Jump to content

ஆனந்த கண்ணீர்


Recommended Posts

நாளை அவள் இறந்து போக

வடிப்பார்கள் முட்டை கண்ணீர்

மிகவும் அழகானதும் கருத்துகள் அடங்கிய கவி வரிகள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வரிகள் இனியவள்.

படமும் நல்லா இருக்கு.

Link to comment
Share on other sites

இனியவள்,

படம் நல்லா இருக்கு. அது சரி நீங்க என்ன தான் சொல்ல வாறீங்க என்று விளங்கல. விளக்கம் கொடுங்கள் பார்ப்பம் :rolleyes: இது விளங்கி களத்தில சிலர் ஆகா ஓகோ என்று வேறு சொல்கிறார்கள்... அதுவும் விளங்கல...

Link to comment
Share on other sites

இனியவள்,

படம் நல்லா இருக்கு. அது சரி நீங்க என்ன தான் சொல்ல வாறீங்க என்று விளங்கல. விளக்கம் கொடுங்கள் பார்ப்பம் :lol: இது விளங்கி களத்தில சிலர் ஆகா ஓகோ என்று வேறு சொல்கிறார்கள்... அதுவும் விளங்கல...

அண்ணா இது வாழ்கையின் யதார்தத்தை உணர்த்தும் கவிதை பெற்றோர் மணமகளை ஆசிர்வதிக்கும் போது விடும் கண்ணீர் துளி ஆனந்த கண்ணீர் அதே மகள் விதவையாக ஆகும் போது அதே பெற்றோர் உறவுகள் வடிக்கும் கண்ணீர் தான் இந்த இரத்த கண்ணீர் இந்த வரிகள் கவர்ந்து தான் பாராட்டினாங்க

:rolleyes:

Link to comment
Share on other sites

யமுனா சொன்னா சரி தான்.... வேறு கருத்துக்கு இடமில்லை ....

Link to comment
Share on other sites

ஆக மொத்தத்தில் கண்ணீர் என்பது மனித வாழ்வில் நிரந்தரமானது...

மனிதனின் வாழ்க்கை என்றாலே சந்தேசமும் , கண்ணீரும் கலப்பது தான்

இல்லையா ???

Link to comment
Share on other sites

விதவை ஆனால் கண்ணீர் வடிக்க வேண்டிய சமுதாயம் வழக்கம் இன்னும் தேவையா ?

நல்ல கெல்விதான்!!!!!

இதுக்கு பதில் :blink::blink::lol::unsure:

Link to comment
Share on other sites

விதவை ஆனால் கண்ணீர் வடிக்க வேண்டிய சமுதாயம் வழக்கம் இன்னும் தேவையா ?

நாம் 2 வர் மட்டும் சிந்தித்து பயன் இல்லை எங்கள் சமுதாயம் சிந்திக்க வேண்டும்

:lol:

Link to comment
Share on other sites

இரத்த கண்ணீர் சிந்தும் கவிதை நன்றாக இருக்கிறது

விதவை என்று சொல்கின்ற அந்த புரையோடிய கொள்கை

இந்த யுகத்தில் மாற்றம் கண்டுள்ளது இன்னும் மாறவேண்டும்

Link to comment
Share on other sites

இரத்த கண்ணீர் சிந்தும் கவிதை நன்றாக இருக்கிறது

விதவை என்று சொல்கின்ற அந்த புரையோடிய கொள்கை

இந்த யுகத்தில் மாற்றம் கண்டுள்ளது இன்னும் மாறவேண்டும்

இந்த உலகத்தை நாங்கள் மாற்ற முயலலாம் ,

ஆனால் நான் கேக்கின்ரேன் இலக்கியன் உங்களை

உண்மையாக ஒரு பதில் சொல்ல வேண்டும்,

நீங்கள் ஒரு விதவைக்கு வாழ்வு குடுப்பீங்கலா???

