Jump to content

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்த அருட்தந்தை பார்க்க ஏன் ரௌடி போல்  இருக்கிறார்.?????? அவரின் கண்ணாடிக் கலரும் ஆளும். 

உங்களை நேரில் பார்த்தவர்கள் இங்கு யாழில் எழுதிய கருத்துக்கள் என் நினைவில் வந்து போகுது .

பார்வைகள் ஒவ்வொருத்தருக்கு  ஒருவர் மாறுபடும் முதலில் பிரச்ச்னை  என்னவென்று பார்க்கணும் .

10 hours ago, Kavi arunasalam said:

EB74-CF3-D-2474-404-B-A0-F1-04-E3-A2-E02

உங்களிடமிருந்து நல்லதொரு ஆக்கம் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • Replies 232
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பிக்கு மொட்டையாகத் தானே இருப்பார்?

ஈழப்பிரியன், இது உங்களுக்காக

925-A006-A-9-DFD-4756-86-DB-495-EB20-A16

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

உங்களை நேரில் பார்த்தவர்கள் இங்கு யாழில் எழுதிய கருத்துக்கள் என் நினைவில் வந்து போகுது .

பார்வைகள் ஒவ்வொருத்தருக்கு  ஒருவர் மாறுபடும் முதலில் பிரச்ச்னை  என்னவென்று பார்க்கணும் .

உங்களிடமிருந்து நல்லதொரு ஆக்கம் வாழ்த்துக்கள் .

என் கண்ணில் அவை படவில்லை ஒருக்கா அவற்றைக் கொண்டுபவந்து போடமுடியுமா ???

உங்களுக்குத் பயந்து நான் என் கருத்தை எழுதாமல் விடவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ ?? அந்தச் சிங்களப் பிக்குவிலும் நீங்கள்  மோசம்போல் இருக்கே.

உங்களையும் யாழில் பலர் பார்த்திருக்கின்றனர். ஆனாலும் ஒன்றும் எழுதவில்லை என்றவுடன் நீங்களே உங்களைப்  பெரிதாக எண்ணிவிட்டீர்களாக்கும். ஆனாலும் எனக்கு உங்களை மேல் கோவம் வரவில்லை  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

பார்வைகள் ஒவ்வொருத்தருக்கு  ஒருவர் மாறுபடும் முதலில் பிரச்ச்னை  என்னவென்று பார்க்கணும் .

சரியாகச் சொன்னீர்கள். வெளி அடையாளங்களை வைத்து தீர்ப்பிட்டு பழகியதால் எத்தனையோ நல்ல செய்திகளையும், சந்தர்ப்பங்களையும், மனிதர்களையும்  நிராகரித்தவர்கள் நாங்கள். இந்தப்பிக்கு ரவுடி போலல்லாது ரவுடியாகவே செயற்படுகிறார். சிலர் கண்களுக்கு இந்த ரவுடி கீரோவாகத் தெரிகிறார்.  ஆனால் தன் போதனையை வாழ்வில் காட்டிய அருட்தந்தை ரவுடியாக தெரிகிறார். சிலர் கண்களுக்கு, அவரவர் விருப்பங்களை  இவர்களின் செயற்பாடுகள் பிரதிபலிப்பதால்,  அருவருப்பையும் பாராட்டையும் பெறுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களையும் யாழில் பலர் பார்த்திருக்கின்றனர். ஆனாலும் ஒன்றும் எழுதவில்லை என்றவுடன் நீங்களே உங்களைப்  பெரிதாக எண்ணிவிட்டீர்களாக்கும். ஆனாலும் எனக்கு உங்களை மேல் கோவம் வரவில்லை  😀

அடிவாங்கியவன் ஒரு சிறுபான்மை இனத்தவன் என்பதை நோக்கமால் சகட்டு மேனிக்கு உங்கள் கருத்துக்கள் என்பதை தெரிவித்தல்  ஒரு பிரச்ச்னையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அடிவாங்கியவன் ஒரு சிறுபான்மை இனத்தவன் என்பதை நோக்கமால் சகட்டு மேனிக்கு உங்கள் கருத்துக்கள் என்பதை தெரிவித்தல்  ஒரு பிரச்ச்னையா ?

அடிவாங்குபவன் சிறுபான்மையானவனாய் இருப்பதால்தான், நாமும் பெரிய கையை பாராட்டியும், நிஞாயப் படுத்தியும்  நம்மைநாமே நையாண்டி செய்தும் மகிழ்கிறோம் எழுத்தில்.

