Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதுக்குச் சொல்லிறீங்கள் என்று புரியலையே 🤔

நான் நெகடிவாய் சொல்லவில்லை...குறை நினைக்காதீங்கோ 

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நான் நெகடிவாய் சொல்லவில்லை...குறை நினைக்காதீங்கோ 

எந்த reaction உம் காட்டாமல் இருப்போம். 🙊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2020 at 3:10 AM, Sabesh said:

எந்த reaction உம் காட்டாமல் இருப்போம். 🙊

☹️😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று மாலை அவர்களின் மியூசியத்தைப்  பார்க்கச் சென்றால் வண்ண விளக்குகளின்  ஒளிபட்டு அதன் முன்பக்கம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவர்களின் காலை நிகழ்வினைப் பார்ப்பதற்கு அனுமதிக்குப் பத்து டொலேர்ஸை வாங்கிக்கொண்டு அனுமதித்தனர். கிட்டததட்ட ஐம்பது பேர்தான் இருக்கும். எம்மைத் தவிர மற்றையவர் ஐரோப்பிய இனத்தவர். அரங்கத்தில் நடைபெறுவதை வீடியோவோ புகைப்படமோ எடுக்கவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்ற அறிவித்தல் வர சுற்றுமுற்றும் பார்வையைத் திருப்பிப் பார்க்கிறேன் பார்வையாளர்களைத்தவிர வேறு அவர்கள் ஆட்கள் யாரையும் அங்கே காணவில்லை. ஏதாவது CCTV இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பிறகென்ன துணிவாக போனில் பிளாசை நிறு த்திவிட்டு காத்திருக்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.

கதை சொல்லியாக இடையிடையே ஓர் ஆண் தான் இருந்தார். மேடையின் விளக்குகள் மிக்கது துல்லியமாக அமைக்கப்பட்டிருந்தன. மேடையின் பக்கவாட்டில் எமது அரங்கேற்ற நிகழ்வில் இசைக்க கலைஞர்கள் இருப்பதுபோன்று இங்கும் பாடுவதற்கும் வாத்தியங்களை இசைப்பதற்கும் கலைஞர்கள் வந்து அமர்ந்தனர். முதலில் ஒரு அப்சரா நடனம் ஆரம்பமாகியது. ஒரு பெண் சேலையும் சட்டையும் அணிந்து மிதமிஞ்சிய ஒப்பனை இன்றி ஒரு வாங்கு போன்ற ஒன்றில் ஏறி நின்று நடனத்தை ஆரம்பித்தார். எமது நடனங்களின்சாயை இருந்தாலும் எமது வேகம் விரைவு அங்கில்லாது உடலையும் காலகைகளையும் அசைத்தது நன்றாகவே இருந்தது. எமது நடனங்களை ஒத்திருப்பதுபோன்று தோன்றினாலும் கைவிரல்களின் அசைவு எம் நடன அசைவிலிருந்து வேறுபட்டு கடினமானதாக இருந்தன. ஆனால் தலையில் ஒரு கிரீடம் போன்ற ஒன்றை அணிந்திருந்தமை மிக அழகைக் கொடுத்தது.

அப்பெண் ஆடி முடிந்ததும் ஆண்களும் பெண்களும் ஒரு குழுவினர் வந்தனர். சுளகுகளையும் கூடைகளை கொண்டுவந்து அவற்றுடன் அழகாக ஆடினார். அதன்பின் ஆண்கள் மட்டும் உள்ள குழுவொன்று வந்தது. பாம்பு நடனம் ஒன்றை அவர்கள் நிகழ்த்த்திக் காட்டினார். முதலில் வந்தவர் பாம்பின் தலை போன்ற ஒன்றை வைத்திருக்க கடைசியில் நின்றவர் வால்  போன்ற ஒன்றை வைத்திருந்தார்.ஒரு ஆண் மயில் இறகுகள் போன்று ஒன்றுடன் வந்து மயில் நடனம் ஆடினார்.அது மிகவும் வேகமானதாகவும் விரைவான அசைவுகளைக் கொண்டதாகவுமிருந்தது.

