Jump to content

யாழில் இயங்கிய விபச்சார விடுதி பொதுமக்களால் முற்றுக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம எங்க ஏற்றுக்கொள்ள போகிறோம்  கொழும்பில் பல லொச்சுக்களில் நம்ம பெட்டைகள் என்று சொல்லுவானுகள் சிங்கள பொடியன்கள் அவனுகள் நம்மள பொட்டைகளை சொல்லுவானுகள் நாம அவனுகளை சொல்லுவம் அங்கால காக்காமார் விஸ்நஸ் என்று சொல்லி வெளிநாட்டை கொழும்புக்கு இறக்கி ஏத்தி விட்டு விஸ்நஸை முடிச்சி விடுறானுகள் இதுதான் உள்குத்தான நாட்டு நிலமை 

மட்டக்களப்பு ரவுணுக்கை டிஸ்கோ ****  எண்டொரு பிரபல தொழிலதிபர் இருந்தவ  உங்களுக்கு தெரியுமோ? நல்ல வியாபாரமெண்டு கேள்விப்பட்டனான். ஹாஜியார் கடை கொத்துரொட்டியோடை போனால் கவனிப்பு அமர்களமாய் இருக்குமாம்.😘

அவவின்ரை அட்ரஸ் வேணுமெண்டால் மருதங்கேணியாருக்கு............😂🤣

# இப்படிக்கு
நல்லமனப்பான்மை
குமாரசாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மட்டக்களப்பு ரவுணுக்கை டிஸ்கோ ****  எண்டொரு பிரபல தொழிலதிபர் இருந்தவ  உங்களுக்கு தெரியுமோ? நல்ல வியாபாரமெண்டு கேள்விப்பட்டனான். ஹாஜியார் கடை கொத்துரொட்டியோடை போனால் கவனிப்பு அமர்களமாய் இருக்குமாம்.😘

அவவின்ரை அட்ரஸ் வேணுமெண்டால் மருதங்கேணியாருக்கு............😂🤣

# இப்படிக்கு
நல்லமனப்பான்மை
குமாரசாமி 

நான் கேள்விப்படல சாமி

பாவம் மருதங்கேணியார் நல்ல மனுசன் இதிலெல்லாம் மெனக்கெடமாட்டார் என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் கேள்விப்படல சாமி

பாவம் மருதங்கேணியார் நல்ல மனுசன் இதிலெல்லாம் மெனக்கெடமாட்டார் என நினைக்கிறன் 

நானும் மருதங்கேணியாருக்கு பாவம் பாத்த படியாலைதான் அட்ரஸ் தரட்டோ எண்டு கேட்டனான்  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நானும் மருதங்கேணியாருக்கு பாவம் பாத்த படியாலைதான் அட்ரஸ் தரட்டோ எண்டு கேட்டனான்  😂

மட்டக்களப்பில வந்து முளிசினார் எண்டால் ஆளை கண்டு பிடிச்சு கல்லடிப்பாலத்தில் வச்சி  காட்சி படுத்தலாம் நல்ல வெள்ளம் வேற 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில வந்து முளிசினார் எண்டால் ஆளை கண்டு பிடிச்சு கல்லடிப்பாலத்தில் வச்சி  காட்சி படுத்தலாம் நல்ல வெள்ளம் வேற 

கல்லடி பாலம் சன நடமாட்டம் கூடவெல்லோ......வீச்சுக்கல்முனைப் பக்கம்  அரப்பு வைச்சு முழுக வைக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கல்லடி பாலம் சன நடமாட்டம் கூடவெல்லோ......வீச்சுக்கல்முனைப் பக்கம்  அரப்பு வைச்சு முழுக வைக்கலாம்

பச்சை தீர்ந்து விட்டது  ஹாஹா அவர் பாவம் விடுவங்க்

மட்டக்களப்பில் இரண்டு நாட்களாக கன மழை 100 மில்லிமீற்றர் மழைக்கும் அதிகமாக நாளை கார்த்திகை தீபம் என்ற படியால் கச்சானும் , சோளனும் , பனங்கிழங்கும் வாங்கி வந்தது 

இப்ப மழைக்குள்ள சோளன் அவிச்சி கொறிக்கிறம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பொய்களையும் புனைவுகள் போலவும் கருத்துக்களை எழுதாமல் 
கொஞ்சம் ஆதாரத்தோடு எழுதுங்கள் என்று எழுதினக்கு ...

