Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதுக்குச் சொல்லிறீங்கள் என்று புரியலையே 🤔

நான் நெகடிவாய் சொல்லவில்லை...குறை நினைக்காதீங்கோ 

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நான் நெகடிவாய் சொல்லவில்லை...குறை நினைக்காதீங்கோ 

எந்த reaction உம் காட்டாமல் இருப்போம். 🙊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2020 at 3:10 AM, Sabesh said:

எந்த reaction உம் காட்டாமல் இருப்போம். 🙊

☹️😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று மாலை அவர்களின் மியூசியத்தைப்  பார்க்கச் சென்றால் வண்ண விளக்குகளின்  ஒளிபட்டு அதன் முன்பக்கம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவர்களின் காலை நிகழ்வினைப் பார்ப்பதற்கு அனுமதிக்குப் பத்து டொலேர்ஸை வாங்கிக்கொண்டு அனுமதித்தனர். கிட்டததட்ட ஐம்பது பேர்தான் இருக்கும். எம்மைத் தவிர மற்றையவர் ஐரோப்பிய இனத்தவர். அரங்கத்தில் நடைபெறுவதை வீடியோவோ புகைப்படமோ எடுக்கவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்ற அறிவித்தல் வர சுற்றுமுற்றும் பார்வையைத் திருப்பிப் பார்க்கிறேன் பார்வையாளர்களைத்தவிர வேறு அவர்கள் ஆட்கள் யாரையும் அங்கே காணவில்லை. ஏதாவது CCTV இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பிறகென்ன துணிவாக போனில் பிளாசை நிறு த்திவிட்டு காத்திருக்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.

கதை சொல்லியாக இடையிடையே ஓர் ஆண் தான் இருந்தார். மேடையின் விளக்குகள் மிக்கது துல்லியமாக அமைக்கப்பட்டிருந்தன. மேடையின் பக்கவாட்டில் எமது அரங்கேற்ற நிகழ்வில் இசைக்க கலைஞர்கள் இருப்பதுபோன்று இங்கும் பாடுவதற்கும் வாத்தியங்களை இசைப்பதற்கும் கலைஞர்கள் வந்து அமர்ந்தனர். முதலில் ஒரு அப்சரா நடனம் ஆரம்பமாகியது. ஒரு பெண் சேலையும் சட்டையும் அணிந்து மிதமிஞ்சிய ஒப்பனை இன்றி ஒரு வாங்கு போன்ற ஒன்றில் ஏறி நின்று நடனத்தை ஆரம்பித்தார். எமது நடனங்களின்சாயை இருந்தாலும் எமது வேகம் விரைவு அங்கில்லாது உடலையும் காலகைகளையும் அசைத்தது நன்றாகவே இருந்தது. எமது நடனங்களை ஒத்திருப்பதுபோன்று தோன்றினாலும் கைவிரல்களின் அசைவு எம் நடன அசைவிலிருந்து வேறுபட்டு கடினமானதாக இருந்தன. ஆனால் தலையில் ஒரு கிரீடம் போன்ற ஒன்றை அணிந்திருந்தமை மிக அழகைக் கொடுத்தது.

அப்பெண் ஆடி முடிந்ததும் ஆண்களும் பெண்களும் ஒரு குழுவினர் வந்தனர். சுளகுகளையும் கூடைகளை கொண்டுவந்து அவற்றுடன் அழகாக ஆடினார். அதன்பின் ஆண்கள் மட்டும் உள்ள குழுவொன்று வந்தது. பாம்பு நடனம் ஒன்றை அவர்கள் நிகழ்த்த்திக் காட்டினார். முதலில் வந்தவர் பாம்பின் தலை போன்ற ஒன்றை வைத்திருக்க கடைசியில் நின்றவர் வால்  போன்ற ஒன்றை வைத்திருந்தார்.ஒரு ஆண் மயில் இறகுகள் போன்று ஒன்றுடன் வந்து மயில் நடனம் ஆடினார்.அது மிகவும் வேகமானதாகவும் விரைவான அசைவுகளைக் கொண்டதாகவுமிருந்தது.

