Jump to content

தெற்கில் தெரு ஓவியங்கள் வரைவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.


Recommended Posts

Image may contain: one or more people, people standing and outdoor
Shalin Stalin is in Jaffna.
 

தெற்கில் தெரு ஓவியங்கள் வரைவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.

தெற்கின் இன அழிப்பை, வன்முறையை வெள்ளையடிக்கும் ஒரு propaganda தான் இந்த street arts. தெற்கில் வரையப்படும் ஓவியங்கள் இதனை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்களை, இனங்களுக்கு எதிரான குற்றங்களை, இன வாதத்தை promotion செய்து தங்கள் குற்றங்களை உருமறைக்கும் ஒரு மறைமுக திட்டம் தான் இந்த தெரு ஓவியங்கள்.

ஆனால் வடக்கில் ஓவியங்கள் வரையும் போது நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

போராடும் இனங்கள் தங்கள் கலைகளை வெளிப்படுத்தும் போது அதில் தனித்துவங்கள் பேணப்பட வேண்டும். தெற்கின் propaganda விற்குள் கரைந்துவிட கூடாது.

தெற்கில் வரையப்படும் ஓவியங்களுக்கு ஒரு தேவை இருக்கின்றது.

குற்றங்களை மறைத்தல், குற்றவாளிகளை தேசிய பற்றாளர்களாக உருவமைத்தல்.

ஆனால் வடக்கில் வரையப்படும் ஓவியங்கள் வடக்கின் அழகை மட்டும் வெளிக்காட்டினால் அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் அடிபட்டு போகும். மாறாக அழகோடு வடக்கின் துன்பத்தையும், வரலாற்றையும், விடுதலை வேட்கையையும் வெளிக்காட்ட வேண்டும்.

இந்த இரு தேசங்களுக்கடையிலான வித்தியாசத்தை தெரு ஓவியங்களை வரையும் எங்கள் இளைஞர்கள் விளங்கி கொள்ள வேண்டும். அப்போது தான் சுற்றுலாக்கு வருபவர்கள் இரு தேசங்களிக்கிடையிலான வேறுபாட்டையும் விழங்கி கொள்வார்கள்.

வடக்கின் அழகினையும் வரையுங்கள் அத்தோடு வடக்கின் கண்ணீரையும், வடக்கின் எழுச்சியையும் வரையுங்கள்.

தற்போது உலகில் #modernart பிரபல்யம் அடைகின்றது அதனூடாக எங்கள் விடுதலைப் போரையும், கண்ணீரையும், வரலாற்றையும் ஆபத்தில்லாமல் கூறிவிட முடியும். இந்த modern art இல் கவனம் செலுத்துங்கள்.

தமிழ் உயிர் எழுத்துக்கள்
மாவீரர் கல்லறைகள்
காணாமல் போனார்
அரசியல் கைதிகள்
வரலாற்று இடங்கள்
இயற்கை சார்ந்த இடங்கள் (உ+ம்: வவுனியா வெடுக்குநாறி மலை)
யுத்தத்தின் பின்னரான தமிழர்களின் மீண்டெளல்
யுத்தம்
யாழ்ப்பாணத்தின் தீவுகள்
கல்வியலாளர்கள் (உ+ம்: பேராசிரியர் கைலசபதி போன்றோர்)
விளையாட்டு வீர வீராங்கனைகள்
மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் (மட்டக்களப்பில் தற்கொலை குண்டுதாரியை தடுத்து பல உயிர்களை காப்பாற்றியவர்)

ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள்.
கலை என்பது வெறுமனே அழகை மட்டும் கூறுவதில்லை. கலையால் என்னும் ஊடகத்தால் தான் தங்கள் போராட்டங்களை பல்வேறு இனங்கள் இந்த உலகத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கலைகளால் போராடுவோம்!

குறிப்பு: உங்கள் ஆரம்ப முயற்சியை குறை கூறுவதாக நினைக்காதீர்கள், ஓவியங்கள் பலம் வாய்ந்தவை அவை கண்ணீரை வெளிக்காட்டவும் கூடியன, கண்ணீரை மறுக்கவும் கூடியன அதனால் தான் அதனை உங்களிடம் கூறியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

குறிப்பு: உங்கள் ஆரம்ப முயற்சியை குறை கூறுவதாக நினைக்காதீர்கள், ஓவியங்கள் பலம் வாய்ந்தவை அவை கண்ணீரை வெளிக்காட்டவும் கூடியன, கண்ணீரை மறுக்கவும் கூடியன அதனால் தான் அதனை உங்களிடம் கூறியுள்ளேன்.

