Jump to content

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Vankalayan said:

மன்னிக்கவும், அவர் அப்படி ஒன்றும் முடடாள் இல்லை. இவருக்கு சில வேளைகளில் இவரின் குணம் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் இருந்திருக்கலாம். கிறிஸ்தவர்களின் கடமை கிறிஸ்தவத்தை மடறவர்களுக்கும் போதிப்பது. அது உண்மையான கிறிஸ்தவர்கள் மேல் விழுந்த கடமை. எனவே அவர் அந்த நோக்குடன் அதை செய்திருக்கலாம் அல்லது அவரை அந்த சந்தர்ப்பம் அந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கலாம்.நான் நினைக்கவில்லை அவர் அடி விழுந்ததை பெரிதாக எடுத்திருப்பார் என்று. சில வேளைகளில் அவர் மரிக்கவும் தயாராக இருந்திருப்பர். இந்த கருத்து இங்கே சம்பந்தம் இல்லாவிடடாலும் , அவரை ஒரு முடடாளாக நீங்கள் கருதியதால் எழுதுகிறேன். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும்.இதுவே இயேசுவின் போதனை.  மாறாக மறு கன்னத்தில் அடிப்பதல்ல.  

 

உண்மை 

நன்றி...உங்கள் பாதிரிமார்கள் யாரைக் கண்டாலும் மதம் மாத்த வெளிக்கிடுவார்கள் என்ற உண்மையை ஒத்துக் கொண்டதற்கு இதற்கு மேலும் இத் திரியில் மினக்கெட ஒன்றுமில்லை 

 

Link to comment
Share on other sites

  • Replies 232
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Vankalayan said:

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும்.இதுவே இயேசுவின் போதனை.  மாறாக மறு கன்னத்தில் அடிப்பதல்ல.

 

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும் என்பது  இயேசுவின் போதனை அல்ல என்று, தற்போதைய பைபிள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நன்றி...உங்கள் பாதிரிமார்கள் யாரைக் கண்டாலும் மதம் மாத்த வெளிக்கிடுவார்கள் என்ற உண்மையை ஒத்துக் கொண்டதற்கு இதற்கு மேலும் இத் திரியில் மினக்கெட ஒன்றுமில்லை 

 

இதுதான் எம் இனத்தின் உண்மையான குணம். கிடைக்கும் சந்தர்ப்பங்களை பிடித்து தவறுகளை சுட்ட்டிக்காட்டி, ஒற்றுமையாய் போரடுவதை விடுத்து, நமக்கு நாமே குழிபறிக்கும் மிகக் கேவலமான பண்பை நான் வேறெந்த இனத்திலும் காணவில்லை. 

மிகவும் வேதனை தரும் பதிவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் கூறும்  பலர், கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி கற்று  இன்றும்  இந்துக்களாகவே இருந்து கொண்டே  மதம் மாற்றுகிறார்கள் என்று பழி போடுகிறார்கள்.  இங்கு என்ன விளங்குகிறது என்றால், இவர்கள் கல்வி கற்கும் வரையும் கிறிஸ்தவ  மதம். கற்ற பின்   தம் மதத்தை கடைபிடிக்கும் சந்தர்ப்ப வாதிகள். இல்லையாயின்  மதம் மாற்றுகிறார்கள்  என்கிற கூற்று அபாண்டமானது. யாரையோ திருப்திப் படுத்துவதற்காக, எம்மில் சிறுபான்மையினரை நாமே நசுக்குவதற்காக,  எப்போ பிக்குகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக  வன்முறையான கருத்துக்களை வெளிவிடும்போதும் இங்கு சிலர் அவர்களுக்கு ஆதரவாக கிளம்பிவிடுவார்கள். இவர்களின் கருத்தை பெரிதுபடுத்த தேவையில்லை.  கடந்து போய்விடவேண்டும். பிக்கு தெரிவில் நின்று ஆடும்போது சிங்களவர் சிலர் சொல்கிறார்களாம்  பிக்குவுக்கு பைத்தியம் பிடித்திருக்கு என்று.  அதற்கு வக்காலத்து வாங்குபவர்களை என்ன சொல்லலாம்? ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ கல்லூரியில் கல்விகற்று அங்கே ஆசிரியராக பணியாற்றியவர் சைவத்துக்கு பெரும் தொண்டு செய்திருக்கிறார். அவரை மதம் மாற்றவில்லை, விபுலானந்தர் கிறிஸ்தவ கல்லூரியில் கல்விகற்று தேறி சைவத்துக்கு தொண்டாற்றி இருக்கிறார். அவரை மதம் மாற்றவில்லை. இவர்களைத்தான் மாற்றுகிறார்களாம். எஜமானருக்காக வாலாட்ட இப்படி ஏதாவது புரளியளை விட்டு விசுவாசம் காட்டுகினமாம். ஒரு அனிஞாயத்தில் குளிர் காய்பவர் மனதில், ஏதோ பிரச்சனை குடையுது என்று அர்த்தம். 

Link to comment
Share on other sites

10 hours ago, ரதி said:

நன்றி...உங்கள் பாதிரிமார்கள் யாரைக் கண்டாலும் மதம் மாத்த வெளிக்கிடுவார்கள் என்ற உண்மையை ஒத்துக் கொண்டதற்கு இதற்கு மேலும் இத் திரியில் மினக்கெட ஒன்றுமில்லை 

 

ஒரு தடவை விபசாரத்தில் பிடிபடட ஒரு பெண்ணை யேசுவிடம் கொண்டு வந்து தாங்கள் மத போதனையின்படி இவள் மீது கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று யூதர்கள் கூறினார்கள்.