அசுரன் ஒருவன் பெண்ணைக் கவர்வதாய் ஒரு நிகழ்வு - ராமாயணத்தின் பாதிப்பு. ஆனால் பெயர்களை அவர்கள் கூறவில்லை. அடுத்த நிகழ்வு தடிகள் இரண்டை இரு ஆண்கள் பிடித்து அசைக்க பெண்கள் பாடியபடி தடியினுள்ளேயும் வழியேயும் கால்களை மாற்றிமாற்றி வைத்து நடனமாடினார். ஆனால் இந்த வகை நடனம் தாய்லாந்த்து , வியற்னாம், மற்றும் சில அண்டை நாடுகளிலும் ஆடப்படுவதை முன்னர் கண்டிருக்கிறேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் கலாச்சாரத்தின் பாதிப்பு கம்போடியாவில் இன்றும் இருப்பதற்கான சான்றாக அந்த நடனங்களும் விளங்குகின்றன.  முக்கியமாக ஆடை வடிவமைப்பு, எளிமையான ஒப்பனைகள், கவர்ச்சியான ஆடைகள் வடிவமைப்பு, மெருக்கேற்றப்பட்ட நடன அமைப்புகள் என இரண்டுமணிநேரம் எப்படிப் போனது என்று தெரியவே இல்லை.

 

அன்று மாலை அவர்களின் மியூசியத்தைப்  பார்க்கச் சென்றால் வண்ண விளக்குகளின்  ஒளிபட்டு அதன் முன்பக்கம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவர்களின் காலை நிகழ்வினைப் பார்ப்பதற்கு அனுமதிக்குப் பத்து டொலேர்ஸை வாங்கிக்கொண்டு அனுமதித்தனர். கிட்டததட்ட ஐம்பது பேர்தான் இருக்கும். எம்மைத் தவிர மற்றையவர் ஐரோப்பிய இனத்தவர். அரங்கத்தில் நடைபெறுவதை வீடியோவோ புகைப்படமோ எடுக்கவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்ற அறிவித்தல் வர சுற்றுமுற்றும் பார்வையைத் திருப்பிப் பார்க்கிறேன் பார்வையாளர்களைத்தவிர வேறு அவர்கள் ஆட்கள் யாரையும் அங்கே காணவில்லை. ஏதாவது CCTV இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பிறகென்ன துணிவாக போனில் பிளாசை நிறு த்திவிட்டு காத்திருக்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.

கதை சொல்லியாக இடையிடையே ஓர் ஆண் தான் இருந்தார். மேடையின் விளக்குகள் மிக்கது துல்லியமாக அமைக்கப்பட்டிருந்தன. மேடையின் பக்கவாட்டில் எமது அரங்கேற்ற நிகழ்வில் இசைக்க கலைஞர்கள் இருப்பதுபோன்று இங்கும் பாடுவதற்கும் வாத்தியங்களை இசைப்பதற்கும் கலைஞர்கள் வந்து அமர்ந்தனர். முதலில் ஒரு அப்சரா நடனம் ஆரம்பமாகியது. ஒரு பெண் சேலையும் சட்டையும் அணிந்து மிதமிஞ்சிய ஒப்பனை இன்றி ஒரு வாங்கு போன்ற ஒன்றில் ஏறி நின்று நடனத்தை ஆரம்பித்தார். எமது நடனங்களின்சாயை இருந்தாலும் எமது வேகம் விரைவு அங்கில்லாது உடலையும் காலகைகளையும் அசைத்தது நன்றாகவே இருந்தது. எமது நடனங்களை ஒத்திருப்பதுபோன்று தோன்றினாலும் கைவிரல்களின் அசைவு எம் நடன அசைவிலிருந்து வேறுபட்டு கடினமானதாக இருந்தன. ஆனால் தலையில் ஒரு கிரீடம் போன்ற ஒன்றை அணிந்திருந்தமை மிக அழகைக் கொடுத்தது.