அசுரன் ஒருவன் பெண்ணைக் கவர்வதாய் ஒரு நிகழ்வு - ராமாயணத்தின் பாதிப்பு. ஆனால் பெயர்களை அவர்கள் கூறவில்லை. அடுத்த நிகழ்வு தடிகள் இரண்டை இரு ஆண்கள் பிடித்து அசைக்க பெண்கள் பாடியபடி தடியினுள்ளேயும் வழியேயும் கால்களை மாற்றிமாற்றி வைத்து நடனமாடினார். ஆனால் இந்த வகை நடனம் தாய்லாந்த்து , வியற்னாம், மற்றும் சில அண்டை நாடுகளிலும் ஆடப்படுவதை முன்னர் கண்டிருக்கிறேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் கலாச்சாரத்தின் பாதிப்பு கம்போடியாவில் இன்றும் இருப்பதற்கான சான்றாக அந்த நடனங்களும் விளங்குகின்றன.  முக்கியமாக ஆடை வடிவமைப்பு, எளிமையான ஒப்பனைகள், கவர்ச்சியான ஆடைகள் வடிவமைப்பு, மெருக்கேற்றப்பட்ட நடன அமைப்புகள் என இரண்டுமணிநேரம் எப்படிப் போனது என்று தெரியவே இல்லை.

 

அன்று மாலை அவர்களின் மியூசியத்தைப்  பார்க்கச் சென்றால் வண்ண விளக்குகளின்  ஒளிபட்டு அதன் முன்பக்கம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவர்களின் காலை நிகழ்வினைப் பார்ப்பதற்கு அனுமதிக்குப் பத்து டொலேர்ஸை வாங்கிக்கொண்டு அனுமதித்தனர். கிட்டததட்ட ஐம்பது பேர்தான் இருக்கும். எம்மைத் தவிர மற்றையவர் ஐரோப்பிய இனத்தவர். அரங்கத்தில் நடைபெறுவதை வீடியோவோ புகைப்படமோ எடுக்கவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்ற அறிவித்தல் வர சுற்றுமுற்றும் பார்வையைத் திருப்பிப் பார்க்கிறேன் பார்வையாளர்களைத்தவிர வேறு அவர்கள் ஆட்கள் யாரையும் அங்கே காணவில்லை. ஏதாவது CCTV இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பிறகென்ன துணிவாக போனில் பிளாசை நிறு த்திவிட்டு காத்திருக்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.

கதை சொல்லியாக இடையிடையே ஓர் ஆண் தான் இருந்தார். மேடையின் விளக்குகள் மிக்கது துல்லியமாக அமைக்கப்பட்டிருந்தன. மேடையின் பக்கவாட்டில் எமது அரங்கேற்ற நிகழ்வில் இசைக்க கலைஞர்கள் இருப்பதுபோன்று இங்கும் பாடுவதற்கும் வாத்தியங்களை இசைப்பதற்கும் கலைஞர்கள் வந்து அமர்ந்தனர். முதலில் ஒரு அப்சரா நடனம் ஆரம்பமாகியது. ஒரு பெண் சேலையும் சட்டையும் அணிந்து மிதமிஞ்சிய ஒப்பனை இன்றி ஒரு வாங்கு போன்ற ஒன்றில் ஏறி நின்று நடனத்தை ஆரம்பித்தார். எமது நடனங்களின்சாயை இருந்தாலும் எமது வேகம் விரைவு அங்கில்லாது உடலையும் காலகைகளையும் அசைத்தது நன்றாகவே இருந்தது. எமது நடனங்களை ஒத்திருப்பதுபோன்று தோன்றினாலும் கைவிரல்களின் அசைவு எம் நடன அசைவிலிருந்து வேறுபட்டு கடினமானதாக இருந்தன. ஆனால் தலையில் ஒரு கிரீடம் போன்ற ஒன்றை அணிந்திருந்தமை மிக அழகைக் கொடுத்தது.