மக்களின் மனநிலை அதாவது சிங்கள மக்களின் மனநிலையென்பது எத்தனை ஆண்டுகள் ஏன் யுகங்கள் போனாலும் மாறாது அப்படி மாறும் என நினைத்திருந்தால் சஜித் வென்று இருப்பார் உதாரணத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் .

மாற்றம் என்பது இதுதான் நம்ம கோவில் கோபுரங்களில் வர்ணம் பூசுவது போல்தான் சாமிகள் அழகாக இருக்கும் கோபுரங்களும் அழகாக இருக்கும் இருக்கும் கும்பிடும் மக்களும் கும்பிடுவார்கள் ஆனால் கொஞ்ச காலத்தின் பிறகு வர்ணம் மங்கிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/17/2019 at 11:31 AM, nunavilan said:

ஆனால் வடக்கில் வரையப்படும் ஓவியங்கள் வடக்கின் அழகை மட்டும் வெளிக்காட்டினால் அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் அடிபட்டு போகும். மாறாக அழகோடு வடக்கின் துன்பத்தையும், வரலாற்றையும், விடுதலை வேட்கையையும் வெளிக்காட்ட வேண்டும்.

இந்த இரு தேசங்களுக்கடையிலான வித்தியாசத்தை தெரு ஓவியங்களை வரையும் எங்கள் இளைஞர்கள் விளங்கி கொள்ள வேண்டும். அப்போது தான் சுற்றுலாக்கு வருபவர்கள் இரு தேசங்களிக்கிடையிலான வேறுபாட்டையும் விழங்கி கொள்வார்கள்.

வடக்கின் அழகினையும் வரையுங்கள் அத்தோடு வடக்கின் கண்ணீரையும், வடக்கின் எழுச்சியையும் வரையுங்கள்.

தற்போது உலகில் #modernart பிரபல்யம் அடைகின்றது அதனூடாக எங்கள் விடுதலைப் போரையும், கண்ணீரையும், வரலாற்றையும் ஆபத்தில்லாமல் கூறிவிட முடியும். இந்த modern art இல் கவனம் செலுத்துங்கள்.

தமிழ் உயிர் எழுத்துக்கள்
மாவீரர் கல்லறைகள்
காணாமல் போனார்
அரசியல் கைதிகள்
வரலாற்று இடங்கள்
இயற்கை சார்ந்த இடங்கள் (உ+ம்: வவுனியா வெடுக்குநாறி மலை)
யுத்தத்தின் பின்னரான தமிழர்களின் மீண்டெளல்
யுத்தம்
யாழ்ப்பாணத்தின் தீவுகள்
கல்வியலாளர்கள் (உ+ம்: பேராசிரியர் கைலசபதி போன்றோர்)
விளையாட்டு வீர வீராங்கனைகள்
மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் (மட்டக்களப்பில் தற்கொலை குண்டுதாரியை தடுத்து பல உயிர்களை காப்பாற்றியவர்)

ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள்.
கலை என்பது வெறுமனே அழகை மட்டும் கூறுவதில்லை. கலையால் என்னும் ஊடகத்தால் தான் தங்கள் போராட்டங்களை பல்வேறு இனங்கள் இந்த உலகத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கலைகளால் போராடுவோம்!

குறிப்பு: உங்கள் ஆரம்ப முயற்சியை குறை கூறுவதாக நினைக்காதீர்கள், ஓவியங்கள் பலம் வாய்ந்தவை அவை கண்ணீரை வெளிக்காட்டவும் கூடியன, கண்ணீரை மறுக்கவும் கூடியன அதனால் தான் அதனை உங்களிடம் கூறியுள்ளேன்

ஓவியங்கள் பலம் வாய்ந்தவை... உண்மைதான்.ஓவியங்கள், புகைப்படங்கள் கூறும் கதைகள் எத்தனை.  நல்லதொரு முயற்சி. 

ஆனால் மழைக்காலத்தில் தொடங்கியதால் சிரமங்களை எதிர்கொள்வதாக நான் கேள்விப்பட்டேன். 

இங்கே கூறுவது போல வடக்கு, கிழக்கு அழகினை, கலைகளை கூற வேண்டும்.

