Jump to content

யாழில் இயங்கிய விபச்சார விடுதி பொதுமக்களால் முற்றுக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம எங்க ஏற்றுக்கொள்ள போகிறோம்  கொழும்பில் பல லொச்சுக்களில் நம்ம பெட்டைகள் என்று சொல்லுவானுகள் சிங்கள பொடியன்கள் அவனுகள் நம்மள பொட்டைகளை சொல்லுவானுகள் நாம அவனுகளை சொல்லுவம் அங்கால காக்காமார் விஸ்நஸ் என்று சொல்லி வெளிநாட்டை கொழும்புக்கு இறக்கி ஏத்தி விட்டு விஸ்நஸை முடிச்சி விடுறானுகள் இதுதான் உள்குத்தான நாட்டு நிலமை 

மட்டக்களப்பு ரவுணுக்கை டிஸ்கோ ****  எண்டொரு பிரபல தொழிலதிபர் இருந்தவ  உங்களுக்கு தெரியுமோ? நல்ல வியாபாரமெண்டு கேள்விப்பட்டனான். ஹாஜியார் கடை கொத்துரொட்டியோடை போனால் கவனிப்பு அமர்களமாய் இருக்குமாம்.😘

அவவின்ரை அட்ரஸ் வேணுமெண்டால் மருதங்கேணியாருக்கு............😂🤣

# இப்படிக்கு
நல்லமனப்பான்மை
குமாரசாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மட்டக்களப்பு ரவுணுக்கை டிஸ்கோ ****  எண்டொரு பிரபல தொழிலதிபர் இருந்தவ  உங்களுக்கு தெரியுமோ? நல்ல வியாபாரமெண்டு கேள்விப்பட்டனான். ஹாஜியார் கடை கொத்துரொட்டியோடை போனால் கவனிப்பு அமர்களமாய் இருக்குமாம்.😘

அவவின்ரை அட்ரஸ் வேணுமெண்டால் மருதங்கேணியாருக்கு............😂🤣

# இப்படிக்கு
நல்லமனப்பான்மை
குமாரசாமி 

நான் கேள்விப்படல சாமி

பாவம் மருதங்கேணியார் நல்ல மனுசன் இதிலெல்லாம் மெனக்கெடமாட்டார் என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் கேள்விப்படல சாமி

பாவம் மருதங்கேணியார் நல்ல மனுசன் இதிலெல்லாம் மெனக்கெடமாட்டார் என நினைக்கிறன் 

நானும் மருதங்கேணியாருக்கு பாவம் பாத்த படியாலைதான் அட்ரஸ் தரட்டோ எண்டு கேட்டனான்  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நானும் மருதங்கேணியாருக்கு பாவம் பாத்த படியாலைதான் அட்ரஸ் தரட்டோ எண்டு கேட்டனான்  😂

மட்டக்களப்பில வந்து முளிசினார் எண்டால் ஆளை கண்டு பிடிச்சு கல்லடிப்பாலத்தில் வச்சி  காட்சி படுத்தலாம் நல்ல வெள்ளம் வேற 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில வந்து முளிசினார் எண்டால் ஆளை கண்டு பிடிச்சு கல்லடிப்பாலத்தில் வச்சி  காட்சி படுத்தலாம் நல்ல வெள்ளம் வேற 

கல்லடி பாலம் சன நடமாட்டம் கூடவெல்லோ......வீச்சுக்கல்முனைப் பக்கம்  அரப்பு வைச்சு முழுக வைக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கல்லடி பாலம் சன நடமாட்டம் கூடவெல்லோ......வீச்சுக்கல்முனைப் பக்கம்  அரப்பு வைச்சு முழுக வைக்கலாம்

பச்சை தீர்ந்து விட்டது  ஹாஹா அவர் பாவம் விடுவங்க்

மட்டக்களப்பில் இரண்டு நாட்களாக கன மழை 100 மில்லிமீற்றர் மழைக்கும் அதிகமாக நாளை கார்த்திகை தீபம் என்ற படியால் கச்சானும் , சோளனும் , பனங்கிழங்கும் வாங்கி வந்தது 

இப்ப மழைக்குள்ள சோளன் அவிச்சி கொறிக்கிறம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பொய்களையும் புனைவுகள் போலவும் கருத்துக்களை எழுதாமல் 
கொஞ்சம் ஆதாரத்தோடு எழுதுங்கள் என்று எழுதினக்கு ...

என்னை பிடித்து லாட்ஜுக்கு அனுப்ப நிக்கிறீங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பச்சை தீர்ந்து விட்டது  ஹாஹா அவர் பாவம் விடுவங்க்

மட்டக்களப்பில் இரண்டு நாட்களாக கன மழை 100 மில்லிமீற்றர் மழைக்கும் அதிகமாக நாளை கார்த்திகை தீபம் என்ற படியால் கச்சானும் , சோளனும் , பனங்கிழங்கும் வாங்கி வந்தது 

இப்ப மழைக்குள்ள சோளன் அவிச்சி கொறிக்கிறம் 

அதிலையும் ஒரு சந்தோசம் இருக்கு. உந்த சந்தோசங்களும் மண்வாசனையும் இங்கில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maruthankerny said:

சும்மா பொய்களையும் புனைவுகள் போலவும் கருத்துக்களை எழுதாமல் 
கொஞ்சம் ஆதாரத்தோடு எழுதுங்கள் என்று எழுதினக்கு ...

என்னை பிடித்து லாட்ஜுக்கு அனுப்ப நிக்கிறீங்கள். 

நிருபிக்க வேண்டாமா ? ஆளை லொட்சிக்கு அனுப்பி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நிருபிக்க வேண்டாமா ? ஆளை லொட்சிக்கு அனுப்பி 

நீங்கள் எழுதியதெல்லாம் உண்மைதான் என்று 
போகும்போது நேரில் சென்று பார்த்து வந்து எழுத்துவம் 
என்பதைவிட எனக்கும் வேறு எந்த நோக்கமும் கிடையாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நிருபிக்க வேண்டாமா ? ஆளை லொட்சிக்கு அனுப்பி 

வேண்டாம் ராசன்.....அவர் பயப்பிடுறாரு.....பாவம் அவரை விடுங்க 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

தமிழ் சிறீ உங்கள் அறிவுரை  25 mg  மேலே பாவிக்க வேண்டாம் என்பது தானே. அவ்வாறே நான் விளங்கி கொண்டேன். 

ருல்பன்.... 25 mg யே   மிக அதிகமாம். இந்த குளிசையை.... 
பாதியாய் பிய்த்து, விழுங்க வேண்டுமாம் என்று...
என்னுடன் வேலை செய்யும், துருக்கிக்காரன் சொன்னா(ன்)ர்.  

அவர் ஒரு முறை... முழு குளிசையை விழுங்கிவிட்டு,
தாம்பத்திய உறவில் ஈடுபட, மனிசி...  தாய் வீட்டுக்கு ஓடி,
விவாகரத்து வரை போய்.... விட்டதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2019 at 5:56 PM, சுப.சோமசுந்தரம் said:

நன்றி திரு.Nunavilan அவர்களே ! சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தொல்லியல் அறிஞர் தொ.பரமசிவனிடமும் சொல்லியல் அறிஞர் தேவநேயப் பாவாணரின் புத்தகத்திலும் 'பள்ளி' என்ற சொல்லுருவாக்கம் (etymology) பற்றி நான் அறிந்ததை உங்களைப் போன்ற யாழ் சொந்தங்களிடம் பகிரலாம் என நினைக்கிறேன் (சிலர் ஏற்கெனவே அறிந்திருக்கலாம்). தமிழில் முறைசார் கல்வி என்பது சமணர்கள் காலத்தில் ஏற்பட்ட ஒன்று. சமணர்கள் குன்றேறி வாழ்ந்தவர்கள். துறவுக்கான அமைதியும், மானிட சேவைக்கான மனிதச் சூழலும் அமையப் பெற்றவை குன்றுகளேயாம். அங்கு அவர்கள் தங்களுக்கு அமைத்திருந்த சமணப் படுக்கைகள் சமணப் பள்ளிகள் எனப்பட்டன (இன்று தமிழகம் முழுவதும் அச்சமணப் பள்ளிகள் தொல்லியல் துறையின் ஆளுமையில் உள்ளன). அப்படுக்கைகளில் சமணர்கள் எழுந்தமர்ந்து மக்களுக்குப் போதிக்கலாயினர். மக்கள் இவ்வாறு முதன்முதலில் முறைசார் கல்வியை அவ்வப்போது'பள்ளி'சென்று பெற்றனர். பின்னர் ஆங்கிலேயர் தந்த முறைசார் கல்வியும் 'பள்ளி'க்கல்வியானது. கல்விக்கூடம் பள்ளிக்கூடம் ஆனது. 

    போயும் போயும் ஒரு 'அபச்சார' செய்தியின் கீழ், கல்வி எனும் மேன்மையான பொருள் பற்றி இவ்வளவு நீளமாகப் பேச வேண்டுமா எனத் தோன்றுகிறதா? கல்வி பெருமையுடைத்து, கலவி சிறுமையுடைத்து என்று சொன்னார் யாரே !

பொருத்தமாகவே உள்ளது ஐயா.

கலவி இன்றி அமையாது உலகு, அதில் கல்வியும் அடக்கம்.

On 12/9/2019 at 10:15 AM, Vankalayan said:

நம்ம ஊர் பெண்களாக இருக்க முடியாது. நான் நினைக்கிறேன் இவர்கள் எல்லாம் தெடகிலிருந்து வந்திருக்க வேண்டும். அதனால்தான் போலீசார்  நடவடிக்கை எடுக்க தயங்கினவர்கள். 

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

ஏனெண்டால் எங்கள் ஊர் ஆக்களுக்கு எல்லாம் தங்கத்தாலே எல்லே செஞ்சது. 

உதாரும் வெளியூர், தமிழர் அல்லாத ஆக்களாய்தான் இருக்கும் 🤣🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

ஏனெண்டால் எங்கள் ஊர் ஆக்களுக்கு எல்லாம் தங்கத்தாலே எல்லே செஞ்சது. 

உதாரும் வெளியூர், தமிழர் அல்லாத ஆக்களாய்தான் இருக்கும் 🤣🤦‍♂️

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பொருத்தமாகவே உள்ளது ஐயா.

கலவி இன்றி அமையாது உலகு, அதில் கல்வியும் அடக்கம்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

ஏனெண்டால் எங்கள் ஊர் ஆக்களுக்கு எல்லாம் தங்கத்தாலே எல்லே செஞ்சது. 

உதாரும் வெளியூர், தமிழர் அல்லாத ஆக்களாய்தான் இருக்கும் 🤣🤦‍♂️

ஒரு அரசன் போருக்குப் போகும்போது இராணிக்கு இரும்பாலன உள்ளாடை அணிவித்து பூட்டு ஒன்றய் பூட்டி, ராணியின் மெய்ப் பாதுகாவலனிடம் ,  இராணியை ஒருவரும் அண்ட விடாமல் பாதுககாக்கும்படி கூறிவிட்டு போருக்கு செண்றுவிட்டான். சில நாட்கள் பயணத்தின் நடுவில் இராணியின் மெய்ப் பாதுகாவலன் மிக வேகமாக வேர்க்க விறுவிறுக்க அரசனை சந்திக்க குதிரையில் ஓடிவந்தான். 

 

அரசன் அவனின் கடமையுணர்ச்சியை வியந்து பாராட்டி அவனிடம்

ஏன் இவ்வளவு அவசரம் , இராணிக்கேதும் ஆபத்தோ எனக் கேட்டான் .

மெய்பாதுகாவலன் கூறினான் “ இல்லை அரசே , இராணியை பார்த்துக் கொள்ளுபடி கூறிண்னீர்கள் ஆனால் திறப்பை தர மறந்துவிட்டீர்கள்”

நமதாட்கள் அரசனா அல்லது இராணியாரா அல்லது மெய்பாதுகாவலனா ??????

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

ஒரு அரசன் போருக்குப் போகும்போது இராணிக்கு இரும்பாலன உள்ளாடை அணிவித்து பூட்டு ஒன்றய் பூட்டி, ராணியின் மெய்ப் பாதுகாவலனிடம் ,  இராணியை ஒருவரும் அண்ட விடாமல் பாதுககாக்கும்படி கூறிவிட்டு போருக்கு செண்றுவிட்டான். சில நாட்கள் பயணத்தின் நடுவில் இராணியின் மெய்ப் பாதுகாவலன் மிக வேகமாக வேர்க்க விறுவிறுக்க அரசனை சந்திக்க குதிரையில் ஓடிவந்தான். 

 

அரசன் அவனின் கடமையுணர்ச்சியை வியந்து பாராட்டி அவனிடம்

ஏன் இவ்வளவு அவசரம் , இராணிக்கேதும் ஆபத்தோ எனக் கேட்டான் .

மெய்பாதுகாவலன் கூறினான் “ இல்லை அரசே , இராணியை பார்த்துக் கொள்ளுபடி கூறிண்னீர்கள் ஆனால் திறப்பை தர மறந்துவிட்டீர்கள்”

நமதாட்கள் அரசனா அல்லது இராணியாரா அல்லது மெய்பாதுகாவலனா ??????

 நமதாட்கள் மேற் கூறிய மூன்று பேருமே இல்லை. ஏற்கனவே கள்ள சாவி செய்து அலுவலை முடித்துவிட்டு  அரண்மனைக்  கோவிலில் பக்தியுடன்  தேங்காய் உடைத்துக் கொண்டிருக்கும் அரண்மனையில் அரசாங்க வேலை செய்யும் ஒரு சாதாரண குமாஸ்தா. 😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

 நமதாட்கள் மேற் கூறிய மூன்று பேருமே இல்லை. ஏற்கனவே கள்ள சாவி செய்து அலுவலை முடித்துவிட்டு  அரண்மனைக்  கோவிலில் பக்தியுடன்  தேங்காய் உடைத்துக் கொண்டிருக்கும் அரண்மனையில் அரசாங்க வேலை செய்யும் ஒரு சாதாரண குமாஸ்தா. 😀 

எமது மக்களைப் பற்றி தவறான கணிப்பீடு.

 கள்ளச்சாவி போடு பூட்டை திறந்து, அலுவலை முடித்துவிட்டு. வேறு பூட்டையும் மாட்டிவிட்டு.

மன்னர் வந்து கேட்டால் - யாரோ தெற்கத்தி சிங்களவன் செய்துபோட்டான் அரசே என்று சொல்லும் அளவுக்கு சூரர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

எமது மக்களைப் பற்றி தவறான கணிப்பீடு.

 கள்ளச்சாவி போடு பூட்டை திறந்து, அலுவலை முடித்துவிட்டு. வேறு பூட்டையும் மாட்டிவிட்டு.

மன்னர் வந்து கேட்டால் - யாரோ தெற்கத்தி சிங்களவன் செய்துபோட்டான் அரசே என்று சொல்லும் அளவுக்கு சூரர்கள்.

✔️

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2019 at 5:53 AM, Maruthankerny said:

என்ன ஐயா திரும்ப திரும்ப எந்த ஆதரமும் இல்லமால் பொய்யை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஓரளவுக்கு எந்த எரிய ? எந்த லொட்ஜ்?  கொண்டுவருபவர்களை எப்படி அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்?
என்றாவது எழுத வேண்டும். .....அதை விடுத்து திரும்ப திரும்ப .... லொட்ஜ் லொட்ஜ் என்றே எழுதுகிறீர்கள்.

நான் வருகிற கோடைவிடுமுறைக்கு இலங்கை வரலாம் என்று இருக்கிறேன். 

மருதர் கொழும்பில ராணுவம் சுத்தி வளைப்பாம் 25 விடுதிகள் முற்றுகையாம் செய்தி சொல்லுது அவரும் ஆதாரம் கேட்டாரு மனுசன் நானும் எப்படி சொல்வதென்று தெரியாமல் திணறினன் இப்ப சரியா மருதர்

 

Link to comment
Share on other sites

6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மருதர் கொழும்பில ராணுவம் சுத்தி வளைப்பாம் 25 விடுதிகள் முற்றுகையாம் செய்தி சொல்லுது அவரும் ஆதாரம் கேட்டாரு மனுசன் நானும் எப்படி சொல்வதென்று தெரியாமல் திணறினன் இப்ப சரியா மருதர்

 

ராஜா தனிக்காட்டு ராஜா தான்.
இரண்டு செய்திகளுக்கும் எப்பிடியோ ஒரு முடிச்சை போட்டுட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.