அப்பெண் ஆடி முடிந்ததும் ஆண்களும் பெண்களும் ஒரு குழுவினர் வந்தனர். சுளகுகளையும் கூடைகளை கொண்டுவந்து அவற்றுடன் அழகாக ஆடினார். அதன்பின் ஆண்கள் மட்டும் உள்ள குழுவொன்று வந்தது. பாம்பு நடனம் ஒன்றை அவர்கள் நிகழ்த்த்திக் காட்டினார். முதலில் வந்தவர் பாம்பின் தலை போன்ற ஒன்றை வைத்திருக்க கடைசியில் நின்றவர் வால்  போன்ற ஒன்றை வைத்திருந்தார்.ஒரு ஆண் மயில் இறகுகள் போன்று ஒன்றுடன் வந்து மயில் நடனம் ஆடினார்.அது மிகவும் வேகமானதாகவும் விரைவான அசைவுகளைக் கொண்டதாகவுமிருந்தது.

அசுரன் ஒருவன் பெண்ணைக் கவர்வதாய் ஒரு நிகழ்வு - ராமாயணத்தின் பாதிப்பு. ஆனால் பெயர்களை அவர்கள் கூறவில்லை. அடுத்த நிகழ்வு தடிகள் இரண்டை இரு ஆண்கள் பிடித்து அசைக்க பெண்கள் பாடியபடி தடியினுள்ளேயும் வழியேயும் கால்களை மாற்றிமாற்றி வைத்து நடனமாடினார். ஆனால் இந்த வகை நடனம் தாய்லாந்த்து , வியற்னாம், மற்றும் சில அண்டை நாடுகளிலும் ஆடப்படுவதை முன்னர் கண்டிருக்கிறேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் கலாச்சாரத்தின் பாதிப்பு கம்போடியாவில் இன்றும் இருப்பதற்கான சான்றாக அந்த நடனங்களும் விளங்குகின்றன.  முக்கியமாக ஆடை வடிவமைப்பு, எளிமையான ஒப்பனைகள், கவர்ச்சியான ஆடைகள் வடிவமைப்பு, மெருக்கேற்றப்பட்ட நடன அமைப்புகள் என இரண்டுமணிநேரம் எப்படிப் போனது என்று தெரியவே இல்லை.

 

87171353_10213806539831282_7373062381565

85058654_10213806538071238_2572319491975

85237805_10213806539111264_3783875095538

87150241_10213806539511274_2333996992285

87156426_10213806544471398_4207521143378

87156634_10213806542031337_2680129875548

87158698_10213806544711404_5388333680273

86268077_10213806546071438_1187793916041

87074748_10213806545751430_3502159978616

87181045_10213806548951510_6568899960924

87149368_10213806549191516_8170999650837

85225610_10213806552631602_3368837695462

87094352_10213806553111614_8183218953053

85048851_10213806554831657_5325867671625

 

 

https://www.facebook.com/nivetha.uthayan/videos/10213806564831907/

 

https://www.facebook.com/nivetha.uthayan/videos/pcb.10213806596632702/10213806549911534/?type=3&theater

https://www.facebook.com/nivetha.uthayan/videos/pcb.10213806596632702/10213806574272143/?type=3&theater

சில வீடியோக்கள் லீக் மட்டும் வருகின்றன. அவற்றில் போனீர்கள் என்றால் நடனத்தைப் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

73472649_10212956968152521_6250632318671

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அன்று மாலை அவர்களின் மியூசியத்தைப்  பார்க்கச் சென்றால் வண்ண விளக்குகளின்  ஒளிபட்டு அதன் முன்பக்கம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவர்களின் காலை நிகழ்வினைப் பார்ப்பதற்கு அனுமதிக்குப் பத்து டொலேர்ஸை வாங்கிக்கொண்டு அனுமதித்தனர். கிட்டததட்ட ஐம்பது பேர்தான் இருக்கும். எம்மைத் தவிர மற்றையவர் ஐரோப்பிய இனத்தவர். அரங்கத்தில் நடைபெறுவதை வீடியோவோ புகைப்படமோ எடுக்கவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்ற அறிவித்தல் வர சுற்றுமுற்றும் பார்வையைத் திருப்பிப் பார்க்கிறேன் பார்வையாளர்களைத்தவிர வேறு அவர்கள் ஆட்கள் யாரையும் அங்கே காணவில்லை. ஏதாவது CCTV இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பிறகென்ன துணிவாக போனில் பிளாசை நிறு த்திவிட்டு காத்திருக்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.