வடக்கில் உள்ள பாடசாலைகள் கூட இதை முன் உதாரணமாக எடுத்து செய்தால் நன்று. இதயங்களும் அம்புக்குறிகளும் தகாத வார்த்தைகளும் சுவர்களை ஆக்கிரமிக்காமல்   வரலாறை மீட்டும் ஓவியங்கள் வரையப்பட்டால் நல்லதுதானே. பழைய மாணவ சங்கங்கள் அனுப்பும் நிதியை  தேவைக்ககு அதிகமாக கட்டடங்கள் கட்டியே அழிக்காமல் இந்த ஓவியங்களை வரையவும் பாராமரிக்கவும் வேறு பயனுள்ள விஷயங்களுக்கும் உபயோகப்படுத்தினால் நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஓவியங்கள் பலம் வாய்ந்தவை... உண்மைதான்.ஓவியங்கள், புகைப்படங்கள் கூறும் கதைகள் எத்தனை.  நல்லதொரு முயற்சி. 

ஆனால் மழைக்காலத்தில் தொடங்கியதால் சிரமங்களை எதிர்கொள்வதாக நான் கேள்விப்பட்டேன். 

இங்கே கூறுவது போல வடக்கு, கிழக்கு அழகினை, கலைகளை கூற வேண்டும்.

வடக்கில் உள்ள பாடசாலைகள் கூட இதை முன் உதாரணமாக எடுத்து செய்தால் நன்று. இதயங்களும் அம்புக்குறிகளும் தகாத வார்த்தைகளும் சுவர்களை ஆக்கிரமிக்காமல்   வரலாறை மீட்டும் ஓவியங்கள் வரையப்பட்டால் நல்லதுதானே. பழைய மாணவ சங்கங்கள் அனுப்பும் நிதியை  தேவைக்ககு அதிகமாக கட்டடங்கள் கட்டியே அழிக்காமல் இந்த ஓவியங்களை வரையவும் பாராமரிக்கவும் வேறு பயனுள்ள விஷயங்களுக்கும் உபயோகப்படுத்தினால் நல்லது. 

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால், கொழும்பில் வரையப்படும் சுவரோவியங்களைப் பார்த்தீர்களா? சிங்கள மொழியும், அதன் கலாசாரமும், இவையிரண்டும் பெளத்தத்தோடு எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைக் காட்டும் முகமாகவே பெரும்பாலான ஓவியங்கள் வரையப்படுகின்றன. ஒரு ஓவியத்தில் 2009 யுத்தவெற்றியும், அருகில் தமிழ்த் தாய் ஒருவரைச் சுமந்துவரும் துப்பாக்கி ஏந்திய சிங்களச் சிப்பாயும் வரையப்பட்டிருக்கிறது.

சிங்களவரின் மனநிலை மாறப்போவதில்லை. எம்மையும் அது மாவீரர் நினைவுகளையோ, தமிழர் சரித்திரத்தையோ மீட்க விடப்போவதில்லை. 

பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

எங்கள் மக்கள் 2009ல் போராட்ட சாத்தியங்கள் யாவும்  நிர்மூலமானபின்னரும் புயலில் தீபத்தைக் காப்பாற்றுவதுபோல தேசிய இனத்தன்மையை காப்பாற்றிகொண்டு மெல்ல மெல்ல நிமிர்ந்து வருகின்றனர்.  வரலாற்றின் முள்வேலி களூடாக ஊர்ந்து வெளியேறி மெல்ல நிமிர்கிற எங்கள் மக்களிடம் நிமிர்வது பற்றி நாம் சொல்லவேண்டுமா?  சாத்தியமான வழிகளில் அவர்கள் மெதுவாகவும் நுட்பமாகவும் நிமிர்ந்தே வருகிறார்கள். மீண்டும் பாதுகாப்பு நெருக்கடிகள் அதிகரித்துவரும் காலகட்டத்தில் அவர்கள் எதை வரைந்தாலும் “மீண்டும் நிமிர்கிற மிடுக்கு” நிச்சயம் இலைமறை காயாக இருக்கும். அதானால் நாம் செய்யக்கூடியது உதவுகிறதுதான்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/18/2019 at 6:38 PM, பிரபா சிதம்பரநாதன் said:

ஓவியங்கள் பலம் வாய்ந்தவை... உண்மைதான்.ஓவியங்கள், புகைப்படங்கள் கூறும் கதைகள் எத்தனை.  நல்லதொரு முயற்சி. 

ஆனால் மழைக்காலத்தில் தொடங்கியதால் சிரமங்களை எதிர்கொள்வதாக நான் கேள்விப்பட்டேன். 

இங்கே கூறுவது போல வடக்கு, கிழக்கு அழகினை, கலைகளை கூற வேண்டும்.

