Jump to content

பச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%
 

பிரித்தானிய தேர்தலில் அமோக வெற்றியீட்டி, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன் தமிழ் மக்களிற்கு வீடியோ வழியாக நன்றி தெரிவித்துள்ளார்.

பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேடிவ் கட்சி நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. வெற்றியீட்டியதும், தமிழ் மக்களிற்கு நன்றி தெரிவிக்கும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்தார்.

பிரித்தானிய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் தமிழ் சமூகம் ஆற்றும் அளப்பரிய பணியை பாராட்டிய ஜோன்சன், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

http://www.pagetamil.com/93918/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணர் நன்றி வணக்கம் போட்டுட்டர். சுபம்.

சோணகிரி தமிழர்கள்: “அப்ப இரெட்டை தேச இலங்கை இல்லையா கோபால்“.

பிகு: இந்தாள் நம்ம ரஜனிகாந்துக்கே tough கொடுப்பார் போல இருக்கே😂.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலியுறுத்தாமல்.. கிடைக்கும்.. தருவார்கள் என்று காத்துக்கிடந்தால்.. காற்றுக்கூட கிடைக்காது கோபால். காற்றைக் கூட உள்ளெடுக்க மூச்செனும் இயக்கம் அவசியம். 

ஜோன்சனோ.. எவருமோ.. பிரித்தானியாவுக்கு ஈழத்தில் தமிழர்களின் அரசியல் உரிமையை மீட்டுக்கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ளதை உணர வைப்பதும் செயற்பட வைப்பதும் மிக அவசியம்.

காரணம்.. எமது நிலத்தை சிங்களவர்கள் ஆளக் கையளித்தது.. பிரித்தானியாவும்.. பிரித்தானியாவின் சேர் பட்டங்களுக்கு அடிபணிந்த கூலித் தமிழர்களும் தான். 

Link to comment
Share on other sites

"வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்தார்." 

இது ஒரு 'சிம்போலிக்' செயலாக இருந்தாலும் எமது அடுத்த தலைமுறைக்கு பலம் சேர்க்கும் செய்தி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%
 

பிரித்தானிய தேர்தலில் அமோக வெற்றியீட்டி, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன் தமிழ் மக்களிற்கு வீடியோ வழியாக நன்றி தெரிவித்துள்ளார்.

பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேடிவ் கட்சி நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. வெற்றியீட்டியதும், தமிழ் மக்களிற்கு நன்றி தெரிவிக்கும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்தார்.

பிரித்தானிய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் தமிழ் சமூகம் ஆற்றும் அளப்பரிய பணியை பாராட்டிய ஜோன்சன், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

http://www.pagetamil.com/93918/

 பேஜ்தமிழ் கன்சேவேடிவ் தமிழ்-கூஜாக்கள் (லைக்கா வகையறாக்கள்) யாரிடமோ நல்லா வாங்கிக்கொண்டு பொய்ச் செய்தியாக வெளியிடுகிறனர்.

இந்த காணொளி வந்தது தேர்தலுக்கு முன். இவர்கள் வெற்றி பெற்றதும் வீடியோ வெளியிட்டதாக புனைகிறார்கள்.

கூடவே பகுதி நேர தமிழ் ராஜதந்திரிகள் வேறு  ஜோன்சனுக்கு எம் போராட்டத்தை புரிய வைக்க  போகிறார்களாம். இவர்கள் எல்லாருக்கும் எல்லாம் தெரியும் புரிய வைக்க இங்கே ஏதும் இல்லை.

நம் புவிசார் பலம் அல்லது பிரித்தானியாவில் நம் வாக்குப் பலம் இவை இவர்களுக்கு தேவைபடும் போது, இவர்களை ஒரு பொது மேடைக்கு அழைத்து, ஜோன்சன், கோபின் வராவிட்டாலும் அடுத்த நிலை, குரல்தரவல்ல நபர்கள் வந்து, இதுதான் எம் அணுகுமுறை, இதை இப்படி செய்து தருவோம் என வாக்கு கொடுக்கும் படி, வலியுறுத்தி. கொடுத்த வாக்கை காப்பாற்ற நிர்பந்திப்பதே பயனுள்ள ராஜத்ந்திரம்.