கதை சொல்லியாக இடையிடையே ஓர் ஆண் தான் இருந்தார். மேடையின் விளக்குகள் மிக்கது துல்லியமாக அமைக்கப்பட்டிருந்தன. மேடையின் பக்கவாட்டில் எமது அரங்கேற்ற நிகழ்வில் இசைக்க கலைஞர்கள் இருப்பதுபோன்று இங்கும் பாடுவதற்கும் வாத்தியங்களை இசைப்பதற்கும் கலைஞர்கள் வந்து அமர்ந்தனர். முதலில் ஒரு அப்சரா நடனம் ஆரம்பமாகியது. ஒரு பெண் சேலையும் சட்டையும் அணிந்து மிதமிஞ்சிய ஒப்பனை இன்றி ஒரு வாங்கு போன்ற ஒன்றில் ஏறி நின்று நடனத்தை ஆரம்பித்தார். எமது நடனங்களின்சாயை இருந்தாலும் எமது வேகம் விரைவு அங்கில்லாது உடலையும் காலகைகளையும் அசைத்தது நன்றாகவே இருந்தது. எமது நடனங்களை ஒத்திருப்பதுபோன்று தோன்றினாலும் கைவிரல்களின் அசைவு எம் நடன அசைவிலிருந்து வேறுபட்டு கடினமானதாக இருந்தன. ஆனால் தலையில் ஒரு கிரீடம் போன்ற ஒன்றை அணிந்திருந்தமை மிக அழகைக் கொடுத்தது.

அப்பெண் ஆடி முடிந்ததும் ஆண்களும் பெண்களும் ஒரு குழுவினர் வந்தனர். சுளகுகளையும் கூடைகளை கொண்டுவந்து அவற்றுடன் அழகாக ஆடினார். அதன்பின் ஆண்கள் மட்டும் உள்ள குழுவொன்று வந்தது. பாம்பு நடனம் ஒன்றை அவர்கள் நிகழ்த்த்திக் காட்டினார். முதலில் வந்தவர் பாம்பின் தலை போன்ற ஒன்றை வைத்திருக்க கடைசியில் நின்றவர் வால்  போன்ற ஒன்றை வைத்திருந்தார்.ஒரு ஆண் மயில் இறகுகள் போன்று ஒன்றுடன் வந்து மயில் நடனம் ஆடினார்.அது மிகவும் வேகமானதாகவும் விரைவான அசைவுகளைக் கொண்டதாகவுமிருந்தது.

அசுரன் ஒருவன் பெண்ணைக் கவர்வதாய் ஒரு நிகழ்வு - ராமாயணத்தின் பாதிப்பு. ஆனால் பெயர்களை அவர்கள் கூறவில்லை. அடுத்த நிகழ்வு தடிகள் இரண்டை இரு ஆண்கள் பிடித்து அசைக்க பெண்கள் பாடியபடி தடியினுள்ளேயும் வழியேயும் கால்களை மாற்றிமாற்றி வைத்து நடனமாடினார். ஆனால் இந்த வகை நடனம் தாய்லாந்த்து , வியற்னாம், மற்றும் சில அண்டை நாடுகளிலும் ஆடப்படுவதை முன்னர் கண்டிருக்கிறேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் கலாச்சாரத்தின் பாதிப்பு கம்போடியாவில் இன்றும் இருப்பதற்கான சான்றாக அந்த நடனங்களும் விளங்குகின்றன.  முக்கியமாக ஆடை வடிவமைப்பு, எளிமையான ஒப்பனைகள், கவர்ச்சியான ஆடைகள் வடிவமைப்பு, மெருக்கேற்றப்பட்ட நடன அமைப்புகள் என இரண்டுமணிநேரம் எப்படிப் போனது என்று தெரியவே இல்லை.