Link to comment
Share on other sites

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு குரல்கொடுக்கும் ஆண்டகை இரஞ்சித் மல்கம் அவர்கள் இந்த தாக்குதல் பற்றி மௌனம் காப்பார் 😞 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு குரல்கொடுக்கும் ஆண்டகை இரஞ்சித் மல்கம் அவர்கள் இந்த தாக்குதல் பற்றி மௌனம் காப்பார் 😞 

அவர் வெள்ளை உடுத்தின பிக்கு. மொட்டைதான் குறைச்சல்.  தன் லாபம் பார்த்துதான் கதைப்பார்.  வேணுமென்றால் பாதிரிமாருக்கு, அடிஜஸ்ட் பண்ணிப் போங்கள் என்று அட்வைஸ் பண்ணுவார். அதுக்கு அவர் பேசாமல் இருப்பதே நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎29‎/‎2019 at 1:04 PM, Kapithan said:

அடித்தது சரி என்கிறீர்களா ?

நியாயம் அற்ற கருத்தாகப் தெரிகிறது.

என்னைப் பொறுத்த வரை இப்படிப்படட முட்டாள்களுக்கு அடி விழுவதில் தப்பில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை இப்படிப்படட முட்டாள்களுக்கு அடி விழுவதில் தப்பில்லை.
 

நீங்கள் கூற விரும்புவது புரிகிறது. 

பிக்குவுக்கு பிறடியில ஒன்றை போட்டு உது உன்ர வேலயில்ல, போய் உன்ர வேலயப்பார் என்று ஆள அனுப்பிப் போட்டு ,

விசர் நாய்க்கு கிட்ட உன்ன ஆர் போதிக்கச் சொன்னது  எண்டு போதகற்ர பிரடியில ஒண்ட போட்டு ஆக்கள அனுப்புறதுதான் சரியாய் வரும் எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

நீங்கள் கூற விரும்புவது புரிகிறது. 

பிக்குவுக்கு பிறடியில ஒன்றை போட்டு உது உன்ர வேலயில்ல, போய் உன்ர வேலயப்பார் என்று ஆள அனுப்பிப் போட்டு ,

விசர் நாய்க்கு கிட்ட உன்ன ஆர் போதிக்கச் சொன்னது  எண்டு போதகற்ர பிரடியில ஒண்ட போட்டு ஆக்கள அனுப்புறதுதான் சரியாய் வரும் எண்டு நினைக்கிறன்.

நீங்கள் இரு வேறு சம்பவங்களை போட்டு குழப்புகிறீர்கள்...ஹெல்மெட் போடாமல் போனது இன்னொரு கத்தோலிக்க பாதர் ...அவர் ஏன் போடாமல் போனவர்? ...இவர் எல்லாம் அவருக்கு  அறிவுரை சொல்லும் படி அவர் ஏன் வைத்துக் கொண்டார் .


பி;கு அந்த பாதர் கெல்மேட் போடாமல் போனதும் பிழை தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

நீங்கள் இரு வேறு சம்பவங்களை போட்டு குழப்புகிறீர்கள்...ஹெல்மெட் போடாமல் போனது இன்னொரு கத்தோலிக்க பாதர் ...அவர் ஏன் போடாமல் போனவர்? ...இவர் எல்லாம் அவருக்கு  அறிவுரை சொல்லும் படி அவர் ஏன் வைத்துக் கொண்டார் .


பி;கு அந்த பாதர் கெல்மேட் போடாமல் போனதும் பிழை தானே 

மன்னிக்கவும் . நான்தான் குழம்பிப்போட்டேன்.

உண்மயாக கிறீஸ்தவ மதகுருவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு பொறுப்பு அதிகம். 

ஆனால் பிக்கு சட்டம் ஒழுங்கு தொடர்பானவர் இல்லாதபடியால் தனது அதிருப்ப்தியை தெரிவிக்கலாமே தவிர கலகமுண்டாக்க அவருக்கு அதிகாரமளிக்கப் படவில்லை.

இருவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இரு வேறு காரணங்களுக்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருவில நிக்கிற சிங்கள ரவுடிகளுக்கு மொட்டையும் போட்டு காவியும் போட்டு அலைய விட்டிருக்காய்ங்க. அவங்களுக்கு பெயர் புத்த பிக்குன்னு. 