கோபி யூத விரோதி என்றதும், கட்சி பேதமின்றி தலைமை ரபாய் தொட்டு சகல யூதர்களும் ஓரணியில் திரண்டு அளுத்தம் கொடுத்தனர்.

ஆனால்,தேர்தலுக்கு தேர்தல், sensational வீடியோ, படங்களை போட்டு, தமிழர்களின் வோட்டுக்களை இரெண்டு கட்சிகளுக்கும் "கூட்டிக் கொடுக்கும்" "மாமா வேலை"யை மட்டுமே பிரிதானிய தமிழர் பிரதிநிதிகள் என கோட், சூட் போடுவோர் செய்கிறனர்.

ஜோன்சனும், லேபரும் இன்னும் 5 வருடத்து இதை மறந்து விட்டு, மறுபடியும் தேர்தல் வரும்போது வந்து நன்றி, வணக்கம் என்பார்கள் நாமும், பச்சை தமிழனை பாருங்கள் கோபால், நீலத் தமிழனை பாருங்கள் கோபால் எனப் புல்லரிபோம்.

இதுக்கு பேசாம நித்தியிண்ட கைலாசாவில "தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சராக" போகலாம் 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பேஜ்தமிழ் கன்சேவேடிவ் தமிழ்-கூஜாக்கள் (லைக்கா வகையறாக்கள்) யாரிடமோ நல்லா வாங்கிக்கொண்டு பொய்ச் செய்தியாக வெளியிடுகிறனர்.

பேஜ் செய்திகள் கட்டுரைகளும் பெரும்பாலும் தமிழருக்கு எதிரானவையாக காணப்படும் உதாரணம் பீஸ்மரின் புளுகு  கட்டுரை 2009 க்கு பிறந்த தமிழ் இணையங்கள் மீது எனக்கு நமபிக்கை கிடையாது ஒண்டுக்கு இரண்டுமுறை சரிபார்த்தும் சிலசமயம் ஏண்டா இணைத்தம் என்று கிடக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ampanai said:

"வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்தார்." 

இது ஒரு 'சிம்போலிக்' செயலாக இருந்தாலும் எமது அடுத்த தலைமுறைக்கு பலம் சேர்க்கும் செய்தி.  

புலம் பெயர் தமிழர்கள் இன்று ஓர் பலமான சக்தியாக உருவாகி வருகிறார்கள். இவர்கள் 
கடுமையாக உழைத்து சக்தி மிக்க அரசியல் தலைவர்களுடன் நட்புஉறவை பேணி ஈழத் தமிழருக்கான நிரந்தரமானதும் அதி கூடிய அரசியல் தீர்வை பெற்று தர உழைக்க வேண்டும்.நாமே நமக்கான தீர்வை பெற போராடி வந்த போதும் இந்த உலகம் 
தர்மத்தின் அடிப்படையில் இல்லாததாலும் உலக ஒழுங்கு அரசியலை நாமும் சரியாக புரிந்துளாது போனதாலும் இன்று நமது மக்கள் பெரும் துயரோடு வாழ்கின்றனர்.ஆகவே இவர்களுக்கான சரியான தீர்வை பெற இளைய தமிழ் சமுதாயம் உழைக்க வேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

 பேஜ்தமிழ் கன்சேவேடிவ் தமிழ்-கூஜாக்கள் (லைக்கா வகையறாக்கள்) யாரிடமோ நல்லா வாங்கிக்கொண்டு பொய்ச் செய்தியாக வெளியிடுகிறனர்.

இந்த காணொளி வந்தது தேர்தலுக்கு முன். இவர்கள் வெற்றி பெற்றதும் வீடியோ வெளியிட்டதாக புனைகிறார்கள்.

கூடவே பகுதி நேர தமிழ் ராஜதந்திரிகள் வேறு  ஜோன்சனுக்கு எம் போராட்டத்தை புரிய வைக்க  போகிறார்களாம். இவர்கள் எல்லாருக்கும் எல்லாம் தெரியும் புரிய வைக்க இங்கே ஏதும் இல்லை.