 

அன்று மாலை அவர்களின் மியூசியத்தைப்  பார்க்கச் சென்றால் வண்ண விளக்குகளின்  ஒளிபட்டு அதன் முன்பக்கம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவர்களின் காலை நிகழ்வினைப் பார்ப்பதற்கு அனுமதிக்குப் பத்து டொலேர்ஸை வாங்கிக்கொண்டு அனுமதித்தனர். கிட்டததட்ட ஐம்பது பேர்தான் இருக்கும். எம்மைத் தவிர மற்றையவர் ஐரோப்பிய இனத்தவர். அரங்கத்தில் நடைபெறுவதை வீடியோவோ புகைப்படமோ எடுக்கவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்ற அறிவித்தல் வர சுற்றுமுற்றும் பார்வையைத் திருப்பிப் பார்க்கிறேன் பார்வையாளர்களைத்தவிர வேறு அவர்கள் ஆட்கள் யாரையும் அங்கே காணவில்லை. ஏதாவது CCTV இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பிறகென்ன துணிவாக போனில் பிளாசை நிறு த்திவிட்டு காத்திருக்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.

கதை சொல்லியாக இடையிடையே ஓர் ஆண் தான் இருந்தார். மேடையின் விளக்குகள் மிக்கது துல்லியமாக அமைக்கப்பட்டிருந்தன. மேடையின் பக்கவாட்டில் எமது அரங்கேற்ற நிகழ்வில் இசைக்க கலைஞர்கள் இருப்பதுபோன்று இங்கும் பாடுவதற்கும் வாத்தியங்களை இசைப்பதற்கும் கலைஞர்கள் வந்து அமர்ந்தனர். முதலில் ஒரு அப்சரா நடனம் ஆரம்பமாகியது. ஒரு பெண் சேலையும் சட்டையும் அணிந்து மிதமிஞ்சிய ஒப்பனை இன்றி ஒரு வாங்கு போன்ற ஒன்றில் ஏறி நின்று நடனத்தை ஆரம்பித்தார். எமது நடனங்களின்சாயை இருந்தாலும் எமது வேகம் விரைவு அங்கில்லாது உடலையும் காலகைகளையும் அசைத்தது நன்றாகவே இருந்தது. எமது நடனங்களை ஒத்திருப்பதுபோன்று தோன்றினாலும் கைவிரல்களின் அசைவு எம் நடன அசைவிலிருந்து வேறுபட்டு கடினமானதாக இருந்தன. ஆனால் தலையில் ஒரு கிரீடம் போன்ற ஒன்றை அணிந்திருந்தமை மிக அழகைக் கொடுத்தது.

அப்பெண் ஆடி முடிந்ததும் ஆண்களும் பெண்களும் ஒரு குழுவினர் வந்தனர். சுளகுகளையும் கூடைகளை கொண்டுவந்து அவற்றுடன் அழகாக ஆடினார். அதன்பின் ஆண்கள் மட்டும் உள்ள குழுவொன்று வந்தது. பாம்பு நடனம் ஒன்றை அவர்கள் நிகழ்த்த்திக் காட்டினார். முதலில் வந்தவர் பாம்பின் தலை போன்ற ஒன்றை வைத்திருக்க கடைசியில் நின்றவர் வால்  போன்ற ஒன்றை வைத்திருந்தார்.ஒரு ஆண் மயில் இறகுகள் போன்று ஒன்றுடன் வந்து மயில் நடனம் ஆடினார்.அது மிகவும் வேகமானதாகவும் விரைவான அசைவுகளைக் கொண்டதாகவுமிருந்தது.

அசுரன் ஒருவன் பெண்ணைக் கவர்வதாய் ஒரு நிகழ்வு - ராமாயணத்தின் பாதிப்பு. ஆனால் பெயர்களை அவர்கள் கூறவில்லை. அடுத்த நிகழ்வு தடிகள் இரண்டை இரு ஆண்கள் பிடித்து அசைக்க பெண்கள் பாடியபடி தடியினுள்ளேயும் வழியேயும் கால்களை மாற்றிமாற்றி வைத்து நடனமாடினார். ஆனால் இந்த வகை நடனம் தாய்லாந்த்து , வியற்னாம், மற்றும் சில அண்டை நாடுகளிலும் ஆடப்படுவதை முன்னர் கண்டிருக்கிறேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் கலாச்சாரத்தின் பாதிப்பு கம்போடியாவில் இன்றும் இருப்பதற்கான சான்றாக அந்த நடனங்களும் விளங்குகின்றன.  முக்கியமாக ஆடை வடிவமைப்பு, எளிமையான ஒப்பனைகள், கவர்ச்சியான ஆடைகள் வடிவமைப்பு, மெருக்கேற்றப்பட்ட நடன அமைப்புகள் என இரண்டுமணிநேரம் எப்படிப் போனது என்று தெரியவே இல்லை.