தமிழர்கள் நிலங்களில் விகாரைகள் என்ற போர்வையில்.. ஆக்கிரமிப்பு நிலையங்களையும் அமைத்து.. சிங்கள ரவுடிகளையும் குடியமர்த்தி வைத்திருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

தெருவில நிக்கிற சிங்கள ரவுடிகளுக்கு மொட்டையும் போட்டு காவியும் போட்டு அலைய விட்டிருக்காய்ங்க. அவங்களுக்கு பெயர் புத்த பிக்குன்னு. 

தமிழர்கள் நிலங்களில் விகாரைகள் என்ற போர்வையில்.. ஆக்கிரமிப்பு நிலையங்களையும் அமைத்து.. சிங்கள ரவுடிகளையும் குடியமர்த்தி வைத்திருக்கிறார்கள். 

தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேறவும் வந்து இருக்கவும் ஆசைப்படுகிறார்கள் காரணம் சிங்கள மக்களுக்கு கிடைக்காத பல சலுகைகள் நம்ம மக்களுக்கு கிடைக்கிறது அப்படி இருந்தும் வாழ ஆட்கள் குறைவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறருக்கு புத்தி சொல்லமுதல் தன் முதுகையும் கொஞ்சம் பாக்கவேணும். அந்தப் போதகருக்கு அடிப்பதற்கு இந்தப் பிக்குவுக்கு யார் அதிகாரம் அளித்தது? ஹெல்மெற் விடயத்திலும், தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து சட்டம் பேசி, தான் செய்ததை நிஞாயப் படுத்துகிறார். சட்டத்தை இவர் மதித்தால் போதகரை   அடித்து அதே சட்டத்தை இவரே மிதித்தது  சரியா?    இந்த நாட்டில எல்லாம் ஒழுங்காக நடக்கிறது, இங்கு மட்டுந்தான் ஒழுங்கு தவறியதா? அடிவாங்கிய போதகர் ஒரு உண்மையை இந்த ரவுடிக்கு சொல்லிப் போயிருக்கிறார். அது குலைக்கும்போதும், அமைதியாக இருந்து,  நாம் ஒவ்வொருவரும் இறந்தபின் எங்கே போகப்போகிறோம்? சிந்திக்க தூண்டியிருக்கிறார். அவன் கன்னத்தில் அறைந்ததும், அவர் கண்ணாடி பறந்ததும், வலியினால் அவர் கன்னத்தை தடவியதும், மீண்டும் அந்த மிருகம் கையை ஓங்கியபோதும் தடுப்பதற்காக தன் கையை தூக்கியதும், அமைதி காத்து. வர இருந்த பிரச்னையை தடுத்த விதமும் எனக்கு கண்ணீரை வரவைத்தாலும், தனது போதனையை சாதனையாக வெளிப்படுத்தியபோதகரே இங்கு கீரோ. இவனெல்லாம் பிக்குவாகவல்ல, சாதாரண மனிதனாக தான் செய்ததை சிந்திப்பானாக இருந்தால், தன் செயலுக்காக வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்டிருப்பான். அவனது அன்றய மனநிலையை இந்தக் களத்தில் சிலரின் எழுத்திலும் காணமுடிந்தது. நாமும் எம்மில் சிறுபான்மையினர் தாக்கப்படும்போது பார்த்து மகிழுகிறோம். நிஞாயங்கள் கூறி சரிப்படுத்த முயல்கிறோம். எமக்கு தமிழீழம் சாத்தியமா? நாம்  செல்ல வேண்டிய தூரம் அதிகமுள்ளது என்பதையும் உணர்த்தியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, satan said:

அடிவாங்கிய போதகர் ஒரு உண்மையை இந்த ரவுடிக்கு சொல்லிப் போயிருக்கிறார். அது குலைக்கும்போதும், அமைதியாக இருந்து,  நாம் ஒவ்வொருவரும் இறந்தபின் எங்கே போகப்போகிறோம்? சிந்திக்க தூண்டியிருக்கிறார். 

 

 

கிறிஸ்தவர்கள் இறந்தபின் போகும் இடத்திற்கு செல்ல, அந்த பிக்குவிற்கு விருப்பமில்லை போலத் தெரிகிறது.

பிக்குக் கூட்டங்கள், இறந்தபின் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள் என்று அந்த கிறிஸ்தவப் போதகருக்குத் தெரியாது போல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மாங்குயில் said:

பிக்குக் கூட்டங்கள், இறந்தபின் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்

மீண்டும்  விசர் பிடித்த பிக்குவாகவா......?    ஐயோ கடவுளே! நமது சந்ததி பிறவாமல் இருப்பதே நல்லது.  இந்தப்பிக்கு அடுத்த பிறவியில் கடிச்சு குதறிப்போடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, satan said:

மீண்டும்  விசர் பிடித்த பிக்குவாகவா......?    ஐயோ கடவுளே! நமது சந்ததி பிறவாமல் இருப்பதே நல்லது.  இந்தப்பிக்கு அடுத்த பிறவியில் கடிச்சு குதறிப்போடும். 


