Jump to content

மக்களின் எதிர்ப்பால் புகுந்த கோபுரங்கள் வௌியேறின


Recommended Posts

36 minutes ago, Elugnajiru said:

இங்கு 5ஜி தொழில்நுட்பம் வருவதால் யாழ் குடாநாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் எனக் குத்திமுறியும் கள உறவுகளே. முதலில் ஒன்றைமட்டும் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது இணயத்தளத்தை விரைவாக்கொடுப்பதால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குடாநாட்டில் வரும் என நீங்கள் ஆணித்தரமாகக் கருதினால் பிரச்சனை இல்லை ஏற்கனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடைவிரித்து நல்ல காசுபாத்திட்டினம் யாழ் குடாநாட்டு மக்களது உழைப்பில் கணிசமான தொகையை இணையத்தளத்துக்கும் தொலிபேசிக்குமே செலவுசெய்யவேண்டிய ஒரு துர்ப்பாக்கியம் எப்போதோ வந்துவிட்டது ஐரோப்பிய நாடுகளில் வரையறை இல்லாத தடையில்லாத மிகவேகமான இணையத்தள இணைப்பு மிகவும் குறைந்த விலையிலேயே கிடைக்கின்றது அதுவும் இரோப்பிய நாடுகளின் வாடிக்கையாளர்களது வருமானத்துடன் ஒப்பிடும்போது நியாயமான விலையே நீங்கள் கூறும் 5ஜி இணையத்தள வசதியுடனான இணைப்பு மாதம் ஒன்றுக்கு முப்பது யூரோக்களே அதுவும் வரையறை அற்ற இணைப்பு அதாவது பின்லாந்து நட்டில் இப்போ யோசியுங்கள் எப்படியாக குடாநாட்டு மக்களது மடியில் இவர்கள் கடைவிரிக்கிறார்கள் என. 

 

 

மலிவு விலையில் இணைய வசதி வழங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் இருக்கின்றது. (முதலாவது இடத்தில் உக்ரைன்). 1 MB data பெறுவதற்கு சராசரியாக 0.04 அமெரிக்க டொலர் மாத்திரமே செலவாகின்றது. இம் முறை இலங்கை சென்ற வேளை வெறும் 500 (கனடிய டொலர் 4 க்கும் குறைவு) ரூபாவுக்கு எனக்கு 9 GB data கொண்ட package கிடைத்து இருந்தது; ஆனால் இங்கு 4 GB data விற்கு நான் மாதம் 60 கனடிய டொலர் செலுத்திக் கொண்டு இருக்கின்றேன் (போன் விலை 25% உள்ளடங்கலாக)

பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் சமூகமான எம் தாயக மக்கள், முக்கியமாக இளம் சமுதாயம் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டுமாயின் கண்டிப்பாக தொழில்னுட்ப ரீதியில் முன்னேற வேண்டும். எமக்கு அருகில் இருக்கும் தமிழகத்தில் உள்ள இளம் சமூகம் மென்பொருள் உற்பத்தி மற்றும் கணணித் துறையில் மிகவும் முன்னேறியவர்களாக இருக்கின்றார்கள். அங்கிருக்கும் தொழில் வாய்ப்புகள், சர்வதேச சந்தையில் அவர்களுக்கு இருக்கும் முன்னேற்றம் சிந்தி சிதறி எம் பக்கமும் கொஞ்சம் விழுந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5ஜி தொழில்நுட்பம் வருவதால் யாழ் குடாநாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று எவரும் சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக பொருளாதார அனுகூலங்கள் கிடைக்கும். (5ஜி வராவிட்டால் பாலும் தேனும் ஓடுமா?)

https://www.atlasandboots.com/remote-jobs/countries-with-the-cheapest-internet-world/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

இம் முறை இலங்கை சென்ற வேளை வெறும் 500 (கனடிய டொலர் 4 க்கும் குறைவு) ரூபாவுக்கு எனக்கு 9 GB data கொண்ட package கிடைத்து இருந்தது; ஆனால் இங்கு 4 GB data விற்கு நான் மாதம் 60 கனடிய டொலர் செலுத்திக் கொண்டு இருக்கின்றேன் (போன் விலை 25% உள்ளடங்கலாக)

அந்தக் கடையின் விலாசத்தை எழுதினால் போகிறவர்களுக்கு வசதியாக இருக்குமே.

Link to comment
Share on other sites

21 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்தக் கடையின் விலாசத்தை எழுதினால் போகிறவர்களுக்கு வசதியாக இருக்குமே.