 

87171353_10213806539831282_7373062381565

85058654_10213806538071238_2572319491975

85237805_10213806539111264_3783875095538

87150241_10213806539511274_2333996992285

87156426_10213806544471398_4207521143378

87156634_10213806542031337_2680129875548

87158698_10213806544711404_5388333680273

86268077_10213806546071438_1187793916041

87074748_10213806545751430_3502159978616

87181045_10213806548951510_6568899960924

87149368_10213806549191516_8170999650837

85225610_10213806552631602_3368837695462

87094352_10213806553111614_8183218953053

85048851_10213806554831657_5325867671625

 

 

https://www.facebook.com/nivetha.uthayan/videos/10213806564831907/

 

https://www.facebook.com/nivetha.uthayan/videos/pcb.10213806596632702/10213806549911534/?type=3&theater

https://www.facebook.com/nivetha.uthayan/videos/pcb.10213806596632702/10213806574272143/?type=3&theater

சில வீடியோக்கள் லீக் மட்டும் வருகின்றன. அவற்றில் போனீர்கள் என்றால் நடனத்தைப் பார்க்கலாம்.

இந்த நடனங்களின் உட்கதையை உற்றுப்பார்த்தால் சகலதும் வட இந்திய புராணங்களின் திரிபு என்பது புலனாகும்.

நீங்கள் இணத்த வீடியோவில் நடப்பது காளிங்க நடனம், ஒரு புறம் தேவர்/அசுரர். நடுவே திருமால்.

இதை பார்த்து தமிழர் கலையின் பாதிப்பு என ஏன் எழுதினீர்கள் என புரியவே இல்லை.

காலை அகட்டி அகட்டி, அரை மண்டி கட்டி ஆடுவது எமது கலை அல்ல. குயில்/ஒயில்/கரகாட்டங்களையோ அல்லது கூத்துக்களையோ ஒட்டி இந்த ஆட்டங்கள் இல்லை.

மாறாக கதக், கதகளி, கண்டிய நடனச்சாயலே அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த நடனங்களின் உட்கதையை உற்றுப்பார்த்தால் சகலதும் வட இந்திய புராணங்களின் திரிபு என்பது புலனாகும்.

நீங்கள் இணத்த வீடியோவில் நடப்பது காளிங்க நடனம், ஒரு புறம் தேவர்/அசுரர். நடுவே திருமால்.

இதை பார்த்து தமிழர் கலையின் பாதிப்பு என ஏன் எழுதினீர்கள் என புரியவே இல்லை.

காலை அகட்டி அகட்டி, அரை மண்டி கட்டி ஆடுவது எமது கலை அல்ல. குயில்/ஒயில்/கரகாட்டங்களையோ அல்லது கூத்துக்களையோ ஒட்டி இந்த ஆட்டங்கள் இல்லை.

மாறாக கதக், கதகளி, கண்டிய நடனச்சாயலே அதிகம்.

நிட்சயமாய் வட இந்தியக் கலப்பு மட்டுமல்ல வேறு சாயல்களும் இருந்தாலும் ஆடை வடிவமைப்பு வட இந்தியர்களது என்று கூற முடியாது. பெண்களின் நடனம் மற்றும் மயில் நடனங்களின் வீடியோ இல்லை. அவர்கள் ஆட்டங்களில்  பரதத்தின் சாயல் இருப்பதாய் நான் கூறவில்லை. ஆனால் கூத்து வடிவங்கள் நிட்சயமாய் காணப்படுகின்றன.

