந்த செலவும், நேர விரயமும் இல்லாமல் மக்களின் கோபத்திற்கு மதிப்பளித்து, இந்த என்கவுண்டரை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

பெண்ணென்றால் கேவலமா..?

இம்மாதிரி பெண்களை போகப்பொருளாக சீரழிக்கும் குற்றங்களுக்கு சட்டங்கள் மிகக் கடுமையாக்கப்படவேண்டும்.

மரண தண்டனையே சரியானது.

 

ELEyRC_U8AEcb4L?format=jpg&name=small

ELEyOZyUYAAivgS?format=jpg&name=small

 

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

Link to comment
Share on other sites

14 minutes ago, Maruthankerny said:

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

இவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதில் குழப்பம் இல்லை ஆனால் மத்திய மாநில அரசும் போலீசும் ஆலோசித்து வெளிப்படையாக இதை செய்திருக்கின்றார்கள். இதனால் பெரும்பாலான மக்களுக்கு திருப்தி கிடைக்கும் ஆனால் சட்டத்தை அரசே கேலிப்பொருளாக்கி கேள்விக்குறியாக்கிவிட்டது. சட்டத்திற்கு அப்பாற்பட்டு அரசே செயற்படும் நிலை என்பது நாட்டின் இறையாண்மைக்கே பங்கம். நீதிமன்றத்தால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் நாடே  பெண்களுக்கு பாதுகாப்பானது என்ற நம்பிக்கை பிறக்கும் இது மோடியும் தெலுங்கானாவில் தற்போது ஆழும் கட்சியுமே பெண்களுக்கு பாதுகாப்பு என்ற நிலைக்கு அரசியல் ஆதாயமாக மாறுகின்றது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு கிட்டவாக பொள்ளாச்சி குற்றவாளிகளை போட்டுத் தள்ளினால் எடப்பாடிக்கு அதிக ஓட்டு வர வாய்ப்புள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

இந்த நாலுபேரும் திட்டமிட்டு குற்றத்தை செய்ததிற்கான ஆதாரம் காவல்துறையிடம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை. பாலியல் வல்லுறவை நேரடி சாட்சியை வைத்துக்கொண்டா செய்கிறார்கள்..?

இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது..?

7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது. மற்ற குற்றவாளிக்கு இன்னமும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது..

மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன்.

ஒப்பீடுக்காக சொல்கிறேன்..

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

மக்களுக்காகத்தான் அரசும், நீதியுமே தவிர, நீதிக்காக மக்கள் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

... இது மோடியும் தெலுங்கானாவில் தற்போது ஆழும் கட்சியுமே பெண்களுக்கு பாதுகாப்பு என்ற நிலைக்கு அரசியல் ஆதாயமாக மாறுகின்றது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு கிட்டவாக பொள்ளாச்சி குற்றவாளிகளை போட்டுத் தள்ளினால் எடப்பாடிக்கு அதிக ஓட்டு வர வாய்ப்புள்ளது. 

இதுக்குப் பெயர்தான் 'Lateral Thinking'..!

தங்களுக்கு முதல்வருக்கு ஆலோசகராகும் 'விற்பன்னம்' உள்ளது ஐயா..!  vil-yes.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

👍

17 minutes ago, ராசவன்னியன் said:

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

ஈழத்தில் நடைபெற்ற கொடுமைகளுக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தி கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று ஈழத்தில்  கேட்கிறார்கள். இந்திய போலிசின் என்கவுண்டரை கேட்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

👍

ஈழத்தில் நடைபெற்ற கொடுமைகளுக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தி கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று ஈழத்தில்  கேட்கிறார்கள். இந்திய போலிசின் என்கவுண்டரை கேட்கவில்லை.

உலக போலீசிடம் உடனடியாக தண்டனை கேட்கிறீர்களே? அதுதான் கேள்வி இங்கே..!

இந்திய மக்களும், தன்னுடைய இந்திய அரசிடம்தான் கேட்கிறார்கள்.