அப்பெண் ஆடி முடிந்ததும் ஆண்களும் பெண்களும் ஒரு குழுவினர் வந்தனர். சுளகுகளையும் கூடைகளை கொண்டுவந்து அவற்றுடன் அழகாக ஆடினார். அதன்பின் ஆண்கள் மட்டும் உள்ள குழுவொன்று வந்தது. பாம்பு நடனம் ஒன்றை அவர்கள் நிகழ்த்த்திக் காட்டினார். முதலில் வந்தவர் பாம்பின் தலை போன்ற ஒன்றை வைத்திருக்க கடைசியில் நின்றவர் வால்  போன்ற ஒன்றை வைத்திருந்தார்.ஒரு ஆண் மயில் இறகுகள் போன்று ஒன்றுடன் வந்து மயில் நடனம் ஆடினார்.அது மிகவும் வேகமானதாகவும் விரைவான அசைவுகளைக் கொண்டதாகவுமிருந்தது.

அசுரன் ஒருவன் பெண்ணைக் கவர்வதாய் ஒரு நிகழ்வு - ராமாயணத்தின் பாதிப்பு. ஆனால் பெயர்களை அவர்கள் கூறவில்லை. அடுத்த நிகழ்வு தடிகள் இரண்டை இரு ஆண்கள் பிடித்து அசைக்க பெண்கள் பாடியபடி தடியினுள்ளேயும் வழியேயும் கால்களை மாற்றிமாற்றி வைத்து நடனமாடினார். ஆனால் இந்த வகை நடனம் தாய்லாந்த்து , வியற்னாம், மற்றும் சில அண்டை நாடுகளிலும் ஆடப்படுவதை முன்னர் கண்டிருக்கிறேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் கலாச்சாரத்தின் பாதிப்பு கம்போடியாவில் இன்றும் இருப்பதற்கான சான்றாக அந்த நடனங்களும் விளங்குகின்றன.  முக்கியமாக ஆடை வடிவமைப்பு, எளிமையான ஒப்பனைகள், கவர்ச்சியான ஆடைகள் வடிவமைப்பு, மெருக்கேற்றப்பட்ட நடன அமைப்புகள் என இரண்டுமணிநேரம் எப்படிப் போனது என்று தெரியவே இல்லை.

 

87171353_10213806539831282_7373062381565

85058654_10213806538071238_2572319491975

85237805_10213806539111264_3783875095538

87150241_10213806539511274_2333996992285

87156426_10213806544471398_4207521143378

87156634_10213806542031337_2680129875548

87158698_10213806544711404_5388333680273

86268077_10213806546071438_1187793916041

87074748_10213806545751430_3502159978616

87181045_10213806548951510_6568899960924

87149368_10213806549191516_8170999650837

85225610_10213806552631602_3368837695462

87094352_10213806553111614_8183218953053

85048851_10213806554831657_5325867671625

 

 

https://www.facebook.com/nivetha.uthayan/videos/10213806564831907/

 

https://www.facebook.com/nivetha.uthayan/videos/pcb.10213806596632702/10213806549911534/?type=3&theater

https://www.facebook.com/nivetha.uthayan/videos/pcb.10213806596632702/10213806574272143/?type=3&theater

சில வீடியோக்கள் லீக் மட்டும் வருகின்றன. அவற்றில் போனீர்கள் என்றால் நடனத்தைப் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

73472649_10212956968152521_6250632318671

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அன்று மாலை அவர்களின் மியூசியத்தைப்  பார்க்கச் சென்றால் வண்ண விளக்குகளின்  ஒளிபட்டு அதன் முன்பக்கம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவர்களின் காலை நிகழ்வினைப் பார்ப்பதற்கு அனுமதிக்குப் பத்து டொலேர்ஸை வாங்கிக்கொண்டு அனுமதித்தனர். கிட்டததட்ட ஐம்பது பேர்தான் இருக்கும். எம்மைத் தவிர மற்றையவர் ஐரோப்பிய இனத்தவர். அரங்கத்தில் நடைபெறுவதை வீடியோவோ புகைப்படமோ எடுக்கவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்ற அறிவித்தல் வர சுற்றுமுற்றும் பார்வையைத் திருப்பிப் பார்க்கிறேன் பார்வையாளர்களைத்தவிர வேறு அவர்கள் ஆட்கள் யாரையும் அங்கே காணவில்லை. ஏதாவது CCTV இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பிறகென்ன துணிவாக போனில் பிளாசை நிறு த்திவிட்டு காத்திருக்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.