தைமாதத்தில் கரோவில் நடைபெற்ற மரபுத் திங்கள் நிகழ்வில் மட்டக்களப்புப் பல்கலைக்கழகப் பேராசியராக இருந்த பாலசுகுமார் அவர்கள்  ஒரு அரை மணிநேர நடன நிகழ்வை நடன மாணவர்களை வைத்து நடத்திக்காட்டினார். அதில் மாணவிகள் ஆடிய அசைவுகள் எனக்கு கம்போடியா நடனத்தை நினைவுபடுத்தின. முக்கியமாக அவர்கள் தலையில் அணிந்திருந்த கிரீடம் போன்ற அமைப்பு அங்கிருந்த அனைவரையும் கவர்ந்திருந்தது. பார்வைக்கும் அந்நிகழ்வு நன்றாகவே இருந்தாலும் பாரிய குறை ஒன்றும் இருந்தது. ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க நடன ஆசிரியையும் அந்த இளைய மாணவிகளுடன் சேர்ந்து நடன நிகழ்வைத் செய்தமை தான் அது.
அன்று மாலையே நான் பேராசிரியர் பாலசுகுமார் அவர்களிடம் உரையாடியபோது அந்தக் கீரிடம் எமது இல்லையே. அதை தாய்லந்து, கம்போடிய நடனங்களில் பார்த்துள்ளேன் என்றேன்.  கூத்து இப்போதெல்லாம் அழிந்துவருவதால் காலத்துக்கேற்ப அதை மாற்றியமைத்து தான் புதுமை ஒன்றைச் செய்ததாககே கூறினார். புதுமை செய்வது மிக நல்லதுதான் அதற்காக எம்மிடம் இல்லாததுபோல் ஏன் அவர்களினதை நாம் எமதாக்க வேண்டும் என்றேன். தான் கவனத்தில் எடுக்கிறேன் என்கிறார்.

நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் எல்லோருக்கும் எல்லோரும் புரியாது. நான் கூத்து நடைகளை என் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவதால் எனக்கு அதில் ஆர்வம் உள்ளதனால் அதிகமாகக் கவனித்தேன். மற்றவர்கள் அது ஆடும்போது எப்படி அழகாக இருந்தது என்றுமட்டும் பார்த்து ரசித்துவிட்டு அத்துடன் மறந்தும் விடுவார்கள். கம்போடியா நடனங்களில் சேலை சட்டை வரவேண்டிய காரணம் என்ன ??  நீங்கள் அந்த நடனங்களை நேரில் பார்த்தீர்கள் என்றால் அது நன்கு புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நிட்சயமாய் வட இந்தியக் கலப்பு மட்டுமல்ல வேறு சாயல்களும் இருந்தாலும் ஆடை வடிவமைப்பு வட இந்தியர்களது என்று கூற முடியாது. பெண்களின் நடனம் மற்றும் மயில் நடனங்களின் வீடியோ இல்லை. அவர்கள் ஆட்டங்களில்  பரதத்தின் சாயல் இருப்பதாய் நான் கூறவில்லை. ஆனால் கூத்து வடிவங்கள் நிட்சயமாய் காணப்படுகின்றன.

தைமாதத்தில் கரோவில் நடைபெற்ற மரபுத் திங்கள் நிகழ்வில் மட்டக்களப்புப் பல்கலைக்கழகப் பேராசியராக இருந்த பாலசுகுமார் அவர்கள்  ஒரு அரை மணிநேர நடன நிகழ்வை நடன மாணவர்களை வைத்து நடத்திக்காட்டினார். அதில் மாணவிகள் ஆடிய அசைவுகள் எனக்கு கம்போடியா நடனத்தை நினைவுபடுத்தின. முக்கியமாக அவர்கள் தலையில் அணிந்திருந்த கிரீடம் போன்ற அமைப்பு அங்கிருந்த அனைவரையும் கவர்ந்திருந்தது. பார்வைக்கும் அந்நிகழ்வு நன்றாகவே இருந்தாலும் பாரிய குறை ஒன்றும் இருந்தது. ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க நடன ஆசிரியையும் அந்த இளைய மாணவிகளுடன் சேர்ந்து நடன நிகழ்வைத் செய்தமை தான் அது.
அன்று மாலையே நான் பேராசிரியர் பாலசுகுமார் அவர்களிடம் உரையாடியபோது அந்தக் கீரிடம் எமது இல்லையே. அதை தாய்லந்து, கம்போடிய நடனங்களில் பார்த்துள்ளேன் என்றேன்.  கூத்து இப்போதெல்லாம் அழிந்துவருவதால் காலத்துக்கேற்ப அதை மாற்றியமைத்து தான் புதுமை ஒன்றைச் செய்ததாககே கூறினார். புதுமை செய்வது மிக நல்லதுதான் அதற்காக எம்மிடம் இல்லாததுபோல் ஏன் அவர்களினதை நாம் எமதாக்க வேண்டும் என்றேன். தான் கவனத்தில் எடுக்கிறேன் என்கிறார்.

நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் எல்லோருக்கும் எல்லோரும் புரியாது. நான் கூத்து நடைகளை என் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவதால் எனக்கு அதில் ஆர்வம் உள்ளதனால் அதிகமாகக் கவனித்தேன். மற்றவர்கள் அது ஆடும்போது எப்படி அழகாக இருந்தது என்றுமட்டும் பார்த்து ரசித்துவிட்டு அத்துடன் மறந்தும் விடுவார்கள். கம்போடியா நடனங்களில் சேலை சட்டை வரவேண்டிய காரணம் என்ன ??  நீங்கள் அந்த நடனங்களை நேரில் பார்த்தீர்கள் என்றால் அது நன்கு புரியும்.

உங்களுக்கு கூத்து பற்றிய அறிவு இருப்பதால் சில சமயம் உங்களுக்கு ஒற்றுமைகள் தெரிந்திருக்க கூடும். 

கம்போடிய நடனங்களை பார்க்கவில்லை ஆனால் - பாலி, தாய், கண்டிய, ஆட்டங்களை பார்த்ததில் இருந்தும் தமிழர் ஆட்டங்கள் கூத்துக்களோடு ஒப்பிட்டு பார்த்த போது வெளிப்படையாக அதிக ஒற்றுமை எனக்குத் தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎22‎/‎2020 at 3:10 AM, Sabesh said:

எந்த reaction உம் காட்டாமல் இருப்போம். 🙊

 

ஏன்யா 😉ஏன் இந்த கொலைவெறி 😑
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உங்களுக்கு கூத்து பற்றிய அறிவு இருப்பதால் சில சமயம் உங்களுக்கு ஒற்றுமைகள் தெரிந்திருக்க கூடும். 

கம்போடிய நடனங்களை பார்க்கவில்லை ஆனால் - பாலி, தாய், கண்டிய, ஆட்டங்களை பார்த்ததில் இருந்தும் தமிழர் ஆட்டங்கள் கூத்துக்களோடு ஒப்பிட்டு பார்த்த போது வெளிப்படையாக அதிக ஒற்றுமை எனக்குத் தெரியவில்லை. 

நன்றி கோசான் வரவுக்கும் கருத்துக்கும்.


நன்றி ரதி வரவுக்கும் பச்சைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை குத்திய சபேசுக்கும் கோசானுக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடரை நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இத்தனை நாட்களாக இத்தொடருக்கு வந்து வாசிதது பச்சைகள் தந்த யாழ்கள உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி கூறிக்கொள்வதோடு இங்குவந்து எழுதாவிட்டாலும் என் பதிவை வந்து வாசித்துச் சென்ற யாழ்கள வாசகர்கள் அனைவருக்கும் என் மனத்தார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்தும் நான் யாழில் பயணிப்பதற்கான முக்கிய காரணம் நீங்கள் எல்லோரும்தான். உங்கள் ஆதரவு என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும் ஒரு உந்து சக்தியாகஇருக்கும் என்பதில் ஐயமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
    • வாலிபத்தில் தவற விட்டவைகளை எண்ணி வயோதிபத்தில் அசை போடுகிறீர்கள் போல. எழுதம் கதை கவிதை எல்லாமே காதல் மயமாகவே உள்ளதே?
    • பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன் பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.