Jump to content

முஸ்லீம் உணவகத்தில் வேலை செய்த தமிழ் பெண் மீது தாக்குதல்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் உணவகத்தில் வேலை செய்த தமிழ் பெண் மீது மிருகத்தனமான தாக்குதல்..! பெருமளவு இளைஞா்கள் கூடியதால் பதற்றம்..

Soni-va3.jpg

வவுனியா- நகாில் உள்ள இஸ்லாமிய விடுதி ஒன்றில் பணியாற்றும் தமிழ் பெண் மீது மூா்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய கடை உாிமையாளாின் மகனுக்கு எதிராக பெருமளவு இளைஞா்கள் ஓன்று கூடிய நிலையில் நகாில் பதற்றமான சூழல் உருவானது

குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து, வர்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்

.இதனால் குறித்த பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டமையால் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்,

தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கபடும் நபரையும் குறித்த பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன் பின்னர் குறித்த பகுதி வழமைக்கு திரும்பியதாக அங்கிருந்த இளைஞா்கள் தெரிவித்தனா்

https://jaffnazone.com/news/14993

Link to comment
Share on other sites

முஸ்லீம்களின் காடைத்தனம் பொதுமக்களின் முயற்சியால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட முஸ்லீம் காடையன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்றாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு  சும்மா  அதிருதில்ல......??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

முஸ்லீம்களின் காடைத்தனம் பொதுமக்களின் முயற்சியால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட முஸ்லீம் காடையன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்றாங்கள்.

முஸ்லீம்களின் காடைத்தனம் என்றால் அதை கண்டும் காணாத மாதிரி போகவேண்டும் என்பது பலரது விருப்பங்கள்.

2 hours ago, விசுகு said:

தலைப்பு  சும்மா  அதிருதில்ல......??

முஸ்லீம்களின் காடைத்தனம்.😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியில் ..பொலிசுக்காரன்...அவருடைய தாலையில் தடவித்தான் ஏற்றுகிறார்...பெண் பிள்ளையை இழுத்து ஏற்றுகிறார்கள்...இதுதான் சிரிலங்கா...

 

Link to comment
Share on other sites

4 hours ago, alvayan said:

இந்தக் காணொளியில் ..பொலிசுக்காரன்...அவருடைய தாலையில் தடவித்தான் ஏற்றுகிறார்...பெண் பிள்ளையை இழுத்து ஏற்றுகிறார்கள்...இதுதான் சிரிலங்கா...

அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்குமா?
இந்தவிடயம் குறைந்தது சிங்கள (அ)நீதிமன்று வரையாவது செல்லுமா?

சிங்கள-பௌத்த போலீஸ் கயவர்கள் அடுத்து  செய்வார்கள்?

சிங்கள-பௌத்த போலீஸ் கயவர்கள் பெரும்பாலும் முஸ்லீம் காடையர்களிடம் பேரம் பேசி சில இலட்சங்களை கறந்துகொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மன்னிப்பை ஏற்று சமாதானமாக போகும்படி வற்புறுத்துவார்கள்.  

தமிழ் அரசியல்வாதிகளோ, கோவில்/சர்ச் குருமார்களோ, வவுனியாவிலுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகளோ, அங்கு திரண்ட மக்களில் இருக்கக்கூடிய சட்டப் பொதுவறிவு உடையவர்களோ, சட்ட நடைமுறைகளை அறியாத அந்த அப்பாவிப் பெண்ணுக்கு சட்டரீதியான ஆதரவை, தேவையான நட்டஈடுகளை பெறுவதற்கான வழிகாட்டல்களை வழங்குவதில்லை.  இதுவும் தமிழினத்தின் சாபக்கேடு.

அந்தப் பெண் விபரமறிந்தவராக, துணிந்தவராக  இருந்தால் மட்டுமே குறைந்தபட்ச நீதியாவது அவருக்கு கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்குமா?
இந்தவிடயம் குறைந்தது சிங்கள (அ)நீதிமன்று வரையாவது செல்லுமா?

சிங்கள-பௌத்த போலீஸ் கயவர்கள் அடுத்து  செய்வார்கள்?

சிங்கள-பௌத்த போலீஸ் கயவர்கள் பெரும்பாலும் முஸ்லீம் காடையர்களிடம் பேரம் பேசி சில இலட்சங்களை கறந்துகொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மன்னிப்பை ஏற்று சமாதானமாக போகும்படி வற்புறுத்துவார்கள்.  