நம் புவிசார் பலம் அல்லது பிரித்தானியாவில் நம் வாக்குப் பலம் இவை இவர்களுக்கு தேவைபடும் போது, இவர்களை ஒரு பொது மேடைக்கு அழைத்து, ஜோன்சன், கோபின் வராவிட்டாலும் அடுத்த நிலை, குரல்தரவல்ல நபர்கள் வந்து, இதுதான் எம் அணுகுமுறை, இதை இப்படி செய்து தருவோம் என வாக்கு கொடுக்கும் படி, வலியுறுத்தி. கொடுத்த வாக்கை காப்பாற்ற நிர்பந்திப்பதே பயனுள்ள ராஜத்ந்திரம்.

கோபி யூத விரோதி என்றதும், கட்சி பேதமின்றி தலைமை ரபாய் தொட்டு சகல யூதர்களும் ஓரணியில் திரண்டு அளுத்தம் கொடுத்தனர்.

ஆனால்,தேர்தலுக்கு தேர்தல், sensational வீடியோ, படங்களை போட்டு, தமிழர்களின் வோட்டுக்களை இரெண்டு கட்சிகளுக்கும் "கூட்டிக் கொடுக்கும்" "மாமா வேலை"யை மட்டுமே பிரிதானிய தமிழர் பிரதிநிதிகள் என கோட், சூட் போடுவோர் செய்கிறனர்.

ஜோன்சனும், லேபரும் இன்னும் 5 வருடத்து இதை மறந்து விட்டு, மறுபடியும் தேர்தல் வரும்போது வந்து நன்றி, வணக்கம் என்பார்கள் நாமும், பச்சை தமிழனை பாருங்கள் கோபால், நீலத் தமிழனை பாருங்கள் கோபால் எனப் புல்லரிபோம்.

இதுக்கு பேசாம நித்தியிண்ட கைலாசாவில "தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சராக" போகலாம் 😜

இரெத்தினச் சுருக்கம்.👍

Link to comment
Share on other sites

வேறு எந்த பிரித்தானிய பிரதமரும் இவ்வாறு தமிழ் மக்களை, அவர்களின் கடின உழைப்பை பாராட்டி ஒரு ஒளிப்பதிவை விட்டார்களா இல்லையா என்பதையும் இதை தேர்தலின் வெற்றிற்கு முன்னராக  வாக்குகளை சேகரிக்கும் நோக்கத்தில் விட்டிருந்தாலும் - இது தான் இன்றைய அரசியலில் ஒரு பாகம். 

இதை சரியாக தமக்கு பாவிக்கும் சிறுபான்மை சமூகங்கள் தம்மை புலம்பெயர்ந்த நாடுகளில் பலப்படுத்துவதுடன், தேவையான நேரங்களில் தாம் புலப்பெயர்ந்து வந்த தாயக தேசத்திற்கும் உதவுகிறார்கள்.  

Link to comment
Share on other sites

போரிஸ் என்றதும் சிலருக்கு இன்றைய உருசியாவை உருவாக்கிய போரிஸ் எல்சனும் ஞாபகத்திற்கு வரலாம். இந்த எல்சனே உருசியாவை ஒரு திறந்த வர்த்த கொள்கைக்கு உள்ளாக்கினார். 

இன்று, பிரித்தானிய போரிஸ் ஒரு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்து பொருளாதார சுபீட்சத்தை பெற்றுத்தருவேன் என கூறி -பெரும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அவரின் திட்டம் தான் என்ன ?

ஒரு திட்டம் - நாட்டில் திறந்த, வரிகள் குறைந்த துறைமுகங்களை உருவாக்குவது. சிங்கப்பூரை ஒத்ததாக இந்த திட்டம் இருக்கும் என  போரிஸ் கூறுகிறார். 

உதாரணத்திற்கு, ஜப்பானில் வடிவமைக்கப்படும் மகிழூந்து ஒரு பிரித்தானிய துறைமுகத்தில் சேர்க்கப்பட்டு இன்னொரு நாட்டில் விற்கப்படும். இதனால் துறைமுகத்தை அண்டிய நகரில் வேலைவாய்ப்பு உருவாகும். 

அப்படியானால் ஏன் இதுவரை இவ்வாறு முயற்சிக்கவில்லை ?   

Link to comment
Share on other sites

9 minutes ago, ampanai said:

அப்படியானால் ஏன் இதுவரை இவ்வாறு முயற்சிக்கவில்லை ?  