கதை சொல்லியாக இடையிடையே ஓர் ஆண் தான் இருந்தார். மேடையின் விளக்குகள் மிக்கது துல்லியமாக அமைக்கப்பட்டிருந்தன. மேடையின் பக்கவாட்டில் எமது அரங்கேற்ற நிகழ்வில் இசைக்க கலைஞர்கள் இருப்பதுபோன்று இங்கும் பாடுவதற்கும் வாத்தியங்களை இசைப்பதற்கும் கலைஞர்கள் வந்து அமர்ந்தனர். முதலில் ஒரு அப்சரா நடனம் ஆரம்பமாகியது. ஒரு பெண் சேலையும் சட்டையும் அணிந்து மிதமிஞ்சிய ஒப்பனை இன்றி ஒரு வாங்கு போன்ற ஒன்றில் ஏறி நின்று நடனத்தை ஆரம்பித்தார். எமது நடனங்களின்சாயை இருந்தாலும் எமது வேகம் விரைவு அங்கில்லாது உடலையும் காலகைகளையும் அசைத்தது நன்றாகவே இருந்தது. எமது நடனங்களை ஒத்திருப்பதுபோன்று தோன்றினாலும் கைவிரல்களின் அசைவு எம் நடன அசைவிலிருந்து வேறுபட்டு கடினமானதாக இருந்தன. ஆனால் தலையில் ஒரு கிரீடம் போன்ற ஒன்றை அணிந்திருந்தமை மிக அழகைக் கொடுத்தது.

அப்பெண் ஆடி முடிந்ததும் ஆண்களும் பெண்களும் ஒரு குழுவினர் வந்தனர். சுளகுகளையும் கூடைகளை கொண்டுவந்து அவற்றுடன் அழகாக ஆடினார். அதன்பின் ஆண்கள் மட்டும் உள்ள குழுவொன்று வந்தது. பாம்பு நடனம் ஒன்றை அவர்கள் நிகழ்த்த்திக் காட்டினார். முதலில் வந்தவர் பாம்பின் தலை போன்ற ஒன்றை வைத்திருக்க கடைசியில் நின்றவர் வால்  போன்ற ஒன்றை வைத்திருந்தார்.ஒரு ஆண் மயில் இறகுகள் போன்று ஒன்றுடன் வந்து மயில் நடனம் ஆடினார்.அது மிகவும் வேகமானதாகவும் விரைவான அசைவுகளைக் கொண்டதாகவுமிருந்தது.

அசுரன் ஒருவன் பெண்ணைக் கவர்வதாய் ஒரு நிகழ்வு - ராமாயணத்தின் பாதிப்பு. ஆனால் பெயர்களை அவர்கள் கூறவில்லை. அடுத்த நிகழ்வு தடிகள் இரண்டை இரு ஆண்கள் பிடித்து அசைக்க பெண்கள் பாடியபடி தடியினுள்ளேயும் வழியேயும் கால்களை மாற்றிமாற்றி வைத்து நடனமாடினார். ஆனால் இந்த வகை நடனம் தாய்லாந்த்து , வியற்னாம், மற்றும் சில அண்டை நாடுகளிலும் ஆடப்படுவதை முன்னர் கண்டிருக்கிறேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் கலாச்சாரத்தின் பாதிப்பு கம்போடியாவில் இன்றும் இருப்பதற்கான சான்றாக அந்த நடனங்களும் விளங்குகின்றன.  முக்கியமாக ஆடை வடிவமைப்பு, எளிமையான ஒப்பனைகள், கவர்ச்சியான ஆடைகள் வடிவமைப்பு, மெருக்கேற்றப்பட்ட நடன அமைப்புகள் என இரண்டுமணிநேரம் எப்படிப் போனது என்று தெரியவே இல்லை.