அப்போது இயேசு அவர்களுக்கு கூறியது உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியலாம் என்று. உடனே அங்கிருந்த எல்லோரும் ஒவொருவராக அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விடடார்கள். அப்போது இயேசு அந்த பெண்ணிடம் நானும் உனக்கு தண்டனை கொடுக்கவில்லை. இனி பாவம் செய்யாதே என்று அனுப்பி விடடார்.

அதே போல கிறிஸ்தவர்களின் கடமை என்னவென்பதை விளக்கமாக எழுதி இருந்தேன். உங்களுக்கு அது கோபத்தை உருவாகிவிட்ட்து. நானும் உங்களை மன்னித்து விடடேன்.

6 hours ago, மாங்குயில் said:

 

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும் என்பது  இயேசுவின் போதனை அல்ல என்று, தற்போதைய பைபிள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 

ஆய்வாளர்கள் எதை சொல்லவில்லை. மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்றும், அமீபாவில் இருந்து வந்தான் என்றும் இப்படியாக எல்லாவட்டயும்தான் சொல்கிறான். எனவே எல்லாவட்டயும் எல்லோரும் எழுதலாம். அதை ஆராய்ந்து அறிவது ஒவொருவரையும் பொறுத்தது. 

Link to comment
Share on other sites

17 minutes ago, satan said:

குற்றம் கூறும்  பலர், கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி கற்று  இன்றும்  இந்துக்களாகவே இருந்து கொண்டே  மதம் மாற்றுகிறார்கள் என்று பழி போடுகிறார்கள்.  இங்கு என்ன விளங்குகிறது என்றால், இவர்கள் கல்வி கற்கும் வரையும் கிறிஸ்தவ  மதம். கற்ற பின்   தம் மதத்தை கடைபிடிக்கும் சந்தர்ப்ப வாதிகள். இல்லையாயின்  மதம் மாற்றுகிறார்கள்  என்கிற கூற்று அபாண்டமானது. யாரையோ திருப்திப் படுத்துவதற்காக, எம்மில் சிறுபான்மையினரை நாமே நசுக்குவதற்காக,  எப்போ பிக்குகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக  வன்முறையான கருத்துக்களை வெளிவிடும்போதும் இங்கு சிலர் அவர்களுக்கு ஆதரவாக கிளம்பிவிடுவார்கள். இவர்களின் கருத்தை பெரிதுபடுத்த தேவையில்லை.  கடந்து போய்விடவேண்டும். பிக்கு தெரிவில் நின்று ஆடும்போது சிங்களவர் சிலர் சொல்கிறார்களாம்  பிக்குவுக்கு பைத்தியம் பிடித்திருக்கு என்று.  அதற்கு வக்காலத்து வாங்குபவர்களை என்ன சொல்லலாம்? ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ கல்லூரியில் கல்விகற்று அங்கே ஆசிரியராக பணியாற்றியவர் சைவத்துக்கு பெரும் தொண்டு செய்திருக்கிறார். அவரை மதம் மாற்றவில்லை, விபுலானந்தர் கிறிஸ்தவ கல்லூரியில் கல்விகற்று தேறி சைவத்துக்கு தொண்டாற்றி இருக்கிறார். அவரை மதம் மாற்றவில்லை. இவர்களைத்தான் மாற்றுகிறார்களாம். எஜமானருக்காக வாலாட்ட இப்படி ஏதாவது புரளியளை விட்டு விசுவாசம் காட்டுகினமாம். ஒரு அனிஞாயத்தில் குளிர் காய்பவர் மனதில், ஏதோ பிரச்சனை குடையுது என்று அர்த்தம். 

இன்று தமிழருக்காக (இந்து/கிறிஸ்தவர்கள்) , அவர்கள் உரிமைக்காக பேசுபவர்கள் , பாதுகாப்பவர்கள் கிறிஸ்தவ மதகுருமார் என்பதை அநேகர் மறந்து விடடார்கள்.

பைபிளை தமிழில் மொழிபெயர்த்தவர் ஆறுமுகநாவலர் அவர்கள். இன்று அநேகர் தமிழ் படிப்பதட்காக பயன்படுத்தும் முக்கியமான ஒரு புத்தகம் பரிசுத்த வேதாகமம். ஆறுமுகநாவலர் அவர்கள் அப்படியாக இனிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

ஒருவர் மதம் மாறுவதும், ஏற்றுக்கொள்ளுவதும் ஒவ்வொருவரையும் பொறுத்தது. யாரையும் பலாத்காரமாக கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுவதில்லை. இருந்தாலும் சிலருக்கு விளக்க குறைவினிமித்தம் பிழையாக விளங்கிக்கொள்கிறார்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

இதுதான் எம் இனத்தின் உண்மையான குணம். கிடைக்கும் சந்தர்ப்பங்களை பிடித்து தவறுகளை சுட்ட்டிக்காட்டி, ஒற்றுமையாய் போரடுவதை விடுத்து, நமக்கு நாமே குழிபறிக்கும் மிகக் கேவலமான பண்பை நான் வேறெந்த இனத்திலும் காணவில்லை. 

