Jump to content

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

02.jpg

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று)வெள்ளிக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக முற்றங்கள் மைதானத்தில் அமைந்துள்ள தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நிறைவுத் தூபியில் இந்த நிறைவேந்தல் நடாத்தப்பட்டது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஒன்பது பேரிற்குமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு தூபிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

07.jpg

06.jpg

05.jpg

 

04.jpg

 

01.jpg

0-2.jpg

http://athavannews.com/தமிழாராய்ச்சி-மாநாட்டு-ப/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.