என்னை பிடித்து லாட்ஜுக்கு அனுப்ப நிக்கிறீங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பச்சை தீர்ந்து விட்டது  ஹாஹா அவர் பாவம் விடுவங்க்

மட்டக்களப்பில் இரண்டு நாட்களாக கன மழை 100 மில்லிமீற்றர் மழைக்கும் அதிகமாக நாளை கார்த்திகை தீபம் என்ற படியால் கச்சானும் , சோளனும் , பனங்கிழங்கும் வாங்கி வந்தது 

இப்ப மழைக்குள்ள சோளன் அவிச்சி கொறிக்கிறம் 

அதிலையும் ஒரு சந்தோசம் இருக்கு. உந்த சந்தோசங்களும் மண்வாசனையும் இங்கில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maruthankerny said:

சும்மா பொய்களையும் புனைவுகள் போலவும் கருத்துக்களை எழுதாமல் 
கொஞ்சம் ஆதாரத்தோடு எழுதுங்கள் என்று எழுதினக்கு ...

என்னை பிடித்து லாட்ஜுக்கு அனுப்ப நிக்கிறீங்கள். 

நிருபிக்க வேண்டாமா ? ஆளை லொட்சிக்கு அனுப்பி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நிருபிக்க வேண்டாமா ? ஆளை லொட்சிக்கு அனுப்பி 

நீங்கள் எழுதியதெல்லாம் உண்மைதான் என்று 
போகும்போது நேரில் சென்று பார்த்து வந்து எழுத்துவம் 
என்பதைவிட எனக்கும் வேறு எந்த நோக்கமும் கிடையாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நிருபிக்க வேண்டாமா ? ஆளை லொட்சிக்கு அனுப்பி 

வேண்டாம் ராசன்.....அவர் பயப்பிடுறாரு.....பாவம் அவரை விடுங்க 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

தமிழ் சிறீ உங்கள் அறிவுரை  25 mg  மேலே பாவிக்க வேண்டாம் என்பது தானே. அவ்வாறே நான் விளங்கி கொண்டேன். 

ருல்பன்.... 25 mg யே   மிக அதிகமாம். இந்த குளிசையை.... 
பாதியாய் பிய்த்து, விழுங்க வேண்டுமாம் என்று...
என்னுடன் வேலை செய்யும், துருக்கிக்காரன் சொன்னா(ன்)ர்.  

அவர் ஒரு முறை... முழு குளிசையை விழுங்கிவிட்டு,
தாம்பத்திய உறவில் ஈடுபட, மனிசி...  தாய் வீட்டுக்கு ஓடி,
விவாகரத்து வரை போய்.... விட்டதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2019 at 5:56 PM, சுப.சோமசுந்தரம் said:

நன்றி திரு.Nunavilan அவர்களே ! சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தொல்லியல் அறிஞர் தொ.பரமசிவனிடமும் சொல்லியல் அறிஞர் தேவநேயப் பாவாணரின் புத்தகத்திலும் 'பள்ளி' என்ற சொல்லுருவாக்கம் (etymology) பற்றி நான் அறிந்ததை உங்களைப் போன்ற யாழ் சொந்தங்களிடம் பகிரலாம் என நினைக்கிறேன் (சிலர் ஏற்கெனவே அறிந்திருக்கலாம்). தமிழில் முறைசார் கல்வி என்பது சமணர்கள் காலத்தில் ஏற்பட்ட ஒன்று. சமணர்கள் குன்றேறி வாழ்ந்தவர்கள். துறவுக்கான அமைதியும், மானிட சேவைக்கான மனிதச் சூழலும் அமையப் பெற்றவை குன்றுகளேயாம். அங்கு அவர்கள் தங்களுக்கு அமைத்திருந்த சமணப் படுக்கைகள் சமணப் பள்ளிகள் எனப்பட்டன (இன்று தமிழகம் முழுவதும் அச்சமணப் பள்ளிகள் தொல்லியல் துறையின் ஆளுமையில் உள்ளன). அப்படுக்கைகளில் சமணர்கள் எழுந்தமர்ந்து மக்களுக்குப் போதிக்கலாயினர். மக்கள் இவ்வாறு முதன்முதலில் முறைசார் கல்வியை அவ்வப்போது'பள்ளி'சென்று பெற்றனர். பின்னர் ஆங்கிலேயர் தந்த முறைசார் கல்வியும் 'பள்ளி'க்கல்வியானது. கல்விக்கூடம் பள்ளிக்கூடம் ஆனது. 