மிகவும் வேதனை தரும் பதிவு. 

நாம் ஒற்றுமையாய் போராட இதை விட எவ்வளவோ விடயங்கள் இருக்கு...உண்மையான கண பிரச்சனைகள் இருக்கும் போது உப்புசப்பில்லாத தேவையற்ற பிரச்சனைகளை தூக்கி பிடிப்பதே புலம் பெயர்ந்தவர்களது வழக்கம்...அங்குள்ளவர்களே இதை பெரிசாய் கணக்கில் எடுக்கவில்லை...அந்த போதகருக்கு ஒரு சபை இருக்கு...அந்த திருச்சபையின் கிளைகள் இங்கு தான் இருக்கு...அவர்களே இதை பெரிதாய் எடுக்கவில்லை.....இதை பற்றியே கதைக்கவில்லை ...இது பற்றிய எனது விரிவான விளக்கத்தை ஏற்கனவே எழுதின பிறகும்  விதண்டாவாதம் செய்வது தேவையற்றது ...நீங்கள் உங்கள் பெயரை மாத்தி வந்தாலும் யார் என்று விளங்கின படியால் தான் மரியாதையாக பதில் எழுதிக் கொண்டு இருக்கிறேன் 
 

15 hours ago, Vankalayan said:

ஒரு தடவை விபசாரத்தில் பிடிபடட ஒரு பெண்ணை யேசுவிடம் கொண்டு வந்து தாங்கள் மத போதனையின்படி இவள் மீது கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று யூதர்கள் கூறினார்கள்.

அப்போது இயேசு அவர்களுக்கு கூறியது உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியலாம் என்று. உடனே அங்கிருந்த எல்லோரும் ஒவொருவராக அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விடடார்கள். அப்போது இயேசு அந்த பெண்ணிடம் நானும் உனக்கு தண்டனை கொடுக்கவில்லை. இனி பாவம் செய்யாதே என்று அனுப்பி விடடார்.

அதே போல கிறிஸ்தவர்களின் கடமை என்னவென்பதை விளக்கமாக எழுதி இருந்தேன். உங்களுக்கு அது கோபத்தை உருவாகிவிட்ட்து. நானும் உங்களை மன்னித்து விடடேன்.

ஆய்வாளர்கள் எதை சொல்லவில்லை. மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்றும், அமீபாவில் இருந்து வந்தான் என்றும் இப்படியாக எல்லாவட்டயும்தான் சொல்கிறான். எனவே எல்லாவட்டயும் எல்லோரும் எழுதலாம். அதை ஆராய்ந்து அறிவது ஒவொருவரையும் பொறுத்தது. 

ஒரு பெயரில் வர தைரியம் இல்லாமல் பெயரை மாத்தி ,மாத்தி வரும் நீங்கள் என்னை மன்னிப்பதா ? போய் கர்த்தரிடம் மன்னிப்பை கேளுங்கள் .
மற்றவர்களுக்கு போதிக்க முன் உலகம் முழுவதும் உங்கள் பாதிரிகளால் வன்பணர்வுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளுக்காக போராடுங்கள் ...பிராத்தியுங்கள் ...வந்திட்டார்கள் மற்றவர்களுக்கு பாடம் எடுக்க தங்கட அழுக்கை மறைத்து கொண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு செய்தி வெளியாகி கண்டனங்கள்வெளிவந்து கொண்டிருக்கிறது.  தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது. எதிர்ப்புகள் கிளம்பியபோது, பலவிதமான சமாளிப்புகள். காரணம் கேடடவர்கள் இனவாதத்தை தூண்டி, நாட்டின் நில்லிணக்கத்தை குழப்புகிறார்கள் என்றும், சரத்தில் இல்லையென்றும், நாங்கள் அதைப்பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. என்றும் பல சமாளிப்புகள் தங்கள் அதிகாரப்போக்கை செயற்படுத்த ஒருகாரணம். அதை மறைக்க வேறொரு ஏற்றுக்கொள்ள முடியாத சமாளிப்பு.  பலபேர் அப்படிதான் பெயரா முக்கியம்? விடயமே இங்கு கருத்தில் எடுக்க வேண்டியது. உலகத்தைப்பற்றி இங்கு யாரும் விவாதித்ததாக தெரியவில்லை. போராட பல பிரச்சனைகள் இருக்கும்போது உப்பு சப்பில்லாத பிரச்சனைகள் என்பது  இவ்வளவு கருத்து எழுதும் போதும் தெரியவில்லை. சந்தர்ப்பவாதம் வெளிவந்தவுடன் உலகக்கவலை, நாட்டுக்கவலை எல்லாம் வருகிறது எம்மவர்க்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும் என்பது  இயேசுவின் போதனை அல்ல என்று, தற்போதைய பைபிள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

பைபிள் ஆய்வாளர்கள், இந்துக்களோ, பவுத்தர்களோ, முஸ்லிம்களோ அல்லர்.

ஒரு தடவை விபசாரத்தில் பிடிபடட ஒரு பெண்ணை யேசுவிடம் கொண்டு வந்து தாங்கள் மத போதனையின்படி இவள் மீது கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று யூதர்கள் கூறினார்கள்.

