Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2020]


Recommended Posts

வணக்கம்,

2020 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள்  போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்! எனும் திரியில் இறுதியாக பதிந்த திரிக்கு அவசியமற்ற அரட்டைத்தனமான கருத்துகள் நீக்கப்பட்டன.

அத்துடன் யாழ் மாநகர சபை தொடர்பான திரியில் எழுதப்பட்ட ஒரு கருத்தும் நீக்கப்பட்டது.

திரிக்கு திரி ஒரே விடயத்தை காவுவதை தவிர்க்கவும்

Link to comment
Share on other sites

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்! திரி தொடர்ந்து அரட்டைத் திரியாக போய்க் கொண்டு இருப்பதால் பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஜப்பான் அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து "* *மைக்ரோவேவ் ஓவன்களையும்" அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது. எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு' என்ற திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தனி நபர் விமர்சனங்களைத் தவிர்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தலைப்பில் இருந்து 3 கருத்துகள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தொடர்பில் புத்த பெருமான் கூறிவிட்டார்

தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • 1 month later...

கடந்த சில தினங்களாக மூலம் குறிப்பிடப்படாமலும், எதேச்சையாகவும், கபட நோக்கங்களுக்காகவும் ஊர் புதினம் பகுதியிலும் ஏனைய பகுதிகளிலும் செய்திகள் மற்றும் பதில்கள் இடப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான போக்கு சமூகத்துக்கு கேடு விளைவிப்பதோடு கள விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதை புரிந்து கொள்ளவும்.

இவ்வாறு ஒட்டப்படும் பதிவுகள் எந்த விளக்கமும் இன்றி நீக்கப்படும் என்பதுடன் இவ்வாறு செயற்படுகின்றவர்களது கருத்துகள் மட்டுறுத்துநர் பார்வைக்கும் உட்படுத்தப்படும்.

யாழை ஆரோக்கியமான உரையாடல்களுக்கான தளமாக தொடர்ந்து பேணுவதை விரும்பும் ஆதரிக்கும் உறவுகள், இவ்வாறான திரிகளை / பதில்களை எமக்கு ரிப்போர்ட் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

சீனாவில் விழுந்த விண்கற்களில் இருந்தே கொரானோ உருவானது.! எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. உலக நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா பற்றிய புனைவுச் செய்திகளையும், பரபரப்புத் தகவல்களையும் இணைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமில்லாத தனிநபர் சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

களவிதிகளைக் கவனத்தில் கொண்டு சீண்டல்கள் இல்லாத ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

'சி.வியின் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது' என்ற தலைப்பிலிருந்து தனிப்பட்ட அவதூறுக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

சுவிஸிலிருந்து யாழ் வந்த தலைமை போதகருக்கு கொரோனா! வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை தேடும் பொலிஸார் எனும் திரியில் தலைப்பின் திசையைத் திருப்பும் பல கருத்துக்கள் நீக்கப்பட்டு திரியும் பூட்டப்படுகின்றது.

 

Link to comment
Share on other sites

"கொரோனா" சிரிப்புகள் திரியில் இருந்து சில பதிவுகள் வேறு பொருத்தமான திரிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.  சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

இலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...! எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற அனைத்து கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. எல்லா திரிகளிலும் தொடர்ந்து ஒரே விடயத்தைக் காவிக்கொண்டு திரிவதையும், பொறுப்பற்ற ரீதியில் சீண்டும் கருத்துக்கள் வைப்பதையும் தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

'கரோனாவை பார்த்து பயப்பட வேண்டாம்! இதான் தீர்வு! ஆசான்ஜி-ன் பளார் பேட்டி' - எனும் அறிவியலுக்கு சற்றும் பொருந்தாத திரி அகற்றப்பட்டது.

இன்றைய தீவிரமான நிலையிலும் இவ்வாறான சமூக நலனுக்கு எதிரான அறிவியலுக்கு எதிரான பதிவுகளை முற்றிலும் தவிர்க்கவும்.

