Jump to content

'ஆண்குறியை பெரிதாக்க ஒரே ஒரு வழி தான்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதலுக்கோ கலியாணத்துக்கோ கதலியே போதுமாம், வசதியுள்ளவன் கப்பல் வைத்திருக்கலாமாம். யானை வாங்க முயற்சிக்க கூடாது. முயற்சி பல வினை, பால்வினை தரும். என்கிறார் வைத்தியர்.....!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவன்... அளந்து தந்தது, அவ்வளவுதான் என்று திருப்தி பட வேண்டும்.
சிறிதை... பெரிதாக்குவதாலும், 
பெரிதை... சிறிதாக்குவதாலும், 
பிற்காலத்தில்... வேறு உபாதைகளுக்கு வழி ஏற்படும்.  

பிறகு.... இதை, ஒவ்வொரு வைத்தியரிடம்... தூக்கி காட்டி, 
வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கவே... வாழ்க்கை வெறுத்து விடும். 

"போதுமென்ற மனமே... பொன் செய்யும் மருந்து."  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தம்பி நுணாவில்  இணைப்பிற்கு நன்றி.:cool: 🐎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

 தம்பி நுணாவில்  இணைப்பிற்கு நன்றி.:cool: 🐎

உங்க கருத்துக்கும் நுணாவிலன் சார்பாக நன்றி சாமி 

ஒற்றை தோட்டாவில் ஊரையே சுட்டு தள்ளுன ஆட்களெல்லாம் இருக்கு சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்க கருத்துக்கும் நுணாவிலன் சார்பாக நன்றி சாமி 

ஒற்றை தோட்டாவில் ஊரையே சுட்டு தள்ளுன ஆட்களெல்லாம் இருக்கு சாமி 

கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது ராசன்...🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை எமக்கு அளந்து  கொடுத்த கரண்டியில் தேன் குடிப்பது சிறந்தது.

மூர்த்தி சிறிதானலும் கீர்த்தி பெரிது (கீர்த்தி சுரேஷ் அல்ல)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.