அப்போது இயேசு அவர்களுக்கு கூறியது உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியலாம் என்று. உடனே அங்கிருந்த எல்லோரும் ஒவொருவராக அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விடடார்கள். அப்போது இயேசு அந்த பெண்ணிடம் நானும் உனக்கு தண்டனை கொடுக்கவில்லை. இனி பாவம் செய்யாதே என்று அனுப்பி விடடார்.

இப்படியான ஒரு நிகழ்வும், இயேசு காலத்தில் நடக்கவில்லையென்று, கிறிஸ்தவ  பைபிள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளியில் உள்ள நிகழ்வும், அதற்கு யாழில் வந்த பின்னோட்டங்களும்,

மதம் என்பது ஒரு கீழ்தரமான போதை எனும் கால்மார்க்சின் கூற்றை மேலும் ஒரு முறை மெய்பிக்கின்றன.

1. பிக்கு அடித்திருப்பது பெளத்த-அபின். பெளத்தமே உயர்ச்சி எனும் உயர்வு நவிற்சி. ஏனைய மதத்தவர்கள் பெளத்தத்தை அழிக்கப்பாக்கிறார்கள் எனும் ஹலூசினேசன் எல்லாம் பெளத்த-அபின் அடிப்பதால் வரும் மனநோய்கள். இந்த மனநோய் முற்றியவுடன் - பாதிரி மேல் பாய்ந்து விட்டார்.

2. பாதிரி அடித்திருப்பது அல்லலூயா-அபின். இந்த அபின் அடித்தவர்களுக்கு நாம் மட்டுமே நல்வழியில் போகிறோம் ஏனையோர் எல்லாம் பாவிகள், அவர்களை மீட்க எப்படியாவது அல்லலூயா போதனைகளை அவர்களுக்கு சொல்லி விடவேண்டும் என்ற உயர்வு நவிற்சி ஏற்படும். கூடவே எந்த ஆபத்தையும் எதிர் கொண்டும் போதிக்க வேண்டும் என மனம் கிடந்து அலையும் ( அந்தமான் தீவில் அம்பு பட்டுச் செத்த வெள்ளை நினைவுக்கு வரலாம்). இந்த அல்லலூயா-அபின் ஏற்படுத்தும் போதை முற்றினால், இடம், பொருள், ஏவல் அறியாமல் மதம்மாற்ற போதனையை நடத்தும்படி ஆகும்.

3. மேலே காணொளியில் நடப்பது போதை தலைக்கேறிய இரெண்டு மனநோயாளிகளுக்கு இடையேயான முரண். நடக்கும் இடம் 2019 இல், இலங்கை என்பதால் பிக்குவின் கை ஓங்கியுளது. இதுவே 1600 களின் தென் அமேரிக்க என்றால் பிக்குவின் இடத்தில் பாதிரியின் கை ஓங்கி இருக்கும்.

4. சம்பவத்தை கண்ட யாழில் கருத்தெழுதும் சைவ-அபின் பாவனையாளருக்கு, கிறீஸ்தவ பாதிரி அடிவாங்கினார் என்பதே அவர்கள் போதையை அடுத்த லெவலுக்கு எடுத்துப்போய் குதூகலிக்க வைக்கிறது.

5. இதை கண்ட யாழில் கருத்தெழுதும் கிறீஸ்தவ-அபின் பாவனையாளருக்கு அடித்த போதை இன்னும் கோபம், சுய இரக்கம் ஆகிய உணர்வுகளை தூண்டி விடுகிறது.

Religion is the opium of the masses 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகு: இந்து சமயமும் அதன் நம்பிக்கைகளும் எவ்வளவு கொடுமையான அடக்குமுறை சாதனங்கள் என பலதடவை நான் யாழில் எழுதியுள்ளேன். 

அதற்கு சற்றும் குறைவில்லாத அடக்குமுறையின் இன்னொரு வடிவமே கிறீஸ்தவம்.

யேசு எனும் ஒரு ஏழ்மையான யூதன் - அந்த காலத்தில் தனக்கு அறிவுக்கெட்டிய நல்வழிகளளை தன்னை சூழ உள்ளவர்களுக்கு சொல்லி கொடுத்தார். ஆட்சியாளரின் அடாவடிகளை தட்டி கேட்டார். மவுசு கொஞ்சம் கூட, ஆளை போட்டுத்தள்ளி விட்டார்கள். அவ்வளவுதான் மேட்டர்.

தேவகுமாரன், செத்து, செத்து விளையாடினார், கன்னி வயிற்றில் பிறந்தார் என்பதெல்லாம் - இப்போ பிரபாகரனை, ஆமை ஓட்டை பற்றி சீமான் இட்டு கட்டும் கதைகள் போல பின்னால் வந்தவர்கள் கட்டியது. 

பைபிளின் அதிகாரங்களை யார் எழுதினார்கள், யேசு இறந்த எத்தனை ஆண்டுகளின் பின் அவை எழுதபட்டன என்பதை பார்த்தாலே யேசுவுக்கும் பைபிளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பது புரியும்.

யேசுவின் சீடர்களில் ஒருவரான செண்ட் போல் என்பவராலே கிறீஸ்தவம் முதன் முதலாக கட்டமைக்கப்படுகிறது.

கிறீஸ்தவத்தை நிறுவனமயப்படுத்தி, வத்திகானை மையமாக்கியவர்கள் ரோமர்கள்.

