Jump to content

எம்.சி.சி, எக்ஸாவை எரித்துவிடலாம்: சஜித் அழைப்பு


Recommended Posts

எம்.சி.சி, எக்ஸா, உள்ளிட்ட நாட்டுக்கு பாதகமான சகல ஒப்பந்தங்களையும் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் வைத்து அவற்றை கிழித்து எறித்துவிட வேண்டுமென முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார். 

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

நாட்டுக்கு அவசியமற்ற ஒப்பந்தங்களை கைசாத்திட வேண்டாம் என்பதை கூறியே 69 இலட்சம் பேர் புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்தனர் எனத் தெரிவித்த அவர், அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். 

அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியினர் சகலரும், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக ஒன்றுபட வேண்டியது அவசியமென தெரிவித்த அவர் அக்கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் என்ற புதியதொரு பதவி அந்தஸ்த்து கொண்டுவரப்பட்டுள்ளதை தான் வேடிக்கையாக கருதுவதாகவும் தெரிவித்தார். 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/எம-ச-ச-எகஸவ-எரததவடலம-சஜத-அழபப/150-242772

Link to comment
Share on other sites

எம்.சி.சி ஒப்பந்தத்தை கைசாத்திடும் எண்ணமில்லை

எம்.சி.சி ஒப்பந்தத்தை கைசாத்திட அரசாங்கம் விரும்பவில்லை என வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

அது தொடர்பாக அமைச்சரவை குழுவொன்று அது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தத்தில் நாட்டுக்கு காணப்படும் அவதானம் தொடர்பாக அராசாங்கம் ஆராயும் என்றும் தெரிவித்தார். 

கடந்த அரசாங்கம் இவ்வாறன விடயங்கள் தொடர்பில் எந்தவொரு விடயம் தொடர்பாகவும் உரிய அவதானம் செலுத்தப்படவில்லை என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/எம-ச-ச-ஒபபநததத-கசததடம-எணணமலல/175-242770

Link to comment
Share on other sites

15 minutes ago, ampanai said:

எம்.சி.சி, எக்ஸா, உள்ளிட்ட நாட்டுக்கு பாதகமான சகல ஒப்பந்தங்களையும் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் வைத்து அவற்றை கிழித்து எறித்துவிட வேண்டுமென முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார். 

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கேக்க இந்த சஜித் தூக்கமோ?

Link to comment
Share on other sites

6 hours ago, Gowin said:

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கேக்க இந்த சஜித் தூக்கமோ?

இதில் அரசியல் உள்ளது. ஆளும் மகிந்த அண்ட் கோ இந்த ஒப்பந்தத்தை வைத்து பணம் எடுத்து நாட்டை 'அபிவிருத்ததி' செய்ய வேண்டும் என மக்களுக்கு கூறுகின்றது. 

ஆனால், மக்களோ அமெரிக்காவை ஒரு நாச நாரி நாடாக பார்க்கிறார்கள். அண்மையில் சுவர்களில் ஓவியங்களை இளையவர்கள் வரைந்தபொழுது அதில் அமெரிக்காவை சாடிய ஓவியங்களை அரசு அகற்றுமாறு பணித்துள்ளது. 

சஜித்  இந்த ஒப்பந்தத்தை கிழிக்க வேண்டும் என கூறுவது இனவாத வாக்குகளை தக்க வைக்க, தன பக்கம் திருப்ப.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தல் இனவாத தேர்தலாக இருக்கும்.

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

ஆனால், மக்களோ அமெரிக்காவை ஒரு நாச நாரி நாடாக பார்க்கிறார்கள். அண்மையில் சுவர்களில் ஓவியங்களை இளையவர்கள் வரைந்தபொழுது அதில் அமெரிக்காவை சாடிய ஓவியங்களை அரசு அகற்றுமாறு பணித்துள்ளது. 

சஜித்  இந்த ஒப்பந்தத்தை கிழிக்க வேண்டும் என கூறுவது இனவாத வாக்குகளை தக்க வைக்க, தன பக்கம் திருப்ப.   

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்த தேர்தல் இனவாத தேர்தலாக இருக்கும்.

‘இனவாதம்’?  அமெரிக்க இனத்துக்கு எதிராக சிங்கள இனம்?

Link to comment
Share on other sites

1 hour ago, கற்பகதரு said:

‘இனவாதம்’?  அமெரிக்க இனத்துக்கு எதிராக சிங்கள இனம்?

சிங்களம் ஒரு இனவாத இனம். அமெரிக்காவில் இனவாதம் இருந்தாலும், பெரும்பான்மை மக்கள் இனவாதிகள் இல்லை. 

சிங்கள மக்கள் அமெரிக்காவை சந்தேகமாக பார்க்கிறார்கள். அதற்கு அங்குள்ள சோசலிச கொள்கைகள் ஒரு முக்கிய காரணம். இலவச கல்வி, இலவச மருத்துவ சேவை மற்றும் முக்கிய வேலை துறையாக அரச துறை.

அமெரிக்க முதலீடுகளில் சிங்கள மக்களுக்கும் ஜே.வி.பி. போன்ற கட்சிகளுக்கும் சந்தேகம்.

ஆளும் கட்சிகளும் அமெரிக்காவை தாக்குவதால் வாக்கு வங்கிகளை பலப்படுத்தலாம் என எண்ணுபவர்கள். அமெரிக்காவும் ஐ.தே.க. வை தனக்கு சார்பான கட்சியாக பார்க்கின்றது.

மகிந்த அண்ட் கோ அமெரிக்காவை பகைக்காமல் சீனாவுடன் வர்த்தக உறவுகளை வளர்க்க விரும்புகின்றது. சீன அரசு வர்த்தக நலன்கள் ஊடாக இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்க பார்க்கின்றது. 

இனவாதம் கூட பொருளாதார மற்றும் இராணுவ நலன்களை வைத்தே ஓரளவிற்கு  வரையறுக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.