நான் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் இது ஓப்பிடு என.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போலீஸின் இவ்வளவு அவசரம் எங்கேயோ உதைக்குது அதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒருவர் இரவு தனியாக வீட்டுக்கு போய்  திரும்பி உள்ளார் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இந்த நாலு பேரின் உதவியுடன் அங்குள்ள பணமுதலை  அல்லது பணமுதலைகள் கூட்டாக இந்த அநியாயத்தை செய்து இருக்கலாம் ஏனென்றால் இந்த நால்வருக்கென்ன சின்ன பிள்ளைக்கே தெரியும் டோல் கேட்டில் கமராக்கள் இருப்பது பற்றி நம்பர்  பிளேட் மூலம் போலீஸ் இலகுவாக மோப்பம் பிடிக்கும் என்பதும் தெரியும் அவர்களுக்கு அப்படியிருந்தும் இப்படியான பாரதூரமான குற்றம் செய்ய யாரும் யோசிக்க மாட்டார்கள். உண்மையான குற்றவாளிகளையும் இவர்களுடன் சேர்த்து நடுச்சந்தியில் வைத்து கொளுத்தி இருக்கணும் அதுதான் சரியாகும் நாளை எவனும் தனியாக போகும் பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன்  பார்க்கமாட்டன் .

இக்கருத்துக்கு வரிந்து கட்டிக்கொண்டு கல்லெறிய வருபவர்களுக்கு செய்தி - 80லட்ஷசம் பேர் கூகிளை போய்  கேட்டு இருக்கினம் இந்த வல்லுறவு ஒளிநாடா  காட்ச்சிகள்  இருக்கா எண்டு .😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ராசவன்னியன் said:

இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது..?

7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது.

மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன்.

ஒப்பீடுக்காக சொல்கிறேன்..

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

மக்களுக்காத்தான் அரசும், நீதியுமே தவிர நீதிக்காக மக்கள் இல்லை.

அதுதானே இங்கு எள்ளளவும் இருக்கவில்லை 

ஒரு வேளை சுவாதி கொலையிலும்  அந்த சிறுவனை முதல் நாளே போலீசு 
இப்படி போட்டு தள்ளி இருந்தால் ...
அப்போதும் நீங்கள் வந்து இப்படித்தான் எழுதி இருப்பீர்கள்.

உங்கள் ஆதங்கம் சரியானது ஒரு இளம் பெண் கொடூரமாக ரயில் நிலையத்தில் 
வைத்து கொன்றவனுக்கு அவ்வாறானதொரு தண்டனை நிச்சயம் வேண்டும் 
ஆனால் நடந்தது வேறே.
மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்தான் 
ஏன் சி டி டி கமராவில் ஏதும் இல்லை? அப்போது மின்சாரம் இல்லை என்றது காவல் துறை. 

ஈழத்தில் உடனடி தண்டனை என்றால்  83 கலவரத்தில் தமிழரை கொன்ற சிங்களவரை 
புலிகளால் 86-87 களிலேயே சுட்டு போட்டிருக்க முடியும். நாம் வேண்டி நின்றது சட்டத்தின் படியான தீர்ப்பும் 
இவ்வாறு இனியும் நடக்க வாய்ப்பில்லாத ஒரு சட்ட பாதுகாப்பையும்தான்.

எமக்கு நாடோ அரசோ இல்லை அது வேறு விதமான பார்வை.
ஆனால் இது இந்திய போலீசு  நீதித்துறை இரண்டையும் கேலி செய்து நிற்கிறது 

கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் .
அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ராசவன்னியன் said:

இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது..?

7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது.

மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன்.

ஒப்பீடுக்காக சொல்கிறேன்..

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

மக்களுக்காத்தான் அரசும், நீதியுமே தவிர நீதிக்காக மக்கள் இல்லை.

வன்னியன் அண்ணா பட்டு தெளிந்ததால்தான் சொல்கிறேன் 
இன்னும் இரண்டு மூண்டு கொலைகள் இப்படி நடக்கும்போது 
நீங்கள் மிகுந்த ஆதரவு கொடுப்பீர்கள் 
இது போலீசுக்கு ஒரு ஆணவத்தை உருவாக்கும் 
பின்பு ஒரு நாளில் இல்லை அவர்கள் அதை செய்திருக்கவில்லை என்பது 
உங்களுக்கு தெரியவரும்போது  ............ நீங்களே போலீசு அராஜகம் ஒழிக என்பீர்கள்.

அப்போது அப்பாவி  உயிர்கள் பல போயிருக்கும் 
கொடிய குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி உங்கள் கண் முன்னாலேயே திரிவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

... கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் .

அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது? 

இதுதென்னவோ உண்மைதான்.

சட்டங்கள் மிகக்கடுமையாக்கபட வேண்டும். பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற வேண்டும், அதற்கு எத்தனை தடைகளோ..? இந்தியா ஒரு போலி தேசியவாத நாடு. வல்லவனுக்கு சட்டம் எளிதில் வளைந்து கொடுக்கும். எளியவனை தூக்கி மிதிக்கும்.

ELFvxtKXkAEB73z?format=jpg&name=small

உன்னாவ் பாலியல் குற்ற வழக்கில், பி.ஜே.பி எம் எல் ஏ இன்னமும் சுதந்திரமாக மேலிட பாதுகாப்பால் திரிந்துகொண்டுதான் உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்பிள்ளையின் அப்பனாக அந்த இடத்தில் இருக்கும் கொடுக்க வேண்டிய தண்டனை மனித உரிமை மீறல் என்று வருபவன் ஒரு 4 பேரையாவது போடும் போது மீதி நாலு பேர் தவறு செய்ய பயப்படுவான் 

Link to comment
Share on other sites

6 hours ago, Maruthankerny said:

அதுதானே இங்கு எள்ளளவும் இருக்கவில்லை 

ஒரு வேளை சுவாதி கொலையிலும்  அந்த சிறுவனை முதல் நாளே போலீசு 
இப்படி போட்டு தள்ளி இருந்தால் ...
அப்போதும் நீங்கள் வந்து இப்படித்தான் எழுதி இருப்பீர்கள்.

உங்கள் ஆதங்கம் சரியானது ஒரு இளம் பெண் கொடூரமாக ரயில் நிலையத்தில் 
வைத்து கொன்றவனுக்கு அவ்வாறானதொரு தண்டனை நிச்சயம் வேண்டும் 
ஆனால் நடந்தது வேறே.
மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்தான் 
ஏன் சி டி டி கமராவில் ஏதும் இல்லை? அப்போது மின்சாரம் இல்லை என்றது காவல் துறை. 

ஈழத்தில் உடனடி தண்டனை என்றால்  83 கலவரத்தில் தமிழரை கொன்ற சிங்களவரை 
புலிகளால் 86-87 களிலேயே சுட்டு போட்டிருக்க முடியும். நாம் வேண்டி நின்றது சட்டத்தின் படியான தீர்ப்பும் 
இவ்வாறு இனியும் நடக்க வாய்ப்பில்லாத ஒரு சட்ட பாதுகாப்பையும்தான்.

எமக்கு நாடோ அரசோ இல்லை அது வேறு விதமான பார்வை.
ஆனால் இது இந்திய போலீசு  நீதித்துறை இரண்டையும் கேலி செய்து நிற்கிறது 

கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் .
அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது? 

ஐயா கும்புடுறனுங்க, 

தயவுசெய்து புலியள  இங்கே இழுக்க வேண்டாமுங்க . பிறகு திரி வேற எங்கோ  போய் முடியுமுங்க . அதுக்கு நீங்க பிள்ளையார் சுழி போட்டுறாதீங்கய்யா. 

தப்பு இருந்நதா மன்னிச்சிருங்கய்யா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்டனை வரவேற்கத்தக்கது

ஆனால்  அதை  ஒரு  அரசு  செய்திருக்கக்கூடாது

நாளை  நீதிமன்றங்களில்  இதை  வேறு  பலரும் உதாணமாக்கலாம்...

38 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு பெண்பிள்ளையின் அப்பனாக அந்த இடத்தில் இருக்கும் கொடுக்க வேண்டிய தண்டனை மனித உரிமை மீறல் என்று வருபவன் ஒரு 4 பேரையாவது போடும் போது மீதி நாலு பேர் தவறு செய்ய பயப்படுவான் 

போடணும்  என்று முடிவு  எடுத்துவிட்டால் அப்பனாலேயே  போடமுடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தண்டனை வரவேற்கத்தக்கது

ஆனால்  அதை  ஒரு  அரசு  செய்திருக்கக்கூடாது

நாளை  நீதிமன்றங்களில்  இதை  வேறு  பலரும் உதாணமாக்கலாம்...

நிகழ்விடத்தில் திரண்ட மக்கள் அங்கிருந்த போலீஸார் மீது பாலத்தின் மேல் இருந்தவாறே ரோஜா மலர்களைத் தூவி வாழ்த்தினர். டிசிபி வாழ்க; ஏசிபி வாழ்க என கோஷமிட்டனர். பெண் மருத்துவரின் அண்டை வீட்டார் திரண்டு வந்து போலீஸாருக்கு இனிப்புகளை வழங்கினர். சிலர் போலீஸாரை தங்களின் தோள்களின் மீது தூக்கி ஆரவாரம் செய்தனர்.

தெலங்கானா முழுவதுமே மக்கள் ஒரேமாதிரியான மகிழ்ச்சி மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

ani_mic_logo_bigger.jpg
 
 

#WATCH Hyderabad: 'DCP Zindabad, ACP Zindabad' slogans raised near the spot where where accused in the rape and murder of the woman veterinarian were killed in an encounter by Police earlier today. #Telangana

 
Embedded video
 
 

https://twitter.com/i/status/1202818900452237313

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் நாலு பேரை போட்டுத்தள்ளினத்துக்கு போலீசை தோளில்  தூக்கி கொண்டாடும் பொதுமக்கள் இன்னொரு பக்கம் ................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை வன்புணர்வு செய்பவர்களை என்கவுண்ட்டர் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


”மரணமே தண்டனை என்றால் தான் ஒழுக்கம் வரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும்” - சீமான்


சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது நினைவு நாளையொட்டி அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொடூரமான முறையில் எரித்து கொன்றவர்களை என்கவுன்டர் செய்ததை வரவேற்பதாக தெரிவித்தார்

மேலும், பெண்களை போகப் பொருளாக நினைத்து வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டனை கிடையாது என்று கூறிய அவர்,


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளை குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது தவறு என்று குறிப்பிட்டார்

https://tamil.news18.com/news/tamil-nadu/seeman-about-hyderabad-encounter-san-232447.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சிதான்.

இதுபோன்ற என்கவுண்டர்கள்  பெண்கள்மீது கை வைக்கநினைக்கும்  ஆயிரம்பேருக்காவது பேருக்காவது மரண பயத்தை உண்டாக்குமென்றால் 100 பெண்களாவது இந்த மண்ணில் தமது இயற்கை மரணம்வரை பாலியல் படுகொலைகளிலிருந்து தப்பித்து சகமனிதர்களிபோல் ஆசைகளுடனும் கனவுகளுடன் வாழ்வை வாழ்ந்து முடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இந்த தண்டனைகளை அரசியலும், பண பலமும் உள்ளவர்கள்மேல் நிறைவேற்றிகாட்டும் தைரியம் இந்திய காவல்துறைக்கு உள்ளதா?

பிடித்து உள்ளே போட்டால் அடுத்தகிழமையே ஜாமீன் வாங்கிகொண்டு வெளியே வந்து பிஎம் டபிள்யூ காரில் திரிவார்கள்.

அதையுமீறி அவர்களை என்கவுண்டர் பண்ணினால் பண்ணிய காவல்துறை அதிகாரிக்கு பதவி பறிபோகும் சிறை தண்டனையும் நிச்சயம்.

பாலியல் படுகொலைக்குள்ளாகும் பெண்களுக்கான நீதி என்பது அவர்களை பாலியல் பலாத்காரம் பண்ணியவர்களின் அந்தஸ்து என்ன என்பதை பொறுத்தே இந்தியாவில் தீர்மானிக்கப்படுகிறது,

Link to comment
Share on other sites

சீனாவைப் போன்று ஒரு மிகப்பெரிய இணைய தடுப்புச்சுவர் (Great Internet Firewall) அமைத்து இணையத்தைத் தணிக்கை செய்வது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு மிக மிக அத்தியாவசியமானது. இன்றைய இந்தியாவின் மொத்த இணைய உள்ளடக்க பாவனையின் (Content Usage) 50%மானவை இந்த சுவரை தாண்டி செல்ல தகுதி அற்றவை. ஆனால், இது பல தொலைதொடர்பு பெருநிறுவனங்களின் வருமானத்தை கடுமையாக பாதிக்கக் கூடியதனால், பெருமுதலைகள் அனுமதிப்பார்களோ தெரியவில்லை?

Link to comment
Share on other sites

லண்டன் சம்பவம்,  நேற்றைய அமெரிக்க சம்பவம், ஆந்திராவின் சம்பவம் என்பன  நீதிமன்றம், வழக்கு என இழுத்தடிக்காமல் இலகுவாக போட்டு தள்ளி விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

லண்டன் சம்பவம்,  நேற்றைய அமெரிக்க சம்பவம், ஆந்திராவின் சம்பவம் என்பன  நீதிமன்றம், வழக்கு என இழுத்தடிக்காமல் இலகுவாக போட்டு தள்ளி விடுகிறார்கள்.

பிரான்சிலே நடக்கும் அநேகமான  பயங்கரவாதத்தாக்குதல்களும்

தனிமைப்படுத்தப்பட்டு  போட்டுத்தள்ளுவதனுடன்  தான்  நிறைவு பெறும்

நீதி  சரியாக  கிடைத்தாலும்  வைத்துப்பராமரிக்கும் செலவு மற்றும்  இடம்  என்பனவே  முக்கிய  காரணிகள்

Link to comment
Share on other sites

"ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். "

குற்றம் நிரூபிக்கப்படாதவரையில், அவர்கள் நிரபராதிகளே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.