 உலக வரலாற்றில் கிறீஸ்தவத்தின் பெயரால் செய்யப்பட்ட மனித குல விரோதங்கள் ஏனைய மதங்களுக்கு குறைந்தவை அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்து சதத்திற்கும் பெறுமதியற்ற  கால்மாக்ஸ் கூற்றுக்கள், அபின் அடித்தவருக்கு   ஒப்பானது என்று, மதவாதிகள் சொல்கின்றார்கள்.

 

பைபிளின் அதிகாரங்களை யார் எழுதினார்கள், யேசு இறந்த எத்தனை ஆண்டுகளின் பின் அவை எழுதபட்டன என்பதை பார்த்தாலே யேசுவுக்கும் பைபிளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பது புரியும்.  -  Goshan

யேசுவுக்கும் பைபிளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.   இதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ரதி.

உங்கள் கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை.

1) நான் பெயரை மாற்றி வரும் அளவிற்கு இங்கு யாருடனும் குறிப்பிட்டு சொல்லும் அளவில் கருத்து முரண்பாடு ஏற்படவில்லை.

(வேறு பயரில் வருகிறேன் என்பது உண்மையே. பெயரை கூறுங்கள் பார்க்கலாம், முடிந்தால்😀)

2) என்னையும் சேர்த்துதான் எம் இனம் எனக்குறிப்பிட்டிருந்தேன். தனியே உங்களை சுட்டவில்லை. காயம் ஏற்படுத்தியிருப்பின் மன்னித்துக்கொள்ளுங்கள்.

3) மரியாதைக் குறைவாக நீங்கள் எழுதியிருப்பினும் நான் அவ்வாறு பதிலளித்திருக்கப்  போவதில்லை. மரியாதைக்குரைவாக எழுதாததற்கு நன்றிகள்.

4) பாதிரிகளைப் பற்றி என்னிடம் கூருவதால் பயனில்லை. ஏனென்றால் நான் கோவிலுக்குப் போவதில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குயில்,

அப்படி மதவாதிகள் சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் நான் மாக்ஸ்-அபின் பாவனையாளரும் இல்லை.

மாக்ஸ் என்ற ஒரு லண்டனில் வாழ்ந்த ஜேர்மானியன் சொன்ன தத்துவத்தை, நிறுவனமயப்படுத்தி, மார்க்சை வழிபாட்டுக்குரியோனாக்கி, சீனாவிலும், ரஸ்யாவிலும், கம்போடியாவிலும் எவ்வாறான மனிதகுல விரோத முன்னெடுப்புகள் நடந்தன என்பதையும் நான் அறிந்தே உள்ளதால் - எனக்கு மாக்ஸ் போதையும்மில்லை.

அதற்க்காக மாக்ஸ் சொன்ன ஒரு விடயம் உண்மையாகும் போது அதை மறுதலிக்க வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

10 hours ago, ரதி said:

நாம் ஒற்றுமையாய் போராட இதை விட எவ்வளவோ விடயங்கள் இருக்கு...உண்மையான கண பிரச்சனைகள் இருக்கும் போது உப்புசப்பில்லாத தேவையற்ற பிரச்சனைகளை தூக்கி பிடிப்பதே புலம் பெயர்ந்தவர்களது வழக்கம்...அங்குள்ளவர்களே இதை பெரிசாய் கணக்கில் எடுக்கவில்லை...அந்த போதகருக்கு ஒரு சபை இருக்கு...அந்த திருச்சபையின் கிளைகள் இங்கு தான் இருக்கு...அவர்களே இதை பெரிதாய் எடுக்கவில்லை.....இதை பற்றியே கதைக்கவில்லை ...இது பற்றிய எனது விரிவான விளக்கத்தை ஏற்கனவே எழுதின பிறகும்  விதண்டாவாதம் செய்வது தேவையற்றது ...நீங்கள் உங்கள் பெயரை மாத்தி வந்தாலும் யார் என்று விளங்கின படியால் தான் மரியாதையாக பதில் எழுதிக் கொண்டு இருக்கிறேன் 
 

ஒரு பெயரில் வர தைரியம் இல்லாமல் பெயரை மாத்தி ,மாத்தி வரும் நீங்கள் என்னை மன்னிப்பதா ? போய் கர்த்தரிடம் மன்னிப்பை கேளுங்கள் .
மற்றவர்களுக்கு போதிக்க முன் உலகம் முழுவதும் உங்கள் பாதிரிகளால் வன்பணர்வுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளுக்காக போராடுங்கள் ...பிராத்தியுங்கள் ...வந்திட்டார்கள் மற்றவர்களுக்கு பாடம் எடுக்க தங்கட அழுக்கை மறைத்து கொண்டு 

அம்மணி நாங்கள் ஒன்றும் கைலாச சுவாமி நித்தியானந்தாவின் சீடர்கள் இல்லை. இங்கு எல்லோருமே புனை பெயரில்தான் எழுதுகிறார்கள் உங்களை போன்ற படித்த சிலரை விட. உங்களில் குற்றம் இல்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. மன்னிக்கவும் நித்தியானந்தா ஆசீர்வதிப்பாராக.

Link to comment
Share on other sites

வாட்சப்பில் எனக்குவந்த ஒரு செய்தி:-

✝ ஏசு
உங்களுக்காக
மரித்தார்..

