Jump to content

ரணிலே பிரதான சூத்திரதாரி!


Recommended Posts

இலங்கை மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள புத்தம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல் மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான அனைத்து சாட்சியங்களையும் தனது புத்தகத்தில் இணைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ரணல-பரதன-சததரதர/175-243468

Link to comment
Share on other sites

சம்பிக்க, இராஜித்த, இரஞ்சன்  - என தொடரும் கைதுகளில், இரணிலும் அடக்கப்பட்டுள்ளார். 

மகிந்த அண்ட் கோ தாங்கள் நல்லாட்சியில் ஊழல்களை செய்தவர்களை ஆதாரங்களுடன் கைது செய்வதாக கூறுகிறார்கள். ஆனால், நாலாட்சியில் இருந்தவர்கள் மகிந்த அண்ட் கோ செய்த ஊழல்களை ஆதாரங்கள் இருந்தும் தண்டிக்க பயந்தார்கள் எனவே எண்ணத்தோன்றுகின்றது.

ஆனால், மகிந்த அண்ட் கோவிற்கு புத்த பீடங்கள் மற்றும் சிங்கள மக்கள் தரும் தொடர் ஆதரவு அவர்களை தாங்கள் யாரையும் கைது செய்யலாம் எவரையும் தண்டிக்கலாம் என்ற துணிவை தந்துள்ளது.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.