Jump to content

ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor and nature

அவுஸ்திரேலிய சுதேச பறவைகள், சில காட்டுத்தீயை பரப்புவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். கழுகு இனத்தை சேர்ந்த Whistling Kites, Black Kites மற்றும் Brown Falcons ஆகிய பறவைகளே... இதை செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

எரியும் கொள்ளியை... பாதுகாப்பாக தூக்கிச்சென்று,  வெகு தூரத்தில் உள்ள புல்வெளியில் போட்டு அதன் காரணமாக வெளியில் ஓடி வரும்,  எலி போன்ற பிராணிகளை இவை வேட்டையாடுவது விஞ்ஞானிகளால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இப்பறவைகள் காட்டுத்தீயை அணைப்பதற்கு பெரும் இடையூறாக இருப்பதாக சொல்லப்படுகின்றது. 

Kumaravelu Ganesan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.dailymail.co.uk/news/article-7843527/The-native-Australian-bird-making-bushfire-crisis-worse-spreading-flames.html

இந்த டெய்லி மெயில்  வர வர மித்திரன் பேப்பர் போல் கதை விட தொடன்கிட்டான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

 

பைரோகுமுலோனிம்பஸ் "இடிமுழக்க மழை" (pyrocumulonimbus thunderstorm) என்றால் என்ன?

வழக்கமான இடியுடன் கூடிய மழையைப் போலவே... காற்று மற்றும் வெப்ப நிரலால் ஏற்படும் மேற் காவுகை காற்றின் மூலம் பைரோகுமுலோனிம்பஸ் இடிமுழக்க மழை உருவாகிறது. 
வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் அளவு காரணமாக புகை ஆபத்தான புயல் மேகங்களாக மாறுகிறது. 
இது நீர் சொட்டுகளுக்கு பதிலாக வானத்திலிருந்து கீழே விழும் நெருப்புத்தணல்களை கொண்டுவருகிறது.

நெருப்பின் வெப்பத்தால் உருவாக்கப்பட்ட மேற்காவுகை காற்றானது நீர் மற்றும் சாம்பலை வானத்தில் உறிஞ்சும்போது இந்த மேகங்களின் உருவாக்கம் நிகழ்கிறது. இந்த மேகங்கள் மேலும் உயரும்போது, அது குளிராகிறது. இதன் விளைவாக, ஒரு "தீ மேகம்" உருவாகி, வழக்கமான... இடிமுழக்க மழை போன்று நெருப்பு மழை பெய்யும்.
இந்த பைரோகுமுலோனிம்பஸ் அடிக்கடி மின்னலை உருவாக்குகிறது. 
இது ஒரு பெரிய சிக்கலை விளைவிக்கிறது: இது வீசும்போது, மின்னலால் உருவாகும் மின்சாரம் புதிய நெருப்பை உருவாக்கி, காட்டுத்தீயை அணைக்கமுடியாதபடி மேலும் பரப்புகிறது.

Kumaravelu Ganesan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

இதற்கு காரணம் இந்த மக்கள்தான் எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுண பிழையாக இருக்க வேணும் மிகவும் துவேசம் உள்ள மக்கள் அதனை இந்த கட்சி இலகுவாகப்பயன்படுத்துகிறது , இலங்கையில் நில உச்சவரம்பு சட்டம் மூலம் தமிழ் மக்களது நிலங்களை  பறித்து சிங்களவர்களுக்கு கொடுத்தது போல எங்கோ இருந்து வந்து 50000 ஆண்டுகளாக இருந்த மக்களின் நிலத்தில் கொடியேற்றிவிட்டு உரிமை கொண்ட்டாடுகிறார்கள் , சொந்த நிலத்தில் அந்த மக்களை சிறுபான்மையினராக்க ஆரம்பத்தில் வெள்ளையினத்தவர்களை மட்டும் குடியேற்றினார்கள் , இலஙகையில் மே 17 சிறப்பு நாளாகக்கொண்டாடுவது போல தமது ஆக்கிரமிப்பு நாளான தை 26 இனை அவுஸ்திரேலிய நாளாகக்கொண்டாடுகிறார்கள்.

https://www.smithsonianmag.com/history/how-indigenous-australians-are-still-fighting-their-lands-25-years-after-landmark-court-case-180963893/

இதில் மனிதர்களை விட  விலங்குகளும்,பறவைகளும் தான் பாவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதில் மனிதர்களை விட  விலங்குகளும்,பறவைகளும் தான் பாவம் 

உண்மைதான் மண்ணிற்கு சொந்தமான விலங்குகளும் பறவைகளும் மனிதர்களும்தான் பாவப்பட்டவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களையும்,செய்திகளையும் பார்க்கவே மனம் பதறுகின்றது. இயற்கையின் ஒரு நிமிட சீற்றத்தையே மனிதனால் உயிரினங்களால்  தாங்க முடியாதுள்ளது .....இதில் என்ன வீராப்பு வேண்டிக்கிடக்கு.......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் வாயில்லா விலங்குகள். புத்தனின் சத்தத்தையும் காணவில்லை. பாதுகாப்பாக இருக்கிறீர்கள் தானே அனைத்து ஆஸ்திரேலிய உறவுகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2020 at 7:23 AM, தமிழ் சிறி said:

அட.... நாடே, பத்தி எரியுது. 🙄
எமது.. யாழ்.கள  அவுஸ்திரேலிய  உறவுகளான...
புத்தன், புங்கையூரான்,  ரஞ்சித், சுண்டல், உடையார், பிரபா சிதம்பரநாதன்... எல்லோரும்,
பாதிக்கப் படாமல், நலமாக... இருக்க, வேண்டும்.    

மிகவும் நன்றி சிறி அண்ணா..

இங்கே இது சாதாரணம் என்றால் கூட இம்முறை பாதிப்பு அதிகமே.

சில காட்டு தீ, ஐந்தறிவு படைத்த மனித விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டவையாகும். விழிப்புணர்வு நடவடிக்கைகள், முன்னைய பாதிப்பில் இருந்த கற்ற பாடம் எதுவுமே இங்கே பயனளிக்கவில்லை என்பதே கவலையான விடயம்

On 1/7/2020 at 9:53 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாவம் வாயில்லா விலங்குகள். புத்தனின் சத்தத்தையும் காணவில்லை. பாதுகாப்பாக இருக்கிறீர்கள் தானே அனைத்து ஆஸ்திரேலிய உறவுகளும்.

மிகவும் நன்றி சுமோ அக்கா..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.