Jump to content

பொங்கல் பரிசாக அரசியல் கைதிகளை விடுவியுங்கள். - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts


பொங்கல் பண்டிகை நல்லிணக்க சமிக்கையாக அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு இராசபக்ச சகோதரர்களின் இலங்கை அரசை கோருகிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Link to comment
Share on other sites

nunavilan நண்பா, நான் பல நாடுகளின் கண்காணிப்பில் இருக்கிறவன். நான் மேற்படி அரசுகளுக்குத் தெரியாமல் என் மனைவிக்குக்கூட எதுவும் எழுதிவிட முடியாது. மேலும் ருவீட் பண்ண இருக்கிறேன். யாழ் கழ உறவுகளும் ஜனாதிபதிக்கு ருவீட் அனுப்பலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:


பொங்கல் பண்டிகை நல்லிணக்க சமிக்கையாக அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு இராசபக்ச சகோதரர்களின் இலங்கை அரசை கோருகிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

கவிஞரே அநிஞாயத்தை பரிசாக கேட்பது வேதனையாக இருக்கிறது.

இதை தமிழ் தலைவர்மாரிடமும் கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, poet said:

nunavilan நண்பா, நான் பல நாடுகளின் கண்காணிப்பில் இருக்கிறவன். நான் மேற்படி அரசுகளுக்குத் தெரியாமல் என் மனைவிக்குக்கூட எதுவும் எழுதிவிட முடியாது. மேலும் ருவீட் பண்ண இருக்கிறேன். யாழ் கழ உறவுகளும் ஜனாதிபதிக்கு ருவீட் அனுப்பலாமே.

அப்போ யாழ் களத்தையும் கண்காணிக்கிறார்களா????

பி.கு: தமிழ் கடைக்கு சென்றால் பொங்கல் பொதி தருவார்கள்.....

Link to comment
Share on other sites

 

48 minutes ago, MEERA said:

அப்போ யாழ் களத்தையும் கண்காணிக்கிறார்களா????

பி.கு: தமிழ் கடைக்கு சென்றால் பொங்கல் பொதி தருவார்கள்.....

மதிப்புக்குரிய மீரா - MEERA, யாழ்களத்துக்கு வந்தநீங்க யாழ்கள  பிரச்சினை பற்றி யாழ்களத்திடம் கேட்க்காமல் என்னைக் கேட்டால் எப்படி? ஏன் தமிழ் கடைக்கு போகச் சொல்லிறீங்க?  பொங்கல்பொதியா? எனக்கு உண்மையிலேயே நீங்க சொல்வது எதுவுமே புரியவில்லை. தயவு செய்து என் அறிவுக்கு எட்டுகிறமாதிரி மீண்டும் சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, poet said:


பொங்கல் பண்டிகை நல்லிணக்க சமிக்கையாக அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு இராசபக்ச சகோதரர்களின் இலங்கை அரசை கோருகிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

 

பேர் போனவர்கள்  எங்க  போட்டா  என்ன??

போக  வேண்டிய  இடத்தை  அது  போயடையும்

புரிந்து கொண்டேன்  தோழரே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் பொதி என்பது....
ஐரோப்பிய நாடுகளில் உள்ள, சில  தமிழ் கடைகளில்.. 
தமது வாடிக்கையாளர்களுக்கு... கொடுக்கும் சிறு  அன்பளிப்பு. ❤️

அதில்... அரிசி, பொங்கல் சட்டி, கரும்பு, சர்க்கரை போன்றவைகளுடன்...
ஒரு  "மெய் கண்டான்"  தினசரி நாள் காட்டியும்... கடவுள் படத்துடன் தருவார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, poet said:

 

மதிப்புக்குரிய மீரா - MEERA, யாழ்களத்துக்கு வந்தநீங்க யாழ்கள  பிரச்சினை பற்றி யாழ்களத்திடம் கேட்க்காமல் என்னைக் கேட்டால் எப்படி? ஏன் தமிழ் கடைக்கு போகச் சொல்லிறீங்க?  பொங்கல்பொதியா? எனக்கு உண்மையிலேயே நீங்க சொல்வது எதுவுமே புரியவில்லை. தயவு செய்து என் அறிவுக்கு எட்டுகிறமாதிரி மீண்டும் சொல்லுங்க.

உங்களை கண்காணிப்பவர்கள் நீங்கள் எழுதும் தளத்தையும