Link to comment
Share on other sites

இந்த உலகத்தை நாங்கள் மாற்ற முயலலாம் ,

ஆனால் நான் கேக்கின்ரேன் இலக்கியன் உங்களை

உண்மையாக ஒரு பதில் சொல்ல வேண்டும்,

நீங்கள் ஒரு விதவைக்கு வாழ்வு குடுப்பீங்கலா???

சிந்திக்க கூடிய கேள்வியை தான் கேட்டு இருக்கிறீங்க

:lol:

Link to comment
Share on other sites

இந்த உலகத்தை நாங்கள் மாற்ற முயலலாம் ,

ஆனால் நான் கேக்கின்ரேன் இலக்கியன் உங்களை

உண்மையாக ஒரு பதில் சொல்ல வேண்டும்,

நீங்கள் ஒரு விதவைக்கு வாழ்வு குடுப்பீங்கலா???

விதவைக்கு எதற்கு வாழ்வு கொடுக்க வேண்டும் ?

Link to comment
Share on other sites

விதவைக்கு எதற்கு வாழ்வு கொடுக்க வேண்டும் ?

இது என்ன கேள்வி லிசான்

இன்று எங்கள் நாட்டில் எத்தனை விதவைகள்?

கட்டாயம் அவர்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும்

இல்லையா லிசான்

அவர்களும் மனிதர்கள்தானே.

Link to comment
Share on other sites

கணவனை இழந்து விட்டால் ஒரு பெண் வாழ்விழந்தவள் என்று அர்த்தமாகுமா ?

எனது குடும்பத்திலேயே தன் கணவனை இழந்த ஒருவர் காதலித்து இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அதற்காக அந்த ஆண் வாழ்வு கொடுத்தவர் என்று அர்த்தமாகாது. இன்னொருவர், இரண்டு பிள்ளைகளுக்குத் தாய், இளம் வயதிலேயே கணவனை இழந்தவர், ஐரோப்பாவில் வாழ்கிறார். பலர் அவருக்கு இரண்டவது மணம் முடிக்க முயன்றும் மறுத்துவிட்டார். தனது பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்வதாகக் கூறுகிறார்.

இவர் வாழ்விழந்தவரா ?

ஆண் தனது பெண் துணையை இழந்து விட்டால் அவரை வாழ்விழந்தவராக யாராவது சொல்வோமா ?

அல்லது அவர் இரண்டாவது திருமணம் செய்தால், அவரின் மனைவியை, வாழ்வு கொடுத்தவர் என்று கருதாமல் இரண்டாம் தாரம் என்றல்லவா சொல்வோம்.

நாம் எம்மை மாற்ற முயற்சிப்போம்.

Link to comment
Share on other sites

கணவனை இழந்து விட்டால் ஒரு பெண் வாழ்விழந்தவள் என்று அர்த்தமாகுமா ?

லிசான் இந்த கருத்தை நானும் அடிக்கடி நினைப்பது உண்டு எமக்குள் ஒரு

தப்பான சிந்தனை வளர்க்கப்பட்டு விட்டது அதற்கு என்ன காரணம்

என்று தெரியவில்லை விதவைகள் என்றால் பூட்டிய அறைக்குள்

வாழவேண்டும் என்ற சிந்தனை இப்போது அதிகமாக இல்லையென

நினைக்கின்றேன் இது ஒரு பெண்ணின் உணர்ச்சிகள் இதை அந்த

பெண்தான் முடிவெடுக்க வேண்டும் இதில் யாரும் தலையிடமுடியாது ஏனென்றால்

அது அவளின் சந்தோஷங்கள் இங்கே தடையாக நிற்பது மூடநம்பிக்கைகள்

என நினைக்கின்றேன் இதில் இருந்து தான் விடுதலை தேவை

Link to comment
Share on other sites

இந்த உலகத்தை நாங்கள் மாற்ற முயலலாம் ,

ஆனால் நான் கேக்கின்ரேன் இலக்கியன் உங்களை

உண்மையாக ஒரு பதில் சொல்ல வேண்டும்,

நீங்கள் ஒரு விதவைக்கு வாழ்வு குடுப்பீங்கலா???