முன்னர் பிரித்தானிய பிரதமராக மார்கிரெட் தச்சர் இருந்த பொழுது இவ்வாறு Canary Wharfஇல் செய்தார், வெற்றியும் பெற்றார். அதே வெற்றிக்கு பிரித்தானிய வரி செலுத்துபவர்கள் சிறந்த வீதிகள், தொழில் வல்லுநர்களை தந்தார்கள். இந்த வெற்றியை அவர் வேறு நகரங்களுக்கும் விஸ்தரித்தார். 

புதிதாக வேலைகளை உருவாக்குவதற்கு பதிலாக, நிறுவனங்கள் இந்த வியாபார பயன்தரு இடங்களுக்கு தமது நிறுவனத்தை மாற்றினார்கள். புதிதாக உருவாக்கட்ட ஒவ்வொரு வேலைக்கும் 17 ஆயிரம் பவுட்ஸ்களை அரசு செலவு செய்தது. 2012 அளவில் இந்த 'இலவசங்களை' அரசு நிறுத்தியது. 

அப்படியானால், ஏன் போரிஸ் மீண்டும் அந்த பாதையில் பயணிக்க விரும்புகிறார் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

வேறு எந்த பிரித்தானிய பிரதமரும் இவ்வாறு தமிழ் மக்களை, அவர்களின் கடின உழைப்பை பாராட்டி ஒரு ஒளிப்பதிவை விட்டார்களா இல்லையா என்பதையும் இதை தேர்தலின் வெற்றிற்கு முன்னராக  வாக்குகளை சேகரிக்கும் நோக்கத்தில் விட்டிருந்தாலும் - இது தான் இன்றைய அரசியலில் ஒரு பாகம். 

இதை சரியாக தமக்கு பாவிக்கும் சிறுபான்மை சமூகங்கள் தம்மை புலம்பெயர்ந்த நாடுகளில் பலப்படுத்துவதுடன், தேவையான நேரங்களில் தாம் புலப்பெயர்ந்து வந்த தாயக தேசத்திற்கும் உதவுகிறார்கள்.  

 

 

இங்கே போரிஸ் செய்வது எதுவுமே புதிது இல்லை. 2009 இல் இருந்து தமிழர் வாக்கை களவாட இருபகுதியும் கடைப்பிடிக்கும் அதே உத்திதான். டேவிட் கமெரன் யாழ் போன சமயம் அவரை “கடவுள்” என்றே தமிழர்கள் அழைத்தார்கள் என்ற ரீதியில் கூட கார்டியன் பத்திரிகை எழுதியது.

 

Link to comment
Share on other sites

6 minutes ago, ampanai said:

அப்படியானால், ஏன் போரிஸ் மீண்டும் அந்த பாதையில் பயணிக்க விரும்புகிறார் ?

இவ்வாறான சிறப்பு துறைமுகங்கள் 80 அளவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளன. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளிலும் ஒரு சிறப்பு வர்த்த எண்ணத்தை ( உதாரணத்திற்கு சூரிய மின்வலு உபகரணங்கள் ) ஊக்குவிற்கவே இவ்வாறான அனுமதிகளை வழங்கின. 
 
அதனால், பிரித்தானியாவில் இவ்வாறான சிறப்பு துறைமுகங்கள் திறக்கப்படவில்லை. 

போரிஸ், இவ்வாறான ஒரு புதிய அணுகுமுறை என்ற மெருகூட்டிய பழைய முறையை அணுக உள்ளார். ஆரம்பத்தில் இரு உதவினாலும் மீண்டும் மார்கிரெட் தட்ச்சர் நிலைமையே வரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள்,  புகழ் விரும்பிகள் அவர்களை வல்லவர் நல்லவர் எனப் புகழ்ந்தால் - வாக்கை அள்ளி வழங்குவார்கள் என கன்சேவேடிவ் கட்சிக்கு யாரோ சரியான ஆலோசனை வழங்குகிறார்கள். அதுதான் வரிசையாய் வந்து வாழ்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

Just now, ampanai said:

போரிஸ், இவ்வாறான ஒரு புதிய அணுகுமுறை என்ற மெருகூட்டிய பழைய முறையை அணுக உள்ளார். ஆரம்பத்தில் இரு உதவினாலும் மீண்டும் மார்கிரெட் தட்ச்சர் நிலைமையே வரலாம். 

