Jump to content

ஜோலியை முடித்திருக்க கூடாதா விளக்கம் என்ன ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்கு அப்பால், நெல்லை கண்ணனின் ஒருமைப் பேச்சும், வேல்முருகனை “படையாச்சி” என்று விளித்த சாதி பேச்சும் முகம் சுளிக்க வைப்பன.

இப்படி சபை நாகரீகம் தெரியாமல், நாவடக்கம் இல்லாமல் பேசும் ஒருவரை எப்படி “தமிழ் கடல்” என அழைத்து, எம் மொழியை நாமே சிறுமை செய்கிறோம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அரசியலுக்கு அப்பால், நெல்லை கண்ணனின் ஒருமைப் பேச்சும், வேல்முருகனை “படையாச்சி” என்று விளித்த சாதி பேச்சும் முகம் சுளிக்க வைப்பன.

இப்படி சபை நாகரீகம் தெரியாமல், நாவடக்கம் இல்லாமல் பேசும் ஒருவரை எப்படி “தமிழ் கடல்” என அழைத்து, எம் மொழியை நாமே சிறுமை செய்கிறோம்?

 அன்று தொடக்கம் நெல்லைக்கண்ணனின் வழமையான பேச்சுக்கள் அப்படித்தான் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

 அன்று தொடக்கம் நெல்லைக்கண்ணனின் வழமையான பேச்சுக்கள் அப்படித்தான் இருக்கும். 

ஓ... நான் பெயரை கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் பேச்சை கேட்டது/ பார்த்ததில்லை. 

இந்த பேச்சை கேட்டபோது - சீ என்றிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for angelina jolie"நான் தலையங்கத்தை பார்த்து Angelina Jolie  என ஒடிவந்து பார்த்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

ஓ... நான் பெயரை கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் பேச்சை கேட்டது/ பார்த்ததில்லை. 

இந்த பேச்சை கேட்டபோது - சீ என்றிருந்தது.

எச் ராஜா,எஸ்வி சேகர் போன்றோர் பேசும் போது வராத சீ,ஓங்காளங்கள் நெல்லைகண்ணண் பேசும் போது வருவது நியாயம் தான்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

எச் ராஜா,எஸ்வி சேகர் போன்றோர் பேசும் போது வராத சீ,ஓங்காளங்கள் நெல்லைகண்ணண் பேசும் போது வருவது நியாயம் தான்.😄

அதுகள்ட மூஞ்சிய பார்த்தாலே ஓங்காளம் வந்திடும் பிறகெங்க பேச்சை கேட்பது😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2020 at 4:54 PM, goshan_che said:

இப்படி சபை நாகரீகம் தெரியாமல், நாவடக்கம் இல்லாமல் பேசும் ஒருவரை எப்படி “தமிழ் கடல்” என அழைத்து, எம் மொழியை நாமே சிறுமை செய்கிறோம்?

இப்படி ஒருவர் இருப்பது -நெல்லை கண்ணன் -எனக்கு இப்போது தான் தெரியும்.
எனக்க தெரிந்த தமிழர்களிடம் இப்படி தமிழ் கடல், தமிழ் சமுத்திரம் தமிழ் ஆறு என்று பட்டமளிப்பதையும் அப்படி பட்டம் அளிக்கபட்டவர்களை போற்றுபவர்களையும், ஆதரிப்பவர்கள் எவரும் இல்லை என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி ஒருவர் இருப்பது -நெல்லை கண்ணன் -எனக்கு இப்போது தான் தெரியும்.
எனக்க தெரிந்த தமிழர்களிடம் இப்படி தமிழ் கடல், தமிழ் சமுத்திரம் தமிழ் ஆறு என்று பட்டமளிப்பதையும் அப்படி பட்டம் அளிக்கபட்டவர்களை போற்றுபவர்களையும், ஆதரிப்பவர்கள் எவரும் இல்லை என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று முதல் உங்களை தமிழ் கிணறு என்று அழைக்க கடவது!

எனக்கு நானே தமிழ் குட்டை என வைக்க எண்ணியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இன்று முதல் உங்களை தமிழ் கிணறு என்று அழைக்க கடவது!

எனக்கு நானே தமிழ் குட்டை என வைக்க எண்ணியுள்ளேன்.

பட்டம் கொடுப்பதின் மூலம்  தமிழ் தாயையே பெருமைபடுத்தியுள்ளான் தமிழ்மகன்  goshan_che😂

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

இன்று முதல் உங்களை தமிழ் கிணறு என்று அழைக்க கடவது!

எனக்கு நானே தமிழ் குட்டை என வைக்க எண்ணியுள்ளேன்.

யாழ்கள மூத்த உறுப்பினர்கள் தலைமையில் ஒரு நிகழ்வை கூட்டி , பொன்னாடை போர்த்தி,  இந்த தமிழ் மொழி ஆர்வலர்களை கௌரவிக்க தாழ்மையுடன் வேண்டுகின்றேன் 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

அதுகள்ட மூஞ்சிய பார்த்தாலே ஓங்காளம் வந்திடும் பிறகெங்க பேச்சை கேட்பது😂

தமிழ்நாட்டு தமிழருக்கும் சிலோன் தமிழருக்கும் தங்கடை சொந்தங்களின்ரை முகங்களை பிடிக்கிறேல்லை தான்....
சிலோன் தமிழருக்கு சிங்கள முகங்களையும் கிந்தி முகங்களையும் பிடிக்கும்
தமிழ்நாட்டு தமிழருக்கு கிந்தி முகங்களை பிடிக்கும். குஷ்புவுக்கும் சிம்ரனுக்கும் கோயில் கட்டின ஊரெல்லே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு தமிழருக்கும் சிலோன் தமிழருக்கும் தங்கடை சொந்தங்களின்ரை முகங்களை பிடிக்கிறேல்லை தான்....
சிலோன் தமிழருக்கு சிங்கள முகங்களையும் கிந்தி முகங்களையும் பிடிக்கும்
தமிழ்நாட்டு தமிழருக்கு கிந்தி முகங்களை பிடிக்கும். குஷ்புவுக்கும் சிம்ரனுக்கும் கோயில் கட்டின ஊரெல்லே😂

ராஜா சர்மா தமிழ் முகமா என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.