வடக்கில் உள்ள பாடசாலைகள் கூட இதை முன் உதாரணமாக எடுத்து செய்தால் நன்று. இதயங்களும் அம்புக்குறிகளும் தகாத வார்த்தைகளும் சுவர்களை ஆக்கிரமிக்காமல்   வரலாறை மீட்டும் ஓவியங்கள் வரையப்பட்டால் நல்லதுதானே. பழைய மாணவ சங்கங்கள் அனுப்பும் நிதியை  தேவைக்ககு அதிகமாக கட்டடங்கள் கட்டியே அழிக்காமல் இந்த ஓவியங்களை வரையவும் பாராமரிக்கவும் வேறு பயனுள்ள விஷயங்களுக்கும் உபயோகப்படுத்தினால் நல்லது. 

ஓவியங்களை ரசிக்கவும் அவை சொல்வதை சிந்திக்கவும் சிங்கள மக்கள் தயார் இல்லை காரணம் இது பெளத்த இலங்கை அதை விட்டு வெளியில் வரமாட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/29/2019 at 7:31 AM, தனிக்காட்டு ராஜா said:

ஓவியங்களை ரசிக்கவும் அவை சொல்வதை சிந்திக்கவும் சிங்கள மக்கள் தயார் இல்லை காரணம் இது பெளத்த இலங்கை அதை விட்டு வெளியில் வரமாட்டார்கள் 

தெற்கில் வரையப்படும் ஓவியங்களை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை, ஏனெனில் அவற்றை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது.

ஆனால் வடக்கில் வரையப்படும் ஓவியங்களைப்பற்றி, அவை எப்படி இருக்கவேண்டும் என ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. 

அரசியல் அலசலில் நிலாந்தன் என்பவரின் ஒரு கட்டுரை “ யாழ்ப்பாணத்தின் புதிய சுவரோவியங்கள்” தலைப்பில் உள்ளது. கட்டுரையில் இந்த முயற்சியும், அதில் ஈடுபடுபவர்களின் எண்ணங்கள் பற்றியும், சில ஊர்களில் மக்கள் ஒன்றாக கூடி கூட்டு தீர்மானத்தின் அடிப்படையில் ஒவியங்கள் பற்றி முடிவு எடுப்பதையும் கூறப்பட்டுள்ளது. நல்லதொரு எடுத்துக்காட்டு. 

சில முயற்சிகளின் பலன்களை உடனடியாக எதிர்பார்க்கமுடியாது ஆனால் ஏதோ ஒரு வகையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

தெற்கில் வரையப்படும் ஓவியங்களை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை, ஏனெனில் அவற்றை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது.

ஆனால் வடக்கில் வரையப்படும் ஓவியங்களைப்பற்றி, அவை எப்படி இருக்கவேண்டும் என ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. 

அரசியல் அலசலில் நிலாந்தன் என்பவரின் ஒரு கட்டுரை “ யாழ்ப்பாணத்தின் புதிய சுவரோவியங்கள்” தலைப்பில் உள்ளது. கட்டுரையில் இந்த முயற்சியும், அதில் ஈடுபடுபவர்களின் எண்ணங்கள் பற்றியும், சில ஊர்களில் மக்கள் ஒன்றாக கூடி கூட்டு தீர்மானத்தின் அடிப்படையில் ஒவியங்கள் பற்றி முடிவு எடுப்பதையும் கூறப்பட்டுள்ளது. நல்லதொரு எடுத்துக்காட்டு. 

சில முயற்சிகளின் பலன்களை உடனடியாக எதிர்பார்க்கமுடியாது ஆனால் ஏதோ ஒரு வகையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும்

 

அண்மையில் கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளது சில ஓவியங்களுக்கு  இதுதான் அதன் தாக்கமாக இருக்குமோ என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/19/2020 at 3:37 AM, தனிக்காட்டு ராஜா said:

 

அண்மையில் கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளது சில ஓவியங்களுக்கு  இதுதான் அதன் தாக்கமாக இருக்குமோ என்ன??

என்னைப்பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் இன்னமும் எங்களது சமூகம் இன்னமும் முன்னேறவில்லை என்பதே இதன் அர்த்தம். 

இதனாலேயே நாங்கள் எடுக்கும் முயற்சிகள் இடையிலேயே கலைவதற்கும் இந்த மனநிலையே காரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப்பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் இன்னமும் எங்களது சமூகம் இன்னமும் முன்னேறவில்லை என்பதே இதன் அர்த்தம். 

இதனாலேயே நாங்கள் எடுக்கும் முயற்சிகள் இடையிலேயே கலைவதற்கும் இந்த மனநிலையே காரணம்

இருக்கலாம் சமூகம் என்பது என்பதில் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள் அப்படி ஒரே சிந்தனைய்ல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.