 

இப்போது பிக்கு மனிதப் பிறவிதானே!

அடுத்த பிறவியில் விஷ ஜந்துவாகப் பிறக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/31/2019 at 6:50 AM, Kapithan said:

மன்னிக்கவும் . நான்தான் குழம்பிப்போட்டேன்.

உண்மயாக கிறீஸ்தவ மதகுருவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு பொறுப்பு அதிகம். 

ஆனால் பிக்கு சட்டம் ஒழுங்கு தொடர்பானவர் இல்லாதபடியால் தனது அதிருப்ப்தியை தெரிவிக்கலாமே தவிர கலகமுண்டாக்க அவருக்கு அதிகாரமளிக்கப் படவில்லை.

இருவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இரு வேறு காரணங்களுக்காக.

இங்கு எல்லோரையும் ஒருசிலர் குழப்பி,பிக்குவை நல்லவராக காட்ட முனைவது தெரிகிறது. "அருட்தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு." என்றுதானே தலைப்பு போட்டிருக்கிறார்கள். ஹெல்மெற் எங்க வந்தது? யாராவது சொன்னால் உடனே குழம்பி விடுவதா 

Link to comment
Share on other sites

On 12/30/2019 at 3:11 AM, Kavi arunasalam said:

925-A006-A-9-DFD-4756-86-DB-495-EB20-A16

அரு.. அரு... அருமையான ஓவியம்

On 12/28/2019 at 7:48 PM, nunavilan said:

அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தை ஒருவருக்கு கன்னத்தில் அறையும் காணொளி பெரும் அதிர்ச்சியை தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

எதனால அதிர்ச்சி?

பிக்கு பாதரைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அறைஞ்சதா?  

அல்லது

ஒரு கன்னத்தில அறை வாங்கின பாதர் இயேசுவின் போதனைகளை மறந்து மறு கன்னத்தை காட்ட தவறியதாலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சி அடைந்த தமிழரைப்  பொறுத்தது. 

Link to comment
Share on other sites

On 12/31/2019 at 12:36 AM, ரதி said:

என்னைப் பொறுத்த வரை இப்படிப்படட முட்டாள்களுக்கு அடி விழுவதில் தப்பில்லை.
 

மன்னிக்கவும், அவர் அப்படி ஒன்றும் முடடாள் இல்லை. இவருக்கு சில வேளைகளில் இவரின் குணம் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் இருந்திருக்கலாம். கிறிஸ்தவர்களின் கடமை கிறிஸ்தவத்தை மடறவர்களுக்கும் போதிப்பது. அது உண்மையான கிறிஸ்தவர்கள் மேல் விழுந்த கடமை. எனவே அவர் அந்த நோக்குடன் அதை செய்திருக்கலாம் அல்லது அவரை அந்த சந்தர்ப்பம் அந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கலாம்.நான் நினைக்கவில்லை அவர் அடி விழுந்ததை பெரிதாக எடுத்திருப்பார் என்று. சில வேளைகளில் அவர் மரிக்கவும் தயாராக இருந்திருப்பர். இந்த கருத்து இங்கே சம்பந்தம் இல்லாவிடடாலும் , அவரை ஒரு முடடாளாக நீங்கள் கருதியதால் எழுதுகிறேன். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும்.இதுவே இயேசுவின் போதனை.  மாறாக மறு கன்னத்தில் அடிப்பதல்ல.  

On 12/30/2019 at 8:17 AM, ampanai said:

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு குரல்கொடுக்கும் ஆண்டகை இரஞ்சித் மல்கம் அவர்கள் இந்த தாக்குதல் பற்றி மௌனம் காப்பார் 😞 

 

On 12/30/2019 at 9:45 AM, satan said:

அவர் வெள்ளை உடுத்தின பிக்கு. மொட்டைதான் குறைச்சல்.  தன் லாபம் பார்த்துதான் கதைப்பார்.  வேணுமென்றால் பாதிரிமாருக்கு, அடிஜஸ்ட் பண்ணிப் போங்கள் என்று அட்வைஸ் பண்ணுவார். அதுக்கு அவர் பேசாமல் இருப்பதே நல்லது. 

உண்மை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.