 

அன்று மாலை அவர்களின் மியூசியத்தைப்  பார்க்கச் சென்றால் வண்ண விளக்குகளின்  ஒளிபட்டு அதன் முன்பக்கம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவர்களின் காலை நிகழ்வினைப் பார்ப்பதற்கு அனுமதிக்குப் பத்து டொலேர்ஸை வாங்கிக்கொண்டு அனுமதித்தனர். கிட்டததட்ட ஐம்பது பேர்தான் இருக்கும். எம்மைத் தவிர மற்றையவர் ஐரோப்பிய இனத்தவர். அரங்கத்தில் நடைபெறுவதை வீடியோவோ புகைப்படமோ எடுக்கவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்ற அறிவித்தல் வர சுற்றுமுற்றும் பார்வையைத் திருப்பிப் பார்க்கிறேன் பார்வையாளர்களைத்தவிர வேறு அவர்கள் ஆட்கள் யாரையும் அங்கே காணவில்லை. ஏதாவது CCTV இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பிறகென்ன துணிவாக போனில் பிளாசை நிறு த்திவிட்டு காத்திருக்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.

கதை சொல்லியாக இடையிடையே ஓர் ஆண் தான் இருந்தார். மேடையின் விளக்குகள் மிக்கது துல்லியமாக அமைக்கப்பட்டிருந்தன. மேடையின் பக்கவாட்டில் எமது அரங்கேற்ற நிகழ்வில் இசைக்க கலைஞர்கள் இருப்பதுபோன்று இங்கும் பாடுவதற்கும் வாத்தியங்களை இசைப்பதற்கும் கலைஞர்கள் வந்து அமர்ந்தனர். முதலில் ஒரு அப்சரா நடனம் ஆரம்பமாகியது. ஒரு பெண் சேலையும் சட்டையும் அணிந்து மிதமிஞ்சிய ஒப்பனை இன்றி ஒரு வாங்கு போன்ற ஒன்றில் ஏறி நின்று நடனத்தை ஆரம்பித்தார். எமது நடனங்களின்சாயை இருந்தாலும் எமது வேகம் விரைவு அங்கில்லாது உடலையும் காலகைகளையும் அசைத்தது நன்றாகவே இருந்தது. எமது நடனங்களை ஒத்திருப்பதுபோன்று தோன்றினாலும் கைவிரல்களின் அசைவு எம் நடன அசைவிலிருந்து வேறுபட்டு கடினமானதாக இருந்தன. ஆனால் தலையில் ஒரு கிரீடம் போன்ற ஒன்றை அணிந்திருந்தமை மிக அழகைக் கொடுத்தது.

அப்பெண் ஆடி முடிந்ததும் ஆண்களும் பெண்களும் ஒரு குழுவினர் வந்தனர். சுளகுகளையும் கூடைகளை கொண்டுவந்து அவற்றுடன் அழகாக ஆடினார். அதன்பின் ஆண்கள் மட்டும் உள்ள குழுவொன்று வந்தது. பாம்பு நடனம் ஒன்றை அவர்கள் நிகழ்த்த்திக் காட்டினார். முதலில் வந்தவர் பாம்பின் தலை போன்ற ஒன்றை வைத்திருக்க கடைசியில் நின்றவர் வால்  போன்ற ஒன்றை வைத்திருந்தார்.ஒரு ஆண் மயில் இறகுகள் போன்று ஒன்றுடன் வந்து மயில் நடனம் ஆடினார்.அது மிகவும் வேகமானதாகவும் விரைவான அசைவுகளைக் கொண்டதாகவுமிருந்தது.