இலங்கையில் கூட மகிந்த அண்ட் கோ மற்றும் சீன அரசும் கூட அம்பாந்தோட்டையிலும் கொழும்பிலும் இதேபோன்ற அணுகுமுறையை செய்ய முயற்சிக்கின்றன. 

தமிழகத்திலும் கூட பல மகிழூந்து இணைப்பு நிறுவனங்கள் இவ்வாறான ஒத்த அணுகுமுறையை கொண்டுள்ளன. மாறாக, தென்கொரிய நிறுவனங்கள் போன்றன தமது நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பை வைத்துள்ளன. காரணம், அவையே உண்மையான நிலையான வேலை வாய்ப்புக்கள்.  

Just now, ampanai said:

தமிழகத்திலும் கூட பல மகிழூந்து இணைப்பு நிறுவனங்கள் இவ்வாறான ஒத்த அணுகுமுறையை கொண்டுள்ளன. மாறாக, தென்கொரிய நிறுவனங்கள் போன்றன தமது நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பை வைத்துள்ளன. காரணம், அவையே உண்மையான நிலையான வேலை வாய்ப்புக்கள்.

ஆனால், இந்த சிக்கலான பொருளாதார வலைக்குள் தன்னை சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் மற்றையவர்கள் வியக்கும் வண்ணமும் வளர்ந்து வருபவர்கள் - சிங்கப்பூரியர்கள். அங்கும் தமிழர்கள் உள்ளார்கள், வெற்றியின் பாதையில் அவர்களும் தமக்கென ஒரு இடத்தை வைத்துள்ளார்கள். 

பிரித்தானியா வெற்றியிலும் தமிழர்கள் இருப்பார்கள் !

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

முன்னர் பிரித்தானிய பிரதமராக மார்கிரெட் தச்சர் இருந்த பொழுது இவ்வாறு Canary Wharfஇல் செய்தார், வெற்றியும் பெற்றார். அதே வெற்றிக்கு பிரித்தானிய வரி செலுத்துபவர்கள் சிறந்த வீதிகள், தொழில் வல்லுநர்களை தந்தார்கள். இந்த வெற்றியை அவர் வேறு நகரங்களுக்கும் விஸ்தரித்தார். 

புதிதாக வேலைகளை உருவாக்குவதற்கு பதிலாக, நிறுவனங்கள் இந்த வியாபார பயன்தரு இடங்களுக்கு தமது நிறுவனத்தை மாற்றினார்கள். புதிதாக உருவாக்கட்ட ஒவ்வொரு வேலைக்கும் 17 ஆயிரம் பவுட்ஸ்களை அரசு செலவு செய்தது. 2012 அளவில் இந்த 'இலவசங்களை' அரசு நிறுத்தியது. 

அப்படியானால், ஏன் போரிஸ் மீண்டும் அந்த பாதையில் பயணிக்க விரும்புகிறார் ? 

அவரின் பெயர் பொரிஸ் யெல்சின். பெரும் குடிகாரர். அரச விழாக்களில் கூட குடி வெறியில் கோமாளித்தனம் பண்ணியவர்.

ரஸ்யாவை உலகின் கோமாளியாக மாற்றிய பெருமைக்குரியவர். இப்பவும் கோபர்சேவ்வுக்கு அடுத்து ரஸ்யர்கள் வெறுப்பது யெல்சினைத்தான்.

யெல்சின் காலத்தில் அமெரிகாவிடம் கையேந்தி பிழைத்தது ரஸ்யா.

Sunderland இல் நிசான்

Swindon இல் ஹொண்டா

Burnaston இல் டொயோட்டா

இன்னும் பல வெளிநாட்டு கார்கள் இப்பவே யூகேயில் அசெம்பிளி செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கிறன. இப்போ இவை எந்த வரியும் இல்லாமல் ஈயூ முழுமைக்கும் ஏற்றுமதியாகிறன.

இந்த ஏற்பாட்டை குழப்பி, உலக வர்த்தக மையங்களை உருவாக்கினாலும், காரை ஈயூவில்தான் விற்க வேண்டும். அவர்கள் வரி போட்டால்? ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம்.

 

ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

தேம்ஸ் நடுவே விமான நிலையம்

லண்டனில் பூங்காப் பாலம் 

என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂.

பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா? பொறுத்திருந்து பார்போம்.

