Jump to content

ராஜபக்ஷ சகோதரர்கள் வசம்154 அரச நிறுவனங்கள் : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு


Recommended Posts

( ஆர்.விதுஷா)

ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷ,அவரதுமூத்த சகோதரர்களான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் 154 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

mujibur.jpg

இந்நிலையில் பல அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ்  வந்துள்ள நிலையில் இதுவரையில் பாதுகாப்பு அமைச்சராக எவரும்  இல்லை.

 ஆகவே யார் பாதுகாப்பு அமைச்சர் என்பது தொடர்பில் அரசாங்கம் நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோதாவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,  

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பொறுப்பிலுள்ள அமைச்சுக்களுக்கு கீழான விடயதானங்கள்  உள்ளடக்கிய  அதி விசேட  வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. அதன் படி முப்படை , பொலிஸ் , மற்றும்  அரச புலனாய்வு  துறை  ஆகியன  உள்ளடங்கலாக  அனர்த்த  முகாமைத்துவ அமைச்சு மற்றும்  தகவல்  தொழில் நுட்ப  அமைச்சின் கீழ் இருந்த அரச  நிறுவனங்களும்  பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.  

 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் பொறுப்பின்  கீழ் 154 அரச நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி ஜனாதிபதி அமைச்சு பொறுப்பை வகிக்க  முடியாது.

 இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சராக எவரும் நியமிக்கப்படவில்லை. இருப்பினும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பல அரச நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என அவர் இதன்போது தெரவித்தார்.

https://www.virakesari.lk/article/70933

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்படாதீர்கள் ........
இன்னும் பல தனியார் நிறுவனங்களே 
கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படும். 

Link to comment
Share on other sites

11 hours ago, ampanai said:

154 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் கள்ளக்காணி பிடிக்கும் திட்டங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கப் போகிறது.

Link to comment
Share on other sites

10 hours ago, Maruthankerny said:

அவசரப்படாதீர்கள் ........
இன்னும் பல தனியார் நிறுவனங்களே 
கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படும். 

அவ்வாறு நடக்காது. ஏனெனில், அது மேற்குலகம் சார்ந்த முதலீட்டுகளை நாட்டை விட்டு ஓட வைத்து, இளநகை ரூபா சரியவும் வைத்துவிடும். நாட்டில் பல பொருளாதாரம் சார்ந்த குழப்பங்கள் ஏற்படும்.  

Link to comment
Share on other sites

7 hours ago, போல் said:

முஸ்லிம்களின் கள்ளக்காணி பிடிக்கும் திட்டங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கப் போகிறது.

ரிசார்ட் பதுதுதீன் அமைச்சராக இருந்தபோது முப்பதுக்கும் மேட்படட நிறுவனங்கள் அவரின்கீழ் இருந்தது. அப்போது எல்லாம் முஸ்லீம் மயமாகவே இருந்தது. அதில் எதாவது ஒரு நிறுவனத்துக்கு சென்றால் அல்லாஹு அக்பர், அலைக்கும் ஸலாம், உம்மா, வாப்பா எண்டு ஒரே சத்தமாக இருக்கும்.

இவருக்கு கிழே இருந்த ஒரு நிறுவனமாவது உருப்படியாக இருக்கவில்லை. இப்போது பிழைபிடிக்க வந்துவிடடார்கள்.

காணி பிடித்தல் , மரம் வெட்டுதல் இதை சோனவன் எந்த ஆட்சியிலும் விட மாடடான். நேற்றும் மன்னாரில் 75 ஏக்கர் காடடை வெட்டி களைவாய்  பிடித்துவிடடார்கள். இப்போது அங்கு இது ஒரு பிரச்சினையாக மாறி விட்ட்து. 

Link to comment
Share on other sites

3 hours ago, Vankalayan said:

ரிசார்ட் பதுதுதீன் அமைச்சராக இருந்தபோது முப்பதுக்கும் மேட்படட நிறுவனங்கள் அவரின்கீழ் இருந்தது. அப்போது எல்லாம் முஸ்லீம் மயமாகவே இருந்தது. அதில் எதாவது ஒரு நிறுவனத்துக்கு சென்றால் அல்லாஹு அக்பர், அலைக்கும் ஸலாம், உம்மா, வாப்பா எண்டு ஒரே சத்தமாக இருக்கும்.

இனி எல்லாம் புத்தன் சரணம் கச்சாமி தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.