தமிழ் அரசியல்வாதிகளோ, கோவில்/சர்ச் குருமார்களோ, வவுனியாவிலுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகளோ, அங்கு திரண்ட மக்களில் இருக்கக்கூடிய சட்டப் பொதுவறிவு உடையவர்களோ, சட்ட நடைமுறைகளை அறியாத அந்த அப்பாவிப் பெண்ணுக்கு சட்டரீதியான ஆதரவை, தேவையான நட்டஈடுகளை பெறுவதற்கான வழிகாட்டல்களை வழங்குவதில்லை.  இதுவும் தமிழினத்தின் சாபக்கேடு.

அந்தப் பெண் விபரமறிந்தவராக, துணிந்தவராக  இருந்தால் மட்டுமே குறைந்தபட்ச நீதியாவது அவருக்கு கிடைக்கும்.

நீதிய வேண்டுவதை விட நிதியை வேண்டி வேற வேலையை அந்தப்பெண் ஆரம்பிக்கலாம் கிழக்கில் இதை விட அதிக பெண்கள் அவர்களது கடைகளில் வேலை செய்கிறார்கள் 

Link to comment
Share on other sites

16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீதிய வேண்டுவதை விட நிதியை வேண்டி வேற வேலையை அந்தப்பெண் ஆரம்பிக்கலாம் கிழக்கில் இதை விட அதிக பெண்கள் அவர்களது கடைகளில் வேலை செய்கிறார்கள் 

இது போன்ற பிற்போக்கு சிந்தனைகள் தமிழினத்தின் நல்ல எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானது அல்ல!  

குறித்த முஸ்லீம் காடையனின் கடையில் அண்ணளவாக 20 தமிழ் பெண்கள் வேலை செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

வவுனியாவில் பெண் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு  விளக்கமறியல்

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல இஸ்லாமிய வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பெண்ணை தாக்கிய சம்பவத்தில் நேற்றையதினம் கைதான குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரின் மகனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் நேற்றையதினம் வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை நிலத்தில் தள்ளி விட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததுடன் குறித்த வர்த்தக நிலையத்தினை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக பஜார் வீதியில் பதற்ற நிலை காணப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரையும் குறித்த பெண்ணையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்றையதினம் மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட சமயத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் நபர் சார்பில் 3 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகி சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு தெரிவித்திருந்தனர். இதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் குறித்த நபரை எதிர்வரும் மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் வவுனியா நகரசபை உறுப்பினர் ஜெபநேசராணி , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ரமணி ஆகியோர் கடும் முயற்சி எடுத்து பல சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி பெண்தரப்பில் ஆஜராகுமாறும் கோரியிருந்த போதிலும் சில சட்டத்தரணிகள் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/community/01/234476?ref=home-top-trending

Link to comment
Share on other sites

அந்த துலுக்கன் அவளை இஸ்லாத்துக்கு மாற்றாமல் விட்டதே  பெரிய காரியம். இப்படி மட்டக்களப்பில் எத்தனையோ தமிழ் பெண்களை சீரழித்து முக்காடு போட வைத்துவிடடார்கள்.

 நம்முடைய அரசியல் வாதிகளும் நல்லிணக்கம் , சகோதரத்துவம் எண்டு எல்லாத்தையும் மன்னித்து விடுவார்கள். இதனால்தான் கடந்த ஆட்சியில் ரிசார்ட் துள்ளிக்கொண்டு திரிந்தான்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பிலதான் கடந்த அரசும் , அமைச்சும் ஓடிக்கொண்டிருந்தது. இருந்தும் என்ன, முஸ்லீம் அமைச்சர்கள் எல்லாம் தமிழர்களை அடிமைகள் போலத்தான் நடத்தினார்கள். இதை எல்லாம் கேட்க துப்பில்லாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள். 

Link to comment
Share on other sites

வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் பெண் மீது தாக்குதல் : சந்தேகநபருக்கு  விளக்கமறியல்

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல இஸ்ஸாமிய வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் பெண்ணை தாக்கிய சம்பவத்தில் நேற்றையதினம் (21.12) கைதான குறித்த  வர்த்தக நிலைய உரிமையாளரின் மகனுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் நேற்றையதினம் (21.12)  வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை நிலத்தில் தள்ளி விட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் குறித்த வர்த்தக நிலையத்தினை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக பஜார் வீதியில் பதற்ற நிலை காணப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரையும் குறித்த பெண்ணையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்றையதினம் (22.12) மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட சமயத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் நபர் சார்பில் 3 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆயராகி சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு தெரிவித்திருந்தனர். இதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்திருந்தனர். 

பின்னர்  வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் குறித்த நபரை எதிர்வரும் மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் வவுனியா நகரசபை உறுப்பினர் ஜெபநேசராணி , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ரமணி ஆகியோர் கடும் முயற்சி எடுத்து பல சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி பெண்தரப்பில் ஆஜராகுமாறும் கோரியிருந்த போதிலும் சில சட்டத்தரணிகள் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71592

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.