Link to comment
Share on other sites

வெண்ணை திரண்டு வருகிறபோது நையீரிய பயப்பிராவில் இருந்தல்ல கொசோவா கிழக்கு தீமோர் போன்ற சிறுமக்கள் தொகையைக் கொண்ட வெளி அழுத்தத்தால் வெற்றி கைகூடிய மக்களைப்போல படிபடியாக விடுதலையை நோக்கி என்கிற உபாயத்தை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். உள்ளதையும் கெடுத்துவிடாமல் முழுவிடுதலை தீர்வு மூல உபாயம் இணைந்த தாயகத்தை வரையறுத்தல்  தீர்வே உடனடியாக அடைவேண்டிய சாத்தியமான  தந்திரோபாயம் என்பதை உணருதல் காலத்தின் தேவை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பி நம்பி ஏமாந்த கூட்டம் தான் நான்

இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் வெற்றி பெற்று இருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவரது கட்சிக்கு தான் வோட் போட்டேன்...காரணம் கோமாளிகள் தான்  நாட்டை ஆள வேண்டும் என்பது என் விருப்பம் 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

A0-C29667-5486-48-B2-8-F41-695-C9-FA7-C2

வெள்ளைக்காரன் தமிழ் பேசினால்....
வொணக்கம்,  நண்டி  என்று தான் சொல்வார்கள்.

பொரிஸ்-ஜோன்சன், சரியாக உச்சரித்து இருப்பதை பார்க்க....
உண்மையிலேயே... அவர் பச்சைத் தமிழன்தான் ஐயா.... :grin:

Link to comment
Share on other sites

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பல நாடுகள், ஒரு குறிப்பிட்ட சில நாடுகளை விட,  பொருளாதார நிலையில்  பின்தங்கை உள்ளன. உதாரணத்திற்கு, குரோஷியாவில் உள்ள துறைமுக நகரில் வாழுபர் 10000 யூரோ உழைக்கையில் பிரித்தானியாவில் வாழுபர் 25000 யூரோ உழைப்பார். 

பிரித்தானியாவில் வாழுபர் இலண்டனில் வாழுபவருடன் ஒப்பிட்டு தான் வறுமையில் இருப்பதாக கூறுவார். அதனால், பிரித்தானிய அரசியலில் மாற்றத்தையும் கொண்டுவரலாம். 

ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் ஒட்டுமொத்தமாக தன்னை வளர்க்க பார்க்கின்றது. இன்று படும் கடினம் நாளைய சுபீட்ஷம் என பார்க்கின்றது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் போட்டியாக நிற்கப்பார்க்கின்றது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் பொங்கல் வாழ்த்தும் நன்றி வணக்கமும் தமிழிலை சொல்லி பேய்க்காட்டுவாங்கள்....நாங்கள் குண்டியிலை தட்டின புளுகிலை பினாத்திக்கொண்டு திரிய வேண்டியதுதான்...
இஞ்சை பாருங்கோ மகிந்தரும் தமிழிலை வெளுத்து வாங்குறார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kavi arunasalam said:

A0-C29667-5486-48-B2-8-F41-695-C9-FA7-C2

ஐயா ,

திருநீரும் குங்குமமும் தவறிவிட்டது.

Link to comment
Share on other sites

புலம்பெயர் நாடுகளில் நாம் பலமாக இருப்பதன் காரணமாகத்தான் அவர்கள் ஒரு பச்சைதமிழனாக பார்க்கிறார்கள். இதையே மற்றைய பலமான சமூகங்களிலும் பார்க்கின்றோம். சீக்கிய சமூகமும் யூத சமூகமும் நாம் பார்த்து அரசியலில் பொறாமை பட கூடிய சமுகமாக உள்ளார்கள். 

எமக்குள் உள்ள வாக்குப்பலம். பொருளாதார பலம் மற்றும் அரசியல் பலத்தை பெருக்குவோம். முடிந்தளவு வாழும் நாடுகளில் ஒரு கட்சியில் சேர்ந்து பயணிப்போம். முடிந்தால் எமது தாயக மக்களுக்காக குரல் கொடுக்க வைப்போம். இல்லாவிட்டாலும், எமது புலப்பெயர் நாட்டில் எமது தலைமுறைகள் வாழ அரசியலை அவர்களுக்காக வளமாக்குவோம்    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.