பின்பு
மூன்றாம் நாள்
உயிர்
தெழுந்தார்னு
சொன்ன
வரைக்கும்
பேசாமதான்
இருந்தார்
அந்த
புத்தபிக்கு..
*~m*
நீங்க கும்புடறது
கடவுள் இல்லை
கடவுளுக்கு
எதிரான
*சாத்தானு*
சொன்னபோது

சப்பனு
ஒரு *அறை*

*காது ஜவ்வு*
கிழிஞ்சிடுத்து..
 

Link to comment
Share on other sites

2 hours ago, Vankalayan said:

அம்மணி நாங்கள் ஒன்றும் கைலாச சுவாமி நித்தியானந்தாவின் சீடர்கள் இல்லை. இங்கு எல்லோருமே புனை பெயரில்தான் எழுதுகிறார்கள் உங்களை போன்ற படித்த சிலரை விட. உங்களில் குற்றம் இல்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. மன்னிக்கவும் நித்தியானந்தா ஆசீர்வதிப்பாராக.

ஜெய் நித்தியானந்தம்.

நாளும் சத்சங்கம் கேளுங்கள். :100_pray:

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:




நீங்க கும்புடறது
கடவுள் இல்லை
கடவுளுக்கு
எதிரான
*சாத்தானு*
சொன்னபோது

சப்பனு
ஒரு *அறை*

*காது ஜவ்வு*
கிழிஞ்சிடுத்து..
 

பிக்குவுக்கும் போதகருக்கும் வாழ்த்துகள்.

அவர்கள் தமது சேவையையும் அடிதடியையும் மேலும் அதிகரித்து பலுகிப் பெருக்க வாழ்த்துகள். 

மதம் இல்லாமல் குழப்பம் இல்லை.

குழப்பம் வராமல் விளக்கம் வராது.

விளக்கம் வராமல் தெளிவு பிறக்காது.

தெளிவு பிறந்தால் அமைதி நிலவும்.

அமைதி நிலவ மகிழ்ச்சி பரவும்.

ஆகவே, பிக்குவும் போதகரும் தாங்கள் ஒருவரை ஒருவர்அடித்துக் கொண்டு மக்களுக்கு மகிழ்ச்சி பரவ வழி அமைத்து தருவதற்கு பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கற்பகதரு said:

ஜெய் நித்தியானந்தம்.

நாளும் சத்சங்கம் கேளுங்கள். :100_pray:

 

3 hours ago, Vankalayan said:

அம்மணி நாங்கள் ஒன்றும் கைலாச சுவாமி நித்தியானந்தாவின் சீடர்கள் இல்லை. இங்கு எல்லோருமே புனை பெயரில்தான் எழுதுகிறார்கள் உங்களை போன்ற படித்த சிலரை விட. உங்களில் குற்றம் இல்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. மன்னிக்கவும் நித்தியானந்தா ஆசீர்வதிப்பாராக.

எப்படி நித்தியாநந்தா சூரியனை நிப்பாட்டியதாக சொல்லுவதை நம்புபவர்களை பார்க்க உங்களுக்கு சிரிப்பு வருகிறதோ,

அதேபோலத்தாம் நீங்கள்,

கன்னிப் பெண் கருத்தரித்ததாக நம்புவதும்.

கடல் மேல் பொடிநடை போட்டதாக நம்புவதும்.

கொஞ்சம் ரொட்டியையும் மீனையும் வைத்து ஒரு கூட்டத்தின் பசியை ஆற்றியதாக நம்புவதும் -

மற்றையவர்களுக்கு கேலியாக இருக்கிறது.

ஒன்றை நம்பி பிரார்த்திக்கும் உங்களுக்கு அதே போல இன்னொன்றை கேலி செய்யும் தார்மீக உரிமை இல்லை.

“கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராகவுக்கும்“, “ஜெய்நித்யானந்ததுக்கும்” ஒரு வித்யாசமும் இல்லை.

எங்கள் ஞானகுரு வடிவேலு சொன்ன மேட்டர்தான்.

” அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சோஸ், தனக்கு வந்தா ரத்தம்”.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2020 at 1:12 AM, Vankalayan said:

கிறிஸ்தவர்களின் கடமை கிறிஸ்தவத்தை மடறவர்களுக்கும் போதிப்பது. அது உண்மையான கிறிஸ்தவர்கள் மேல் விழுந்த கடமை

அதுபோல் கிறிஸ்தவர்களுக்கு இலங்கை எனும்   பெளத்த நட்டின் சட்டம்பற்றி போதிக்கும் கடமை அம்பிட்டிய சுமண தேரருக்கும் இருந்திருக்குமா? அதனால்தான் அந்த அடியா?

 

On 1/2/2020 at 1:12 AM, Vankalayan said:

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும்.இதுவே இயேசுவின் போதனை.  மாறாக மறு கன்னத்தில் அடிப்பதல்ல.  

அப்படியென்றால் ,

அமெரிக்க இரட்டை கோபுரங்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தகர்த்தபோது,

இன்னும் இதுபோல இரண்டு இரட்டை கோபுரங்களை எங்கள் நாட்டில்  தகர்த்து எறியுங்கள்  என்று அவர்களுக்கு மறு கன்னத்தை காட்டாமல்..

ஆப்கானிஸ்தான் நோக்கி படையெடுத்து இஸ்லாமிய பயங்கரவாதிகள்மீது..

