Jump to content

உஷாரையா, உஷாரு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உஷாரையா, உஷாரு..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று(04-012020) நடந்த செல்போன் பறிப்பு சம்பவக் காணொளி..!

இதில் செல்போனை பறிகொடுத்தவரின் மேல்தான் தவறு அதிகம் உள்ளது..!

ரயில் கிளம்பியாச்சி.. அப்புறமும் என்ன 'தொன தொன'ன்னு செல்போனில், அதுவும் ரயில் பெட்டியின் நுழைவு வாசலில் நின்று கொண்டு பேச்சு வேண்டிக் கிடக்கு..? 😡

இந்த மாதிரி ஆட்களுக்கு இதுவும் வேணும்..! இன்னமும் வேணும்..!!

 

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்போ எங்கே  நிற்கிறீர்கள்?

டுபாயிலா? அல்லது சென்னையிலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kavi arunasalam said:

நீங்கள் இப்போ எங்கே  நிற்கிறீர்கள்?

டுபாயிலா? அல்லது சென்னையிலா?

துபை தான். (ஆனால் நின்றுகொண்டல்ல..!)

தூங்கப்போகும் நேரம் சாமி, ஷோபாவில் சாய்ந்துள்ளேன்..! 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

துபை தான். (ஆனால் நின்றுகொண்டல்ல..!)

தூங்கப்போகும் நேரம் சாமி, ஷோபாவில் சாய்ந்துள்ளேன்..! 😎

பாலும்கேந்திராவுக்கு பிறகு நீங்கள்தான்.

இது வீட்டுக்காரம்மாவுகுத்தெரியுமா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

பாலும்கேந்திராவுக்கு பிறகு நீங்கள்தான்.

இது வீட்டுக்காரம்மாவுகுத்தெரியுமா? 😂

உங்க கதையைப் பார்த்தா ராஜவன்னியன் தான்................!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று(04-012020) நடந்த செல்போன் பறிப்பு சம்பவக் காணொளி..!

தொழிலாய் செய்யினம் போலை கிடக்கு...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, goshan_che said:

பாலும்கேந்திராவுக்கு பிறகு நீங்கள்தான்.

இது வீட்டுக்காரம்மாவுகுத்தெரியுமா? 😂

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

உங்க கதையைப் பார்த்தா ராஜவன்னியன் தான்................!

உங்கள் இருவருக்கும் நான் எழுதியது புரியவில்லை என் நினைக்கிறேன். ஆனால் திரு.கவிக்கு புரிந்திருக்கும்..ஷோபாவை நேசிப்பவர் 'கவி அவர்கள்தான்'..! 😋

அவர் யாழில் சில மாதங்களுக்கு முன் எழுதிய இந்த திரியை ஞாபகபடுத்திதான், 'ஷோபா'வில் சாய்ந்துள்ளேன்' என எழுதினேன்.

 

On 2/10/2018 at 11:55 AM, Kavi arunasalam said:

..ஷோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.

 கவி அருணாசலம் 

10.02.2018

 

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்போனை பறிக்க... அவர் எடுத்த "ரைமிங்" மிக முக்கியமானது.
ரயில்... மெதுவாக நகர ஆரம்பித்து, வேகம் எடுக்கும் போதும்...
அவர் ஓடி வந்து, பாய்ந்து....  செல் போனை பறிக்கும் போதும்  கணித்த நேரம் சரியாக வந்துள்ளது.

அத்துடன்... 200 மீற்றர் ஓட்டம், உயரம் பாய்தல்... போன்ற விளையாட்டுக்களும்...
தெரிந்திருப்பது முக்கியம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே மாதிரி டெக்னிக்கை அடுக்கு மாடி வீடுகளில் பெண்கள் லிஃப்டில் நுழைந்து பயணிக்கும்போதும் திருடர்கள் பயன்படுத்துகிறார்கள்.

அடுக்கு மாடியின் வெளியேறும் வழிகளை முன்னரே தெரிந்து வைத்துக்கொண்டு, உள்ளே பெண்களுடன் பயணிக்கும்போது குறிப்பிட்ட மாடி வந்தவுடன் பெண்களிடம் பறிப்பு செய்துவிட்டு வெளியேறுவார்கள் அல்லது பெண்கள் தங்களின் மாடி வந்தவுடன் லிஃப்டிலிருந்து வெளியேறும்போது பறிப்பு செதுவிட்டு உடனே லிஃப்ட் கதவுகளை மூடி தப்பித்துவிடுவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

 

 

உங்கள் இருவருக்கும் நான் எழுதியது புரியவில்லை என் நினைக்கிறேன். ஆனால் திரு.கவிக்கு புரிந்திருக்கும்..ஷோபாவை நேசிப்பவர் 'கவி அவர்கள்தான்'..! 😋

அவர் யாழில் சில மாதங்களுக்கு முன் எழுதிய இந்த திரியை ஞாபகபடுத்திதான், 'ஷோபா'வில் சாய்ந்துள்ளேன்' என எழுதினேன்.

 

 

 

ஓஹோ,

இந்த லைன் ஏற்கனவே ஓடிக்கிட்டுத்தான் இருக்கா😂

2 hours ago, ராசவன்னியன் said:

இதே மாதிரி டெக்னிக்கை அடுக்கு மாடி வீடுகளில் பெண்கள் லிஃப்டில் நுழைந்து பயணிக்கும்போதும் திருடர்கள் பயன்படுத்துகிறார்கள்.

அடுக்கு மாடியின் வெளியேறும் வழிகளை முன்னரே தெரிந்து வைத்துக்கொண்டு, உள்ளே பெண்களுடன் பயணிக்கும்போது குறிப்பிட்ட மாடி வந்தவுடன் பெண்களிடம் பறிப்பு செய்துவிட்டு வெளியேறுவார்கள் அல்லது பெண்கள் தங்களின் மாடி வந்தவுடன் லிஃப்டிலிருந்து வெளியேறும்போது பறிப்பு செதுவிட்டு உடனே லிஃப்ட் கதவுகளை மூடி தப்பித்துவிடுவார்கள்..

போன் போனாப் பறவாயில்லை. கூடவே போகும் வீடியோக்கள்தான் 😷.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது, எப்படி இருக்கு?
அந்த மோட் டார் சைக்கிளில்... வந்தவர், முன்பே திட்டமிட்டு.. செல்போனை பறிக்கவில்லை.
அவரை பறிக்கும் மனநிலையை... தூண்டியவர்கள்  இவர்களே...  

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.