Jump to content

யாழில்... சீரடி பாபாவிற்கு, "பியர்" படையலிட்ட பக்தர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அற்புதமோ அற்புதம்....!!
***********************************

கனவில் வந்து பியர் கேட்ட பாபா
வாங்கி படையல் வைத்து அசத்திய அடியவன்....

Image may contain: 1 person, sitting, eating, table, food and indoor

Inuvaijur Mayuran

 

#############     ###########   ###########   ##########

 

Image may contain: 1 person

தமிழன் கையில, பூமி என்ன... அந்த சாமி கிடைச்சாலும், கெடுத்து குட்டிச்சுவராக்கிடுவான்
என்பதே உண்மை. சீரடி பாபாவை..   இப்புடி குடிகார பாபா ஆக்கிட்டிங்களே...

Santhulaki Eelapriyan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை மட்டன் பிரியாணிதான்.........:cool:
அதிலை தப்பு என்னவெண்டு கேக்கிறதுக்கும் ஒரு கூட்டம் திரியுது. 😎

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

யாழில் அற்புதமோ அற்புதம்....!!

தமிழன் கையில, பூமி என்ன... அந்த சாமி கிடைச்சாலும், கெடுத்து குட்டிச்சுவராக்கிடுவான்

என்பதே உண்மை. 

தமிழன் கையில் ஒரு சாமி கிடைத்தால் அவன் சாமியை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவான் என்றுதான் ஆரியன் பல சாமிகளை தமிழனுக்கு அறிமுகம் செய்து வைத்தானோ...?? இன்று எந்தச் சாமியைப் போடுவது என்று தெரியாமல் தமிழன் விழி பிதுங்கி நிற்கிறான்.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அடுத்த முறை மட்டன் பிரியாணிதான்.........:cool:
அதிலை தப்பு என்னவெண்டு கேக்கிறதுக்கும் ஒரு கூட்டம் திரியுது. 😎

இப்பெல்லாம் இந்திய சாமிகள் தான் இலங்கையில் பேமஸ் கண்டியளோ ஒரு பக்கம் கறுத்த உடுப்போடு ஐயப்பன் என்கிறார்கள் ஒரு குறுப் ஒரு பக்கம் சாய் பாபா, மற்றப்பக்கம் சீரடி பாபா. போதாக்குறைக்கு நித்தியானந்தா வேறு சிலோன் பக்கம் கண் வைத்திருக்கிறார் என்ன ஆகுமோ ஶ்ரீ லங்கா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருங்கோ இந்தாளு.. கால் மேல கால் போட்டுக்கினு உட்கார்ந்திருக்கார்..?
ஆளைப் பார்த்தால் வட இந்தியனாட்டம் இருக்கார்..?

சென்னையிலும் சில இடங்களில் இந்த 'ஹரே ராமா கோஷ்டிகள்' இப்படி காவித் திரிகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இப்படிக்கு,
பார் நிர்வாகம். :grin:

G.k. Ananth:   படைக்க மாட்டம் எண்டு சொல்லமாட்டாங்களா😖😖
என்ன ஒரு எகத்தாளம்.

கமலா பாலன்:  சாராயம் என்பது மருவி சாய் ராம் ஆகியதாக யாழ் சீரழி பாபா நிலையம் கூறுகின்றதோ?

Link to comment
Share on other sites

On 12/29/2019 at 8:45 PM, தமிழ் சிறி said:

No photo description available.

இப்படிக்கு,
பார் நிர்வாகம். :grin:

G.k. Ananth:   படைக்க மாட்டம் எண்டு சொல்லமாட்டாங்களா😖😖
என்ன ஒரு எகத்தாளம்.

கமலா பாலன்:  சாராயம் என்பது மருவி சாய் ராம் ஆகியதாக யாழ் சீரழி பாபா நிலையம் கூறுகின்றதோ?

எங்களின் சமய நம்பிக்கை எங்கள் உரிமை. இதில் நீங்கள் தலையிட கூடாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.