வெள்ளவத்தை சந்தையில் இருக்கும் ஒரு சின்ன phone கடையில் வாங்கினேன். டயலொக் Package என்பதால் அது இலங்கை முழுதும் கிடைக்கும் என நினைக்கின்றேன்.

இரவில் (மாலையில் 9 மணியில் இருந்து காலை 7 மணி வரைக்கும்) குறிப்பிட்ட data வும் (உதாரணமாக 4 GB) மிச்ச நேரங்களில் மிகுதி  Data வும் (உதாரணம் 5 GB) தருகின்றனர். இது வெளிநாடுகளில் உறவுகள் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கின்றது. அத்துடன் 3 மாதங்களுக்கு இது செல்லுபடியாகும் (6 மாதமா 3 மாதமா என சரியாக நினைவில்லை). இங்கு என்றால் 4 GB யை  இந்த மாசம் பாவித்து இருக்கா விட்டால் அடுத்த மாசத்துக்கு அதை காவ முடியாது (carry forward முடியாது), மீண்டும் 4 ஜி பி தான் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்தக் கடையின் விலாசத்தை எழுதினால் போகிறவர்களுக்கு வசதியாக இருக்குமே.

Dialog இலங்கை முழுவதும் ஓரளவு 4G வலையமைப்பு உள்ளது.

https://www.dialog.lk/mobile-broadband-prepaid-packages

Mobitel டேற்றா கூட கிடைக்கும், முக்கிய நகரங்களில் தான் 4G சிறப்பான சேவை கிடைக்கும்.

https://www.mobitel.lk/broadband/plans-and-rates-prepaid#Best

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் குறிப்பிட்டது

1000 மெகா பிற்/செக்க்கன்
மாதம் 23 கிகா பிற்
5 ஜி

இப்படி இலங்கையில் கிடைத்தால் மகிழ்சியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

வெள்ளவத்தை சந்தையில் இருக்கும் ஒரு சின்ன phone கடையில் வாங்கினேன். டயலொக் Package என்பதால் அது இலங்கை முழுதும் கிடைக்கும் என நினைக்கின்றேன்.

இரவில் (மாலையில் 9 மணியில் இருந்து காலை 7 மணி வரைக்கும்) குறிப்பிட்ட data வும் (உதாரணமாக 4 GB) மிச்ச நேரங்களில் மிகுதி  Data வும் (உதாரணம் 5 GB) தருகின்றனர். இது வெளிநாடுகளில் உறவுகள் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கின்றது. அத்துடன் 3 மாதங்களுக்கு இது செல்லுபடியாகும் (6 மாதமா 3 மாதமா என சரியாக நினைவில்லை). இங்கு என்றால் 4 GB யை  இந்த மாசம் பாவித்து இருக்கா விட்டால் அடுத்த மாசத்துக்கு அதை காவ முடியாது (carry forward முடியாது), மீண்டும் 4 ஜி பி தான் கிடைக்கும்.

 

9 minutes ago, ஏராளன் said:

Dialog இலங்கை முழுவதும் ஓரளவு 4G வலையமைப்பு உள்ளது.

https://www.dialog.lk/mobile-broadband-prepaid-packages

Mobitel டேற்றா கூட கிடைக்கும், முக்கிய நகரங்களில் தான் 4G சிறப்பான சேவை கிடைக்கும்.

https://www.mobitel.lk/broadband/plans-and-rates-prepaid#Best

 

2015 2017 இல் இலங்கை போன போது திருநெல்வேலி சந்தியில் உள்ள கடையில் 650 ரூபாவுக்கு ஒரு மாதத்தில் காலாவதியாகும் திட்டம் இருப்பதாக சொன்னார்கள். அதைத் தான் எடுத்திருந்தேன்.

இலங்கையில் உள்ளவர்கள் தேவை நேரத்தில் மட்டுமே திறப்பார்கள்.மற்றைய நேரங்களில் தேவையில்லாத செய்திகள் வந்து எல்லாம் முடிந்துவிடும் என்று பூட்டு தான்.

நான் நின்ற காலத்தில் எந்த நேரமும் திறந்தே இருந்தது.காலையும் மாலையும் பிள்ளைகள் மற்றும் மனைவியின் சகோதரங்கள் என்று ஒரே பிசி தான்.இப்படி ஒரு மாதத்திற்கு ஒருநாள் இருக்கும் போது நின்றுவிட்டது. எனக்கும் பூரண திருப்தி.

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

ஒரு அரை வேக்காடு என்னிடம் கேக்குது

இந்த மாதிரி அரைவேக்காடுகள் தான் தங்களைத் தாங்களே முற்போக்குவாதிகளாகவும், இலக்கியவாதிகளாகவும், ஊடகவியலாளர்களாகவும் புளுகித் திரியினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.