    போயும் போயும் ஒரு 'அபச்சார' செய்தியின் கீழ், கல்வி எனும் மேன்மையான பொருள் பற்றி இவ்வளவு நீளமாகப் பேச வேண்டுமா எனத் தோன்றுகிறதா? கல்வி பெருமையுடைத்து, கலவி சிறுமையுடைத்து என்று சொன்னார் யாரே !

பொருத்தமாகவே உள்ளது ஐயா.

கலவி இன்றி அமையாது உலகு, அதில் கல்வியும் அடக்கம்.

On 12/9/2019 at 10:15 AM, Vankalayan said:

நம்ம ஊர் பெண்களாக இருக்க முடியாது. நான் நினைக்கிறேன் இவர்கள் எல்லாம் தெடகிலிருந்து வந்திருக்க வேண்டும். அதனால்தான் போலீசார்  நடவடிக்கை எடுக்க தயங்கினவர்கள். 

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

ஏனெண்டால் எங்கள் ஊர் ஆக்களுக்கு எல்லாம் தங்கத்தாலே எல்லே செஞ்சது. 

உதாரும் வெளியூர், தமிழர் அல்லாத ஆக்களாய்தான் இருக்கும் 🤣🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

ஏனெண்டால் எங்கள் ஊர் ஆக்களுக்கு எல்லாம் தங்கத்தாலே எல்லே செஞ்சது. 

உதாரும் வெளியூர், தமிழர் அல்லாத ஆக்களாய்தான் இருக்கும் 🤣🤦‍♂️

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பொருத்தமாகவே உள்ளது ஐயா.

கலவி இன்றி அமையாது உலகு, அதில் கல்வியும் அடக்கம்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

ஏனெண்டால் எங்கள் ஊர் ஆக்களுக்கு எல்லாம் தங்கத்தாலே எல்லே செஞ்சது. 

உதாரும் வெளியூர், தமிழர் அல்லாத ஆக்களாய்தான் இருக்கும் 🤣🤦‍♂️

ஒரு அரசன் போருக்குப் போகும்போது இராணிக்கு இரும்பாலன உள்ளாடை அணிவித்து பூட்டு ஒன்றய் பூட்டி, ராணியின் மெய்ப் பாதுகாவலனிடம் ,  இராணியை ஒருவரும் அண்ட விடாமல் பாதுககாக்கும்படி கூறிவிட்டு போருக்கு செண்றுவிட்டான். சில நாட்கள் பயணத்தின் நடுவில் இராணியின் மெய்ப் பாதுகாவலன் மிக வேகமாக வேர்க்க விறுவிறுக்க அரசனை சந்திக்க குதிரையில் ஓடிவந்தான். 

 

அரசன் அவனின் கடமையுணர்ச்சியை வியந்து பாராட்டி அவனிடம்

ஏன் இவ்வளவு அவசரம் , இராணிக்கேதும் ஆபத்தோ எனக் கேட்டான் .

மெய்பாதுகாவலன் கூறினான் “ இல்லை அரசே , இராணியை பார்த்துக் கொள்ளுபடி கூறிண்னீர்கள் ஆனால் திறப்பை தர மறந்துவிட்டீர்கள்”

நமதாட்கள் அரசனா அல்லது இராணியாரா அல்லது மெய்பாதுகாவலனா ??????

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

ஒரு அரசன் போருக்குப் போகும்போது இராணிக்கு இரும்பாலன உள்ளாடை அணிவித்து பூட்டு ஒன்றய் பூட்டி, ராணியின் மெய்ப் பாதுகாவலனிடம் ,  இராணியை ஒருவரும் அண்ட விடாமல் பாதுககாக்கும்படி கூறிவிட்டு போருக்கு செண்றுவிட்டான். சில நாட்கள் பயணத்தின் நடுவில் இராணியின் மெய்ப் பாதுகாவலன் மிக வேகமாக வேர்க்க விறுவிறுக்க அரசனை சந்திக்க குதிரையில் ஓடிவந்தான். 