அமெரிக்கா எனும் கிறிஸ்தவநாடு போர் தொடுத்தது ஏன் ஐயா?

இயேசுவின் போதனைகளை ஏன் அமெரிக்கா எனும் கிறிஸ்தவநாடு மதிக்கவில்லை?

அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

பிக்கு பாதருக்கு அறைந்த விஷயத்தில் ஒன்று சொல்லவேண்டும்...

மதபோதகர் என்பது வேறு...

மதகுரு என்பது வேறு...

என்னோட மதத்தை நீ ஏற்றுகொள் என்று பிரச்சாரம் செய்பவர்  மதபோதகர்..

எல்லோர் மததிலும் உள்ளதுபோலவே ஒவ்வொருவர் மததிலும் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது   மதகுரு...

 

மதம் என்பது ஒன்றும் விற்பனை பொருளல்ல..

அதனை விற்பனை செய்ய முயற்சிப்பவர்களே மதபோதகர்கள்...

இவர்கள் எவனிடமும் அடிவாங்க தகுதியுள்ளவர்களே.

கிறிஸ்தவம் என்பது ..

இந்துமதம் போலவே 

எம் தமிழீழ தேசத்தின் மிக புனிதமான மதம்..

அதனை விற்பனை பொருளாக்குபவன் எவன் வேண்டுமானாலும் எவரிடமும் அடிவாங்கலாம் நாம் கண்டுக்கமாட்டோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, valavan said:

அதுபோல் கிறிஸ்தவர்களுக்கு இலங்கை எனும்   பெளத்த நட்டின் சட்டம்பற்றி போதிக்கும் கடமை அம்பிட்டிய சுமண தேரருக்கும் இருந்திருக்குமா? அதனால்தான் அந்த அடியா?

 

அப்படியென்றால் ,

அமெரிக்க இரட்டை கோபுரங்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தகர்த்தபோது,

இன்னும் இதுபோல இரண்டு இரட்டை கோபுரங்களை எங்கள் நாட்டில்  தகர்த்து எறியுங்கள்  என்று அவர்களுக்கு மறு கன்னத்தை காட்டாமல்..

ஆப்கானிஸ்தான் நோக்கி படையெடுத்து இஸ்லாமிய பயங்கரவாதிகள்மீது..

அமெரிக்கா எனும் கிறிஸ்தவநாடு போர் தொடுத்தது ஏன் ஐயா?

இயேசுவின் போதனைகளை ஏன் அமெரிக்கா எனும் கிறிஸ்தவநாடு மதிக்கவில்லை?

அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

பிக்கு பாதருக்கு அறைந்த விஷயத்தில் ஒன்று சொல்லவேண்டும்...

மதபோதகர் என்பது வேறு...

மதகுரு என்பது வேறு...

என்னோட மதத்தை நீ ஏற்றுகொள் என்று பிரச்சாரம் செய்பவர்  மதபோதகர்..

எல்லோர் மததிலும் உள்ளதுபோலவே ஒவ்வொருவர் மததிலும் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது   மதகுரு...

 

மதம் என்பது ஒன்றும் விற்பனை பொருளல்ல..

அதனை விற்பனை செய்ய முயற்சிப்பவர்களே மதபோதகர்கள்...

இவர்கள் எவனிடமும் அடிவாங்க தகுதியுள்ளவர்களே.

கிறிஸ்தவம் என்பது ..

இந்துமதம் போலவே 

எம் தமிழீழ தேசத்தின் மிக புனிதமான மதம்..

அதனை விற்பனை பொருளாக்குபவன் எவன் வேண்டுமானாலும் எவரிடமும் அடிவாங்கலாம் நாம் கண்டுக்கமாட்டோம்.

 

தமிழீழத்தில் மதப் பிரச்சாரங்கள் செய்வதற்கு  தடையுண்டா அல்லது மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி உண்டென்றால் அதற்கான வரையரைகள் என்ன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

பிகு: இந்து சமயமும் அதன் நம்பிக்கைகளும் எவ்வளவு கொடுமையான அடக்குமுறை சாதனங்கள் என பலதடவை நான் யாழில் எழுதியுள்ளேன். 

அதற்கு சற்றும் குறைவில்லாத அடக்குமுறையின் இன்னொரு வடிவமே கிறீஸ்தவம்.

யேசு எனும் ஒரு ஏழ்மையான யூதன் - அந்த காலத்தில் தனக்கு அறிவுக்கெட்டிய நல்வழிகளளை தன்னை சூழ உள்ளவர்களுக்கு சொல்லி கொடுத்தார். ஆட்சியாளரின் அடாவடிகளை தட்டி கேட்டார். மவுசு கொஞ்சம் கூட, ஆளை போட்டுத்தள்ளி விட்டார்கள். அவ்வளவுதான் மேட்டர்.

தேவகுமாரன், செத்து, செத்து விளையாடினார், கன்னி வயிற்றில் பிறந்தார் என்பதெல்லாம் - இப்போ பிரபாகரனை, ஆமை ஓட்டை பற்றி சீமான் இட்டு கட்டும் கதைகள் போல பின்னால் வந்தவர்கள் கட்டியது. 