அசுரன் ஒருவன் பெண்ணைக் கவர்வதாய் ஒரு நிகழ்வு - ராமாயணத்தின் பாதிப்பு. ஆனால் பெயர்களை அவர்கள் கூறவில்லை. அடுத்த நிகழ்வு தடிகள் இரண்டை இரு ஆண்கள் பிடித்து அசைக்க பெண்கள் பாடியபடி தடியினுள்ளேயும் வழியேயும் கால்களை மாற்றிமாற்றி வைத்து நடனமாடினார். ஆனால் இந்த வகை நடனம் தாய்லாந்த்து , வியற்னாம், மற்றும் சில அண்டை நாடுகளிலும் ஆடப்படுவதை முன்னர் கண்டிருக்கிறேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் கலாச்சாரத்தின் பாதிப்பு கம்போடியாவில் இன்றும் இருப்பதற்கான சான்றாக அந்த நடனங்களும் விளங்குகின்றன.  முக்கியமாக ஆடை வடிவமைப்பு, எளிமையான ஒப்பனைகள், கவர்ச்சியான ஆடைகள் வடிவமைப்பு, மெருக்கேற்றப்பட்ட நடன அமைப்புகள் என இரண்டுமணிநேரம் எப்படிப் போனது என்று தெரியவே இல்லை.

 

87171353_10213806539831282_7373062381565

85058654_10213806538071238_2572319491975

85237805_10213806539111264_3783875095538

87150241_10213806539511274_2333996992285

87156426_10213806544471398_4207521143378

87156634_10213806542031337_2680129875548

87158698_10213806544711404_5388333680273

86268077_10213806546071438_1187793916041

87074748_10213806545751430_3502159978616

87181045_10213806548951510_6568899960924

87149368_10213806549191516_8170999650837

85225610_10213806552631602_3368837695462

87094352_10213806553111614_8183218953053

85048851_10213806554831657_5325867671625

 

 

https://www.facebook.com/nivetha.uthayan/videos/10213806564831907/

 

https://www.facebook.com/nivetha.uthayan/videos/pcb.10213806596632702/10213806549911534/?type=3&theater

https://www.facebook.com/nivetha.uthayan/videos/pcb.10213806596632702/10213806574272143/?type=3&theater

சில வீடியோக்கள் லீக் மட்டும் வருகின்றன. அவற்றில் போனீர்கள் என்றால் நடனத்தைப் பார்க்கலாம்.

இந்த நடனங்களின் உட்கதையை உற்றுப்பார்த்தால் சகலதும் வட இந்திய புராணங்களின் திரிபு என்பது புலனாகும்.

நீங்கள் இணத்த வீடியோவில் நடப்பது காளிங்க நடனம், ஒரு புறம் தேவர்/அசுரர். நடுவே திருமால்.

இதை பார்த்து தமிழர் கலையின் பாதிப்பு என ஏன் எழுதினீர்கள் என புரியவே இல்லை.

காலை அகட்டி அகட்டி, அரை மண்டி கட்டி ஆடுவது எமது கலை அல்ல. குயில்/ஒயில்/கரகாட்டங்களையோ அல்லது கூத்துக்களையோ ஒட்டி இந்த ஆட்டங்கள் இல்லை.

மாறாக கதக், கதகளி, கண்டிய நடனச்சாயலே அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த நடனங்களின் உட்கதையை உற்றுப்பார்த்தால் சகலதும் வட இந்திய புராணங்களின் திரிபு என்பது புலனாகும்.

நீங்கள் இணத்த வீடியோவில் நடப்பது காளிங்க நடனம், ஒரு புறம் தேவர்/அசுரர். நடுவே திருமால்.

இதை பார்த்து தமிழர் கலையின் பாதிப்பு என ஏன் எழுதினீர்கள் என புரியவே இல்லை.

காலை அகட்டி அகட்டி, அரை மண்டி கட்டி ஆடுவது எமது கலை அல்ல. குயில்/ஒயில்/கரகாட்டங்களையோ அல்லது கூத்துக்களையோ ஒட்டி இந்த ஆட்டங்கள் இல்லை.

மாறாக கதக், கதகளி, கண்டிய நடனச்சாயலே அதிகம்.

நிட்சயமாய் வட இந்தியக் கலப்பு மட்டுமல்ல வேறு சாயல்களும் இருந்தாலும் ஆடை வடிவமைப்பு வட இந்தியர்களது என்று கூற முடியாது. பெண்களின் நடனம் மற்றும் மயில் நடனங்களின் வீடியோ இல்லை. அவர்கள் ஆட்டங்களில்  பரதத்தின் சாயல் இருப்பதாய் நான் கூறவில்லை. ஆனால் கூத்து வடிவங்கள் நிட்சயமாய் காணப்படுகின்றன.