இது என்ன கேள்வி இனியவள். :rolleyes:

அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைதால் நிச்சயமாக வாழ்வு கொடுக்கலாம்

இது தீண்டத்தகாத விடயமா என்ன :o

Link to comment
Share on other sites

தம்பியோ (அண்ணாவோ) தெரியல .... இலக்கியா... நீங்க சொல்லுறதுக்கு ஒன்றும் பாராட்டுச் சொல்ல நான் வரல.... எங்கட சமூகத்தைப் பொறுத்தமட்டில் விதவைகளுக்கு வாழ்வு கொடுக்கிறது என்பதை ஏதோ செய்ய முடியாத ஒன்றைச் செய்வது போலவும் பெரிய மனசுள்ளவர்கள் தான் செய்ய முடியும் என்ற தோரணையிலும் பார்கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். விதவைகளை திருமணம் செய்வதால் ஏதோ வாழ்வு கொடுப்பது போலவும் சிலரின் நினைப்பு ... வாழ்வு கொடுக்க நாம் யாரப்பா... ? வாழ்வு கிடைச்சு தானே மண்ணில் வந்திருக்கினம்... அந்த வார்த்தைப் பிரயோகம் சரியாகாப் படல... என்ன தான் அடிக்கடி விவகாரத்துச் செய்து மறுமணம் செய்கின்ற கலாச்சாரத்தை மேற்குலகத்தினர் கொண்டு இருந்தாலும் அவர்களின் மனநிலை நம்மவருக்கு வர நாளாகும்... (அடிக்கடி விவகாரத்து செய்யுங்க என்று சொல்லல நான்... கவனியுங்க...) சீதனம் கேட்கிறதில தொடங்கி ஆண்களின் கை மேலோங்கிய சமூக அமைப்பாகவே எங்க சமூகம் இன்னும் இருக்கு... என்றாலும் இப்படி சிந்தனை ரீதியில் பின்தங்கி இருக்கிற சமூக அமைப்பில இருந்து விதவைகளை மணம் செய்ய உங்களைப் போன்றவர்கள் முன்வந்தால் வாழ்த்துச் சொல்லலாம்... மற்றும் படி இதில் சிலாகிக்க எதுவும் இல்லை...

Link to comment
Share on other sites

கணவனை இழந்து விட்டால் ஒரு பெண் வாழ்விழந்தவள் என்று அர்த்தமாகுமா ?

எனது குடும்பத்திலேயே தன் கணவனை இழந்த ஒருவர் காதலித்து இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அதற்காக அந்த ஆண் வாழ்வு கொடுத்தவர் என்று அர்த்தமாகாது. இன்னொருவர், ஆண் தனது பெண் துணையை இழந்து விட்டால் அவரை வாழ்விழந்தவராக யாராவது சொல்வோமா ?

அல்லது அவர் இரண்டாவது திருமணம் செய்தால், அவரின் மனைவியை, வாழ்வு கொடுத்தவர் என்று கருதாமல் இரண்டாம் தாரம் என்றல்லவா சொல்வோம்.

நாம் எம்மை மாற்ற முயற்சிப்போம்.

நன்றாக சொன்னிங்கள் லிசான் ............

Link to comment
Share on other sites

இது என்ன கேள்வி இனியவள். :)

அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைதால் நிச்சயமாக வாழ்வு கொடுக்கலாம்

இது தீண்டத்தகாத விடயமா என்ன :o

எல்லாம் பேச்சுக்கு அழகாத்தான் இருக்கும் இல்லையா இலக்கியன்!!

எனக்கு தெரிந்த ஒரு பெண் இருந்தா அவங்களை நீங்கள் திருமணம் பன்னுவிங்களா இலக்கியன்??ß :):D:rolleyes:

என் கேள்விக்கு என்ன பதில்????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.