Jump to content

"சினம்கொள்" இயக்குனர் ரஞ்சித் ஜோசப்


Recommended Posts

 

"சினம்கொள்" இயக்குனர் ரஞ்சித் ஜோசப்

 

"புலம்பெயர்ந்ததமிழர்கள்" வரலாற்று ஆவணத்தில் ஏனைய நாடுகளில் வாழும் உறவுகளையும் காலத்தின் தேவை கருதி அவர்களுடைய வாழக்கைப் பின்னணியில் உள்ள வரலாற்றையும் பதிவு செய்து வருகின்றோம்.

கனடா நாட்டில் வாழ்கின்ற இயக்குனர்/தயாரிப்பாளர் ரஞ்சித் ஜோசப் அவர்களுடைய வரலாற்றைப் பார்க்கப்போகின்றோம்.
எதிர்வரும் திங்கள் கிழமை பாகம் 6 இன் பகுதி 2 வெளிவர இருக்கின்றது.

ஜனவரி 4 ஆம் திகதியில் இருந்து "சினம்கொள்" திரைப்படம் நோர்வேயில் உள்ள பெரிய நகரங்களில் மீண்டும் திரையிடப்பட இருக்கின்றது.

இந்ததிரையிடலுக்குப் பொருத்தமான ஈழம் சினிமா பற்றிய என்னுடைய கேள்விக்கு இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அவர்கள் அளித்த பதில்கள் ஒவ்வொன்றும் மிகத் தெளிவாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது.

புலம்பெயர்ந்ததமிழர்கள்ஆவணப் பதிவுகள் தொடர்ந்து வரும். உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தமக்கான சுய அடையாளத்துடன் ஓர் தடத்தை பதித்த, பதித்துக்கொண்டு இருக்கும் தமிழர்கள் பற்றிய வரலாற்றுப் பதிவு

இளைஞர்கள்,யுவதிகள் அனைவரும் பார்க்க வேண்டிய தொடர். அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வகையில், அவர்கள்விரும்பிப்பார்க்கும் வகையில் தயாரிப்பினை தொடர்ந்து தருவதற்கு முயற்சி செய்கின்றோம்.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.