தைமாதத்தில் கரோவில் நடைபெற்ற மரபுத் திங்கள் நிகழ்வில் மட்டக்களப்புப் பல்கலைக்கழகப் பேராசியராக இருந்த பாலசுகுமார் அவர்கள்  ஒரு அரை மணிநேர நடன நிகழ்வை நடன மாணவர்களை வைத்து நடத்திக்காட்டினார். அதில் மாணவிகள் ஆடிய அசைவுகள் எனக்கு கம்போடியா நடனத்தை நினைவுபடுத்தின. முக்கியமாக அவர்கள் தலையில் அணிந்திருந்த கிரீடம் போன்ற அமைப்பு அங்கிருந்த அனைவரையும் கவர்ந்திருந்தது. பார்வைக்கும் அந்நிகழ்வு நன்றாகவே இருந்தாலும் பாரிய குறை ஒன்றும் இருந்தது. ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க நடன ஆசிரியையும் அந்த இளைய மாணவிகளுடன் சேர்ந்து நடன நிகழ்வைத் செய்தமை தான் அது.
அன்று மாலையே நான் பேராசிரியர் பாலசுகுமார் அவர்களிடம் உரையாடியபோது அந்தக் கீரிடம் எமது இல்லையே. அதை தாய்லந்து, கம்போடிய நடனங்களில் பார்த்துள்ளேன் என்றேன்.  கூத்து இப்போதெல்லாம் அழிந்துவருவதால் காலத்துக்கேற்ப அதை மாற்றியமைத்து தான் புதுமை ஒன்றைச் செய்ததாககே கூறினார். புதுமை செய்வது மிக நல்லதுதான் அதற்காக எம்மிடம் இல்லாததுபோல் ஏன் அவர்களினதை நாம் எமதாக்க வேண்டும் என்றேன். தான் கவனத்தில் எடுக்கிறேன் என்கிறார்.

நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் எல்லோருக்கும் எல்லோரும் புரியாது. நான் கூத்து நடைகளை என் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவதால் எனக்கு அதில் ஆர்வம் உள்ளதனால் அதிகமாகக் கவனித்தேன். மற்றவர்கள் அது ஆடும்போது எப்படி அழகாக இருந்தது என்றுமட்டும் பார்த்து ரசித்துவிட்டு அத்துடன் மறந்தும் விடுவார்கள். கம்போடியா நடனங்களில் சேலை சட்டை வரவேண்டிய காரணம் என்ன ??  நீங்கள் அந்த நடனங்களை நேரில் பார்த்தீர்கள் என்றால் அது நன்கு புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நிட்சயமாய் வட இந்தியக் கலப்பு மட்டுமல்ல வேறு சாயல்களும் இருந்தாலும் ஆடை வடிவமைப்பு வட இந்தியர்களது என்று கூற முடியாது. பெண்களின் நடனம் மற்றும் மயில் நடனங்களின் வீடியோ இல்லை. அவர்கள் ஆட்டங்களில்  பரதத்தின் சாயல் இருப்பதாய் நான் கூறவில்லை. ஆனால் கூத்து வடிவங்கள் நிட்சயமாய் காணப்படுகின்றன.