நன்றி

Link to comment
Share on other sites

முகப்புத்தகம், ட்ற்விற்றர், யூரியூப் போன்ற சமூக வலைதங்களில் இருந்து இணைக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான போலியான பதிவுகள், காணொளிகள் உள்ளடங்கலாக,  பல நீக்கப்பட்டுவருகின்றன.

பதிவுகளை இணைப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில்  சமூகப்பொறுப்புடன் செயற்படவேண்டும். பதிவுகளை இணைக்க முன்னர் அவை நம்பகத்தன்மையானதா என்று தேடற்பொறிகள் மூலம் தேடிப்பார்த்து சந்தேகம் இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

மேலும், போலியான பதிவுகளையும், கள விதிகளை மீறும் பதிவுகளையும் முறைப்பாட்டு முறை மூலம் அறியத் தருவதன் மூலம் நிர்வாகம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உதவவேண்டும். 

மட்டுறுத்தினர்களும், நிர்வாகமும் பார்த்துக்கொள்ளட்டும் என்று பொறுப்பற்ற வகையில் போலியான பதிவுகளை தொடர்ந்தும் இணைப்பவர்கள் மீது நெகிழ்வுப்ப்போக்கு காட்டப்படாமல் உடனடியாகவே மட்டுறுத்தினர் பார்வைக்குள் விடப்படுவார்கள்.

 

Link to comment
Share on other sites

இதை நம்பலாமா ??? எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் பகுதியில் அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட  COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் பதியப்படவேண்டும். 

பதிவுகளை இணைப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில்  சமூகப்பொறுப்புடன் செயற்படவேண்டும். பதிவுகளை இணைக்க முன்னர் அவை நம்பகத்தன்மையானதா என்று தேடற்பொறிகள் மூலம் தேடிப்பார்த்து சந்தேகம் இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்

Link to comment
Share on other sites

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த கொரோனா பற்றிய முன் கணிப்பு செய்த சிறுவனது  வீடியோ தொடர்பான திரி எம்மால் நீக்கப்பட்டுள்ளது. இதே வீடியோ இதற்கும் முன்பும் யாழில் சில தடவைகள் இணைக்கப்பட்டு எம்மால் நீக்கப்பட்டது என்பதையும் அறியத் தருகின்றோம்.

Link to comment
Share on other sites

போதுமான அளவுக்கு உரையாடியமையாலும் திரி தொடர்ந்து தலைப்புக்கு மாற்றாகச் செல்வதாலும் 'வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!' திரி பூட்டப்பட்டது.

Link to comment
Share on other sites

மெய்யெனப்படுவது பகுதியில் இணைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

யாழ் கருத்துக்களத்தில் ஆக்கபூர்வமான விவாதங்களையே எதிர்பார்க்கின்றோம். மதப்பிரிவினைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் தவிர்க்கப்படல்வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முடிந்தால் அப்பாவி முஸ்லிம்களுக்காகவும், சுமந்திரன் போராட வேண்டும் எனும் திரியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் கருத்தாடற் பண்பற்ற கருத்துக்களை நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

கள உறுப்பினர் ஒருவர் மீதான அண்மைய நடவடிக்கை பற்றிய பூரண விளக்கமில்லாமல் தொடங்கப்பட்ட தலைப்பு ஒன்று நாற்சந்தி பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

களவிதிகளை மதிக்காமல் கருத்துக்களைப் பதிபவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், திண்ணை வசதியை துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு திண்ணையில் தடை விதிக்கப்படும் என்பதையும் கள உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் எச்சரிக்கை வழங்கப்பட்ட உறுப்பினர் தனிமடலில் அல்லது முறைப்பாட்டு முறை மூலம் மேலதிக விளக்கத்தைக் கோரலாம். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

செய்தி திரட்டி பகுதியில் இணைக்கப்பட்ட காணொளிப்பதிவும் அதன் மீதான அவதூறான கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

சமூகச் சாளரம் பகுதியில் உள்ள சிந்தனைக்கு சில படங்கள்.... எனும் திரியில் இருந்து பல கருத்துக்கள் பிரிக்கப்பட்டு அரசியல் அலசல் பகுதியில் வீழ்த்தப்பட்ட தமிழரும் ஆண்ட அந்நியரும் எனும் புதிய திரியில் இணைக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.