 

அரசன் அவனின் கடமையுணர்ச்சியை வியந்து பாராட்டி அவனிடம்

ஏன் இவ்வளவு அவசரம் , இராணிக்கேதும் ஆபத்தோ எனக் கேட்டான் .

மெய்பாதுகாவலன் கூறினான் “ இல்லை அரசே , இராணியை பார்த்துக் கொள்ளுபடி கூறிண்னீர்கள் ஆனால் திறப்பை தர மறந்துவிட்டீர்கள்”

நமதாட்கள் அரசனா அல்லது இராணியாரா அல்லது மெய்பாதுகாவலனா ??????

 நமதாட்கள் மேற் கூறிய மூன்று பேருமே இல்லை. ஏற்கனவே கள்ள சாவி செய்து அலுவலை முடித்துவிட்டு  அரண்மனைக்  கோவிலில் பக்தியுடன்  தேங்காய் உடைத்துக் கொண்டிருக்கும் அரண்மனையில் அரசாங்க வேலை செய்யும் ஒரு சாதாரண குமாஸ்தா. 😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

 நமதாட்கள் மேற் கூறிய மூன்று பேருமே இல்லை. ஏற்கனவே கள்ள சாவி செய்து அலுவலை முடித்துவிட்டு  அரண்மனைக்  கோவிலில் பக்தியுடன்  தேங்காய் உடைத்துக் கொண்டிருக்கும் அரண்மனையில் அரசாங்க வேலை செய்யும் ஒரு சாதாரண குமாஸ்தா. 😀 

எமது மக்களைப் பற்றி தவறான கணிப்பீடு.

 கள்ளச்சாவி போடு பூட்டை திறந்து, அலுவலை முடித்துவிட்டு. வேறு பூட்டையும் மாட்டிவிட்டு.

மன்னர் வந்து கேட்டால் - யாரோ தெற்கத்தி சிங்களவன் செய்துபோட்டான் அரசே என்று சொல்லும் அளவுக்கு சூரர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

எமது மக்களைப் பற்றி தவறான கணிப்பீடு.

 கள்ளச்சாவி போடு பூட்டை திறந்து, அலுவலை முடித்துவிட்டு. வேறு பூட்டையும் மாட்டிவிட்டு.

மன்னர் வந்து கேட்டால் - யாரோ தெற்கத்தி சிங்களவன் செய்துபோட்டான் அரசே என்று சொல்லும் அளவுக்கு சூரர்கள்.

✔️

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2019 at 5:53 AM, Maruthankerny said:

என்ன ஐயா திரும்ப திரும்ப எந்த ஆதரமும் இல்லமால் பொய்யை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஓரளவுக்கு எந்த எரிய ? எந்த லொட்ஜ்?  கொண்டுவருபவர்களை எப்படி அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்?
என்றாவது எழுத வேண்டும். .....அதை விடுத்து திரும்ப திரும்ப .... லொட்ஜ் லொட்ஜ் என்றே எழுதுகிறீர்கள்.

நான் வருகிற கோடைவிடுமுறைக்கு இலங்கை வரலாம் என்று இருக்கிறேன். 

மருதர் கொழும்பில ராணுவம் சுத்தி வளைப்பாம் 25 விடுதிகள் முற்றுகையாம் செய்தி சொல்லுது அவரும் ஆதாரம் கேட்டாரு மனுசன் நானும் எப்படி சொல்வதென்று தெரியாமல் திணறினன் இப்ப சரியா மருதர்

 

Link to comment
Share on other sites

6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மருதர் கொழும்பில ராணுவம் சுத்தி வளைப்பாம் 25 விடுதிகள் முற்றுகையாம் செய்தி சொல்லுது அவரும் ஆதாரம் கேட்டாரு மனுசன் நானும் எப்படி சொல்வதென்று தெரியாமல் திணறினன் இப்ப சரியா மருதர்

 

ராஜா தனிக்காட்டு ராஜா தான்.
இரண்டு செய்திகளுக்கும் எப்பிடியோ ஒரு முடிச்சை போட்டுட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.