Jump to content

'அந்த மாதிரி' நடிச்சது தப்பாப்போச்சு.. அதே மாதிரி வாய்ப்புகளே வருகின்றன.. பிரபல நடிகை வேதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படுக்கையறை காட்சிகள்

'அந்த மாதிரி' நடிச்சது தப்பாப்போச்சு.. அதே மாதிரி வாய்ப்புகளே வருகின்றன.. பிரபல நடிகை வேதனை!

ஆபாச படங்களில் நடிக்கவே அதிக வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட் நடிகையான இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானார்.

தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கவர்ச்சி ரோல்களை தட்டாமல் மிகத் துணிச்சலாக எதிர்கொள்வார் ராதிகா ஆப்தே.

அவ்வப்போது இவரின் நிர்வாண போட்டோக்கள், படுக்கையறை காட்சிகள் என வெளியாகி பரபரப்பை கிளப்பி வரும். ராதிகா ஆப்தே அணியும் உடைகளும் சூட்டை கிளப்பும்.

மனம் திறந்த நடிகை

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்த ராதிகா ஆப்தே திரைத்துறையில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பட்லாபூர் படம்

அவர் பேசியதாவது, கதைக்கு தேவை என்பதால் அரைகுறை ஆடையில் நடித்தேன். பட்லாபூர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து இருந்தேன். ஆபத்தில் சிக்கும் கணவரை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரம் என்பதால் அதுபோல் நடிக்க வேண்டி இருந்தது.

ஆபாச வாய்ப்புகள்


அந்த கேரக்டர் மற்றும் அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதுபோன்று நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த வேடத்தில் துணிச்சலாக நடித்ததால் அதுபோன்ற ஆபாசம் நிறைந்த வாய்ப்புகளே வருகின்றன.

எனக்கு விருப்பமில்லை

எனக்கு விருப்பமில்லை :அந்த கதைகளுக்கு அந்த அளவுக்கு கவர்ச்சியும் தேவையில்லை. கவர்ச்சியை காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே கதை சொல்கிறார்கள். அதுபோன்ற கதைகளில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.

தவிர்க்க வேண்டும்

ஆகையால் அந்த மாதிரி வாய்ப்புகளை மறுத்து விடுகிறேன். முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் எல்லை மீறி மோசமான ஆபாச படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகை ராதிகா ஆப்தே வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.filmibeat.com/heroines/actress-radhika-apte-dont-want-to-act-in-glamour-roles/articlecontent-pf116984-065669.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

இனி மருதர் வந்து ஆதாரம் கேட்பார் பாருங்க...

யாழ்களம் ஒரு நம்பிக்கை மிக்கதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே 

ஆனா இந்த அக்கா ஷகீலா மாதிரி பல்டி அடிக்கிறா 
செய்யுறதெல்லாம் செஞ்சுபுட்டு இப்ப எனக்கு உடன்பாடு இல்லை என்றால்?
இவரே செல்பி எடுத்த நிர்வாண படம் வைரலாக இணையத்தில் இருக்கிறதே  
அதுக்கு என்ன சொல்ல போகிறார். 

பரபரப்பு காட்டி பணம் பார்த்துவிட்டு .... இப்போ பல்டி அடிப்பது மாதிரிதான் இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Maruthankerny said:

யாழ்களம் ஒரு நம்பிக்கை மிக்கதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே 

ஆனா இந்த அக்கா ஷகீலா மாதிரி பல்டி அடிக்கிறா 
செய்யுறதெல்லாம் செஞ்சுபுட்டு இப்ப எனக்கு உடன்பாடு இல்லை என்றால்?
இவரே செல்பி எடுத்த நிர்வாண படம் வைரலாக இணையத்தில் இருக்கிறதே  
அதுக்கு என்ன சொல்ல போகிறார்.
 

பரபரப்பு காட்டி பணம் பார்த்துவிட்டு .... இப்போ பல்டி அடிப்பது மாதிரிதான் இருக்கிறது 

கூகிளில் உள்ள பட்டி தொட்டியெல்லாம்  படத்தை தேடினேன்.ஒன்றும் கிடைக்கவில்லை. உங்களிடம்  அந்த படங்கள் கைவசம் இருந்தால் இங்கே இணைக்க முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கூகிளில் உள்ள பட்டி தொட்டியெல்லாம்  படத்தை தேடினேன்.ஒன்றும் கிடைக்கவில்லை. உங்களிடம்  அந்த படங்கள் கைவசம் இருந்தால் இங்கே இணைக்க முடியுமா? 

யாழ்களத்தின் போட்டோ விதிமுறை தெரியவில்லை 
நாமே இந்த களத்தை நாறடித்தொம் என்று இருக்க கூடாது 
ஏற்கனவே பல பிகினி படங்கள் இங்கு இருந்ததால் இதை இணைக்கிறேன் 
இது விதிமீறல் என்று எண்ணினால் தயவு செய்து மன்னித்து அகற்றிவிடுங்கள். 

radhika-apte.jpg

இது ஒன்றுதான் இணைக்கலாம் 
முகம் தெரிவது எல்லாம் .... இதில் இருக்கும் ஆடைகளும் இல்லாமல் இருக்கிறது. 

19225007-6506-thefappening.pm.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

யாழ்களத்தின் போட்டோ விதிமுறை தெரியவில்லை 
நாமே இந்த களத்தை நாறடித்தொம் என்று இருக்க கூடாது 
ஏற்கனவே பல பிகினி படங்கள் இங்கு இருந்ததால் இதை இணைக்கிறேன் 
இது விதிமீறல் என்று எண்ணினால் தயவு செய்து மன்னித்து அகற்றிவிடுங்கள். 

radhika-apte.jpg

இது ஒன்றுதான் இணைக்கலாம் 
முகம் தெரிவது எல்லாம் .... இதில் இருக்கும் ஆடைகளும் இல்லாமல் இருக்கிறது. 

19225007-6506-thefappening.pm.jpg

இம்புட்டுத் தானா?

இதுக்குப் போய்....இவ்வளவு ஆரவாரமா?

எனக்கென்னவோ.....வண்டியும்....தொந்தியும் மட்டும் தான் தெரியுது.!

தமிழ்நாட்டு ரசிகர்களை நினைத்தால்....பாவமாயும் உள்ளது..!😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

இனி மருதர் வந்து ஆதாரம் கேட்பார் பாருங்க...

ஹா...ஹா.....  எங்களை விட, மருதரிட்டை... எக்கச் சக்கமான ஆதாரம் இருக்கும் போலை  கிடக்கு.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏர் ரெல், ஜியா ஒரு பக்கம் கட் பண்ணிட்டான்.. சரி வி.பி.ன் வழியா உள்ள போனா 1500 பேர் லிஸ்ற் ரெடி என்டு சைபர் கிரைம் போலீஸ் ஒரு பக்கம் மிரட்டுறான் .. என்னடா சனநாயக நாடு இது..? 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புங்கையூரன் said:

இம்புட்டுத் தானா?

இதுக்குப் போய்....இவ்வளவு ஆரவாரமா?

எனக்கென்னவோ.....வண்டியும்....தொந்தியும் மட்டும் தான் தெரியுது.!

தமிழ்நாட்டு ரசிகர்களை நினைத்தால்....பாவமாயும் உள்ளது..!😃

எல்லா சுடிதாருக்கு பின்னாலும் ....
இப்படி ஒரு கதை இருக்கிறது. 

இவர் ஒரு சிறந்த நடிகர் .. உடலைப்பும் மெல்லியதுதான் 
இடையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இப்படி கொஞ்சம் உடம்பாக இருந்தார். 
இவர் நிர்வாணமாக நடித்த படங்களில் இந்த உடல் இல்லை. இது இந்த வருட ஆரம்ப காலம் என்று எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

எல்லா சுடிதாருக்கு பின்னாலும் ....
இப்படி ஒரு கதை இருக்கிறது. 

இவர் ஒரு சிறந்த நடிகர் .. உடலைப்பும் மெல்லியதுதான் 
இடையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இப்படி கொஞ்சம் உடம்பாக இருந்தார். 
இவர் நிர்வாணமாக நடித்த படங்களில் இந்த உடல் இல்லை. இது இந்த வருட ஆரம்ப காலம் என்று எண்ணுகிறேன். 

ம்ம்ம்ம்.....வண்டியும் ஒரு நாள்  ஓடத்தில்...ஏறும்...!😀

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

 

இந்த வீடியோ பின்னோட்டத்திலை .....வாழ்ந்தால் டான்ஸ் மாஸ்டராய் வாழோணும் எண்டு ஒரு பாவி எழுதிவிட்டிருக்கு.....
அப்பிடி என்ன சொகம் அதிலை இருக்கு? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2019 at 5:15 AM, தமிழ் சிறி said:

ஹா...ஹா.....  எங்களை விட, மருதரிட்டை... எக்கச் சக்கமான ஆதாரம் இருக்கும் போலை  கிடக்கு.  :grin:

 

என்ன செய்யிறது நாம பார்க்கிறதோட சரி

அந்தாள்.....?????😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இந்த வீடியோ பின்னோட்டத்திலை .....வாழ்ந்தால் டான்ஸ் மாஸ்டராய் வாழோணும் எண்டு ஒரு பாவி எழுதிவிட்டிருக்கு.....
அப்பிடி என்ன சொகம் அதிலை இருக்கு? :grin:

நடராஜர் ஆடிக்கொண்டே இந்த பிரபஞ்சத்தை படைத்ததாகவும் 
அவருடைய ஆடலின் அதிர்வுகளே இன்று அணுக்களில் இருந்து பூமி சூரியனை சுற்றுவது 
சூரிய குடும்பமே ஒன்றோடு ஒன்று ஒரு ஈர்ப்பு சக்தியில் சுற்றுவது என்று எல்லா இடமும் 
அதிர்வலையாகவும் ஈர்ப்பாகவும் இருப்பதாக சைவமதம் சொல்கிறது.

சிவனின் அதிர்வுகளின் அசைவை அறிந்து அதற்கு ஏற்றால்போல் அடுபவனின் 
வாழ்வில் துன்பம் இல்லை  இன்பம் ... இன்பம் ... இன்பம் ஒன்றுதான் வாழ்க்கை என்றும் சொல்கிறது.

எதுதியவர் ஒரு சைவனாக இருக்கலாம்...
அதுவும் இவ்வாறு சிவனாகி சக்தியையும் மார்பில் அணைத்து ஆடுபவன் வாழ்வில் 
துன்பம் எங்கே வரப்போகிறது? என்று அவர் எண்ணியிருக்கலாம். 

இடையாட .... வளையாட ..... சலங்கைகள் ஆட 
இடையோடு கொடிபோல நடமாடினாள் 
உலகாளும் உமையாளின் ராக பாபங்கள் 
ஆனந்தம் குடி கொண்ட கோலம் அம்மா! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.