தைமாதத்தில் கரோவில் நடைபெற்ற மரபுத் திங்கள் நிகழ்வில் மட்டக்களப்புப் பல்கலைக்கழகப் பேராசியராக இருந்த பாலசுகுமார் அவர்கள்  ஒரு அரை மணிநேர நடன நிகழ்வை நடன மாணவர்களை வைத்து நடத்திக்காட்டினார். அதில் மாணவிகள் ஆடிய அசைவுகள் எனக்கு கம்போடியா நடனத்தை நினைவுபடுத்தின. முக்கியமாக அவர்கள் தலையில் அணிந்திருந்த கிரீடம் போன்ற அமைப்பு அங்கிருந்த அனைவரையும் கவர்ந்திருந்தது. பார்வைக்கும் அந்நிகழ்வு நன்றாகவே இருந்தாலும் பாரிய குறை ஒன்றும் இருந்தது. ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க நடன ஆசிரியையும் அந்த இளைய மாணவிகளுடன் சேர்ந்து நடன நிகழ்வைத் செய்தமை தான் அது.
அன்று மாலையே நான் பேராசிரியர் பாலசுகுமார் அவர்களிடம் உரையாடியபோது அந்தக் கீரிடம் எமது இல்லையே. அதை தாய்லந்து, கம்போடிய நடனங்களில் பார்த்துள்ளேன் என்றேன்.  கூத்து இப்போதெல்லாம் அழிந்துவருவதால் காலத்துக்கேற்ப அதை மாற்றியமைத்து தான் புதுமை ஒன்றைச் செய்ததாககே கூறினார். புதுமை செய்வது மிக நல்லதுதான் அதற்காக எம்மிடம் இல்லாததுபோல் ஏன் அவர்களினதை நாம் எமதாக்க வேண்டும் என்றேன். தான் கவனத்தில் எடுக்கிறேன் என்கிறார்.

நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் எல்லோருக்கும் எல்லோரும் புரியாது. நான் கூத்து நடைகளை என் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவதால் எனக்கு அதில் ஆர்வம் உள்ளதனால் அதிகமாகக் கவனித்தேன். மற்றவர்கள் அது ஆடும்போது எப்படி அழகாக இருந்தது என்றுமட்டும் பார்த்து ரசித்துவிட்டு அத்துடன் மறந்தும் விடுவார்கள். கம்போடியா நடனங்களில் சேலை சட்டை வரவேண்டிய காரணம் என்ன ??  நீங்கள் அந்த நடனங்களை நேரில் பார்த்தீர்கள் என்றால் அது நன்கு புரியும்.

உங்களுக்கு கூத்து பற்றிய அறிவு இருப்பதால் சில சமயம் உங்களுக்கு ஒற்றுமைகள் தெரிந்திருக்க கூடும். 

கம்போடிய நடனங்களை பார்க்கவில்லை ஆனால் - பாலி, தாய், கண்டிய, ஆட்டங்களை பார்த்ததில் இருந்தும் தமிழர் ஆட்டங்கள் கூத்துக்களோடு ஒப்பிட்டு பார்த்த போது வெளிப்படையாக அதிக ஒற்றுமை எனக்குத் தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎22‎/‎2020 at 3:10 AM, Sabesh said:

எந்த reaction உம் காட்டாமல் இருப்போம். 🙊

 

ஏன்யா 😉ஏன் இந்த கொலைவெறி 😑
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உங்களுக்கு கூத்து பற்றிய அறிவு இருப்பதால் சில சமயம் உங்களுக்கு ஒற்றுமைகள் தெரிந்திருக்க கூடும். 

கம்போடிய நடனங்களை பார்க்கவில்லை ஆனால் - பாலி, தாய், கண்டிய, ஆட்டங்களை பார்த்ததில் இருந்தும் தமிழர் ஆட்டங்கள் கூத்துக்களோடு ஒப்பிட்டு பார்த்த போது வெளிப்படையாக அதிக ஒற்றுமை எனக்குத் தெரியவில்லை. 

நன்றி கோசான் வரவுக்கும் கருத்துக்கும்.


நன்றி ரதி வரவுக்கும் பச்சைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை குத்திய சபேசுக்கும் கோசானுக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடரை நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இத்தனை நாட்களாக இத்தொடருக்கு வந்து வாசிதது பச்சைகள் தந்த யாழ்கள உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி கூறிக்கொள்வதோடு இங்குவந்து எழுதாவிட்டாலும் என் பதிவை வந்து வாசித்துச் சென்ற யாழ்கள வாசகர்கள் அனைவருக்கும் என் மனத்தார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்தும் நான் யாழில் பயணிப்பதற்கான முக்கிய காரணம் நீங்கள் எல்லோரும்தான். உங்கள் ஆதரவு என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும் ஒரு உந்து சக்தியாகஇருக்கும் என்பதில் ஐயமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.