பைபிளின் அதிகாரங்களை யார் எழுதினார்கள், யேசு இறந்த எத்தனை ஆண்டுகளின் பின் அவை எழுதபட்டன என்பதை பார்த்தாலே யேசுவுக்கும் பைபிளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பது புரியும்.

யேசுவின் சீடர்களில் ஒருவரான செண்ட் போல் என்பவராலே கிறீஸ்தவம் முதன் முதலாக கட்டமைக்கப்படுகிறது.

கிறீஸ்தவத்தை நிறுவனமயப்படுத்தி, வத்திகானை மையமாக்கியவர்கள் ரோமர்கள்.

 உலக வரலாற்றில் கிறீஸ்தவத்தின் பெயரால் செய்யப்பட்ட மனித குல விரோதங்கள் ஏனைய மதங்களுக்கு குறைந்தவை அல்ல.

நல்ல ஒரு விளக்கம்😎

 

49 minutes ago, valavan said:

கிறிஸ்தவம் என்பது ..

இந்துமதம் போலவே 

எம் தமிழீழ தேசத்தின் மிக புனிதமான மதம்..

மதங்களில் எதுவுமே புனித மதம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, goshan_che said:

இந்த காணொளியில் உள்ள நிகழ்வும், அதற்கு யாழில் வந்த பின்னோட்டங்களும்,

மதம் என்பது ஒரு கீழ்தரமான போதை எனும் கால்மார்க்சின் கூற்றை மேலும் ஒரு முறை மெய்பிக்கின்றன.

12 hours ago, goshan_che said:

 

அதற்க்காக மாக்ஸ் சொன்ன ஒரு விடயம் உண்மையாகும் போது அதை மறுதலிக்க வேண்டியதில்லை.


 

கால்மாக்ஸ் என்பவரின் கூற்றில் என்ன உண்மை பொதிந்திருக்கிறது?

மதம், ஒரு கீழ்த்தரமான போதை, என்பது உண்மைச் செய்தியா?

கால்மாக்ஸ், மதங்களின் உண்மைத் தன்மைகளை அறியாமல், அவை கீழ்த்தரமான போதை என்று வர்ணித்திருக்கிறார்.

அதனால், கால்மாக்ஸ் தத்துவங்கள், அபின் அடித்தவரால் சொல்லப்பட்டவை என்று மதவாதிகள் சொல்வதில் எந்தத் தப்பும் இல்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

 

 

கன்னிப் பெண் கருத்தரித்ததாக நம்புவதும்.

 

கன்னிப் பெண் கருத்தரிப்பதில்லையா?

நாம் எல்லாரும், பெரும்பாலானவர்கள், கன்னிப் பெண்ணின் மூலம்தானே பிறந்திருக்கிறோம்.

இயேசுவைப் பெற்றெடுத்த மேரி, மாத்திரம் கன்னிப் பெண் கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மாங்குயில் said:

 

1. மாக்சின் கூற்றில் பொதிந்திருக்கும் உண்மை:

மதாபிமானம் எனும் உணர்வு போதைவஸ்து போலானாது - அது தலைக்கேறினால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த பிக்குவே, அவரை தடுக்காமல் அருகே நின்று வேடிக்கை பார்க்கும் மக்களே சாட்சி.

சாதாரணமாக ஒருவர் ஒருவரை அறைந்தால், என்ன ஏதென்று சூழ நிக்கும் மக்கள் விசாரிப்பார்கள். தடுப்பார்கள். 

ஆனால் இங்கே எல்லாருக்கும் மதப் போதை மிகுந்தபடியால் வேடிக்கை பார்கிறார்கள்.

இந்த நிகழ்வு மாக்சின் கூற்றை நிறுவியே உள்ளது.

அதென்ன மதங்களின் உண்மைதன்மை? வேதங்களில், குரானில் சொல்லப்பட்டவை எல்லாம் மதங்கள் சொல்பவைதானே?

உண்மையிலேயே அடிப்படைவாதிகள்தான் மதங்களை உண்மையாக பின்பற்றுகிறார்கள்.

2. கன்னிப் பெண் பிள்ளை பெறுவதில்லை. உடலுறவில் கன்னிமை கழிந்து, அதன் பின் பெண்ணின் உடலுக்குள் செல்லும் விந்து, கருப்பையில் இருக்கும் முட்டையை சூழ் கொண்டு - கருவாகி அண்ணளவாக 10 மாதத்தில் பிள்ளை பிறக்கும்.

நம்மில் பெரும்பாலானோர் கல்யாணம் வரை கன்னியாக இருந்து, கல்யாணத்தின் பின் கன்னியாக இல்லாமல் ஆகிய பெண் மூலமே பிறந்தோம்.

யேசு அப்படி இல்லை. அவர் மேரி வயிற்றில் கருவாகும் போது, மேரி ஒரு கன்னி என்று சொல்லபடுகிறது.

அதனால்தான் மேரி Virgin Mary. 
அதனால்தான் யேசுவின் பிறப்பு divine birth.

18 minutes ago, மாங்குயில் said:

கன்னிப் பெண் கருத்தரிப்பதில்லையா?

நாம் எல்லாரும், பெரும்பாலானவர்கள், கன்னிப் பெண்ணின் மூலம்தானே பிறந்திருக்கிறோம்.

இயேசுவைப் பெற்றெடுத்த மேரி, மாத்திரம் கன்னிப் பெண் கிடையாது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523  முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும். 74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!
    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.