Jump to content

மீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன் ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன் ..😄😀😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன‌ புத்த‌ன் மாமா உல‌க‌ நாட்டை சுற்றி பார்க்க‌ போன‌ மாதிரி தெரியுது /

உங்க‌ளை யாழில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி , உங்க‌ட‌ பானியில் சொல்லுறேன் , யாழில் கிறுக்கி  விளையாடுங்கோ , உங்க‌ளின் கிறுக்க‌ளை வாசிக்க‌ ஆவ‌லுட‌ன் உள்ளேன் 😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

என்ன‌ புத்த‌ன் மாமா உல‌க‌ நாட்டை சுற்றி பார்க்க‌ போன‌ மாதிரி தெரியுது /

உங்க‌ளை யாழில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி , உங்க‌ட‌ பானியில் சொல்லுறேன் , யாழில் கிறுக்கி  விளையாடுங்கோ , உங்க‌ளின் கிறுக்க‌ளை வாசிக்க‌ ஆவ‌லுட‌ன் உள்ளேன் 😁😂

உலக நாடுகள் சுற்றிபார்க்க் போகவில்லை ....... வயசு போக கொஞ்சம்  பஞ்சி ......அம்பிட்டும்தான்...

உலக நாடுகள் சுற்றிபார்க்க் போகவில்லை ....... வயசு போக கொஞ்சம்  பஞ்சி ......அம்பிட்டும்தான்... இனி வந்திட்டமல்ல கிறுக்கி தள்ளுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, putthan said:

மீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன் ..😄😀😄

சரி வாங்கோ ஊருக்கு போய் வேளாண்மை வெய்து அதைமூட்டை கட்டிப்போட்டு மாரி மழை வெள்ளத்துக்கு அடிபடாமல் வந்து விட்டதாக செய்தி சொல்லுது உன்மைமையோ புத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரி வாங்கோ ஊருக்கு போய் வேளாண்மை வெய்து அதைமூட்டை கட்டிப்போட்டு மாரி மழை வெள்ளத்துக்கு அடிபடாமல் வந்து விட்டதாக செய்தி சொல்லுது உன்மைமையோ புத்து 

ஊருக்கு போகவில்லை ...புகுந்தவீட்டில் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரி வாங்கோ ஊருக்கு போய் வேளாண்மை வெய்து அதைமூட்டை கட்டிப்போட்டு மாரி மழை வெள்ளத்துக்கு அடிபடாமல் வந்து விட்டதாக செய்தி சொல்லுது உன்மைமையோ புத்து 

வாங்கோ, வாங்கோ,

மானிப்பாய் பக்கம் இந்தமுறை நல்ல விளைச்சல் எண்டு கேள்வி. அப்படியே பிப்பிலி பக்கம் நல்ல தரமான கள்ளும் கிடைக்குதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

மீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன் ..😄😀😄

இனிவரும் நாட்களில்த் தானே அவுசில் உள்ளவர்கள் விடுமுறையில் வெளிக்கிடுவார்கள்.புத்து என்ன வேளைக்கே கிளம்பிவிட்டார் என்று நினைத்தேன்.

ஆளைக் கண்டது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதாவது முழுமூச்சுடன் வருவதற்கு ஞானம் பிறந்ததே, நல்லது மகிழ்ச்சி .....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்துணர்ச்சியோடு களத்தில் கலக்க வரும் தோழர் புத்தனுக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

மீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன் ..😄😀😄

மீண்டும் களத்தில் புத்தன்

 

முழுமூச்சுடன்??? 

அதை  நாங்க  சொல்லணும்  ராசா

வாங்கோ  வாங்கோ  வாங்கோ

 

Link to comment
Share on other sites

9 hours ago, putthan said:

மீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன் ..😄😀😄

வாங்கோ வாங்கோ. கதை கதையாம்  பக்கம் ஒரு கண் வைத்திருக்கிறேன்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்ஸ்சை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி

கவனம் மூச்சு சீராக இருக்கவில்லை என்றால் வயசு வேலையைக்காட்டிடும்...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தன். உங்கள், கைவரிசையை... காட்டுங்கள்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2019 at 11:22 PM, goshan_che said:

வாங்கோ, வாங்கோ,

மானிப்பாய் பக்கம் இந்தமுறை நல்ல விளைச்சல் எண்டு கேள்வி. அப்படியே பிப்பிலி பக்கம் நல்ல தரமான கள்ளும் கிடைக்குதாம்.

கள்ளை ஞாபக படுத்துங்கோ ...ஆனால் பி ப்பிலியை மட்டும் ஞாபகம் படுத்தாதைங்கோ வயசு போன நேரத்தில்...😀😀

On 12/7/2019 at 11:51 PM, ஈழப்பிரியன் said:

இனிவரும் நாட்களில்த் தானே அவுசில் உள்ளவர்கள் விடுமுறையில் வெளிக்கிடுவார்கள்.புத்து என்ன வேளைக்கே கிளம்பிவிட்டார் என்று நினைத்தேன்.

ஆளைக் கண்டது சந்தோசம்.

உள் நாட்டு சுற்றுலா போகத்தான் வேணும்

On 12/8/2019 at 12:02 AM, suvy said:

இப்போதாவது முழுமூச்சுடன் வருவதற்கு ஞானம் பிறந்ததே, நல்லது மகிழ்ச்சி .....!  😂

நன்றி நன்றி

On 12/8/2019 at 12:07 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புத்துணர்ச்சியோடு களத்தில் கலக்க வரும் தோழர் புத்தனுக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்..💐

நன்றி .....மகிழ்ச்சி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2019 at 4:10 AM, விசுகு said:

மீண்டும் களத்தில் புத்தன்

 

முழுமூச்சுடன்??? 

அதை  நாங்க  சொல்லணும்  ராசா

வாங்கோ  வாங்கோ  வாங்கோ

 

இப்ப நாங்களே எங்களை மாஸா காட்ட வேணும் அப்ப தான் கெத்தா இருக்கும்....

நித்தியானந்த மாதிரி....

On 12/8/2019 at 7:24 AM, nunavilan said:

வாங்கோ வாங்கோ. கதை கதையாம்  பக்கம் ஒரு கண் வைத்திருக்கிறேன்.🙂

கிறுக்க தொடங்கி விட்டேன்....ஆவலுடன் காத்திருங்கள்.....

On 12/8/2019 at 8:32 AM, வல்வை சகாறா said:

புத்ஸ்சை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி

கவனம் மூச்சு சீராக இருக்கவில்லை என்றால் வயசு வேலையைக்காட்டிடும்...😁

நித்தியானந்தவிடம் மூச்சு பயிற்சி எடுக்க கைலாச போக இருக்கிறேன்....😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2019 at 11:50 AM, putthan said:

மீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன் ..😄😀😄

ஹாய் புத்ஸ்! கவ் ஆர் யூ?😎

On 12/8/2019 at 7:47 AM, தமிழ் சிறி said:

வணக்கம் புத்தன். உங்கள், கைவரிசையை... காட்டுங்கள்.:)

சும்மா இருங்கப்பா......மனிசன் தன்ரை கைவரிசையை காட்டிச்சுதெண்டால் நாடு தாங்காது.😁

Link to comment
Share on other sites

On 12/7/2019 at 1:22 PM, putthan said:

ஊருக்கு போகவில்லை ...புகுந்தவீட்டில் தான் 

கெளதம புத்தர் மனைவி பிள்ளைகளைத் துறந்துதான் ஞானம்பெறச் சென்றார். கள உறவுப் புத்தர் புகுந்தவீட்டில்…….! தானம் பெறச் சென்றிருப்பாரோ......???? 🤣

Link to comment
Share on other sites

இடையில் கைலாசா நாட்டுக்கு விசிட் அடித்ததாக ஒரு செய்தி உலாவியது. மெய்யாலுமா?

மீள் வரவிற்கு மகிழ்ச்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் மீள் வருகை நல் வரவாகுக 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

கெளதம புத்தர் மனைவி பிள்ளைகளைத் துறந்துதான் ஞானம்பெறச் சென்றார். கள உறவுப் புத்தர் புகுந்தவீட்டில்…….! தானம் பெறச் சென்றிருப்பாரோ......???? 🤣

அதுதான் கன்னிகாதானம் பெற்றுக்கொண்டாரே , இதுக்குமேலயும்  தானம் கேட்டால் டிரைக்டா  தண்டம்தான்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2019 at 5:52 PM, putthan said:

ஊருக்கு போகவில்லை ...புகுந்தவீட்டில் தான் 

அப்படியா சங்கதி வருக வருக

 

8 hours ago, நிழலி said:

இடையில் கைலாசா நாட்டுக்கு விசிட் அடித்ததாக ஒரு செய்தி உலாவியது.

எட்டிப்பார்த்தார் கள எழுத்தாளர்கள் கனபேர் கலைலாசாவில்  எழுதுகோலுடன் நிற்க அவர் சென்றுவிட்டார் என நினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2019 at 8:26 PM, குமாரசாமி said:

ஹாய் புத்ஸ்! கவ் ஆர் யூ?😎

சும்மா இருங்கப்பா......மனிசன் தன்ரை கைவரிசையை காட்டிச்சுதெண்டால் நாடு தாங்காது.😁

நான் நலம்...நலமறிய ஆவல்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2019 at 2:05 AM, நிழலி said:

இடையில் கைலாசா நாட்டுக்கு விசிட் அடித்ததாக ஒரு செய்தி உலாவியது. மெய்யாலுமா?

மீள் வரவிற்கு மகிழ்ச்சி!

ரஞ்சிதா வின் படத்தை பொக்கடடுக்குள்

வைத்து கொண்டு திரிந்ததை நித்தியானந்த கண்டுவிட்டு விசாவை  கான்சல் பண்ணி திருப்பி அனுப்பிபோட்டான்....😀

On 12/10/2019 at 5:25 AM, ரதி said:

புத்தனின் மீள் வருகை நல் வரவாகுக 

 

நன்றி

On 12/10/2019 at 10:40 AM, தனிக்காட்டு ராஜா said:

அப்படியா சங்கதி வருக வருக

 

எட்டிப்பார்த்தார் கள எழுத்தாளர்கள் கனபேர் கலைலாசாவில்  எழுதுகோலுடன் நிற்க அவர் சென்றுவிட்டார் என நினைக்கிறன்

நான் திரும்பி வரகாரணமே அந்த ரஞ்சிதா தான்.....

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

ரஞ்சிதா வின் படத்தை பொக்கடடுக்குள்

வைத்து கொண்டு திரிந்ததை நித்தியானந்த கண்டுவிட்டு விசாவை  கான்சல் பண்ணி திருப்பி அனுப்பிபோட்டான்....😀

நன்றி

நான் திரும்பி வரகாரணமே அந்த ரஞ்சிதா தான்.....

ரஞ்சிதாவோடு கொஞ்சிவிளையாட விரும்பிய புத்தரின் வரவை யாழ் உறவுகள் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்கள்.! புத்தரின் வீட்டில் வரவேற்பு எப்படி...? வரவேற்றது மகாலட்சுமியா....?? பத்திரகாளியா...??? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.