-
Tell a friend
-
Topics
-
3
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
கருத்துக்கு வாதம் வைக்க வழியற்று தூற்றப்படும் இது போன்ற சந்தேகம் என்பது பிசாசு போன்றது அதற்கு மருந்து இதுவரை இல்லை இனியும் இல்லை
-
By தமிழ் சிறி · Posted
டெல்லியில்.. இந்த நிலைமை என்றால், மற்றைய வட மாநிலங்களின் நிலைமை, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். தேர்தல், கும்ப மேளா என்று... கொண்டாட்டங்கள் வைத்ததால் வந்த வினை. இதற்கு... முழுப் பொறுப்பும், அரசியல்வாதிகளையே சேரும். -
அதுவா? பங்களிப்பு RSS இன் வளர்ப்பு பிள்ளைகளுக்கு போகுது என்பதால்தான். நேரடியாக பிஜேபிக்கு ஆதரவு கொடுத்தால் ஸ்டேட்டும், சென்றலும் கைக்குள் வந்துவிடும் என்று தெரியாமால் இடையில் நிற்கும் ஏஜென்ற்றுக்கு ஊத்தவேண்டாம் என்ற கரிசனைதான்😅
-
புலிகள் கடைப்பிடித்தார்கள் தமிழக அரசியல் தலைவர்கள் கடைப்பிடித்தார்களா?? அதன் வினையை தான் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தற்போது அனுபவிக்கிறார்கள் தமிழகத்தின் சில விடயங்களை தமது பங்களிப்பு மாற்றும் என்று நம்மவர்கள் சிலர் நம்பி அதற்காக உழைத்தால் நமக்கேன் வியர்க்கணும்???
-
https://www.facebook.com/100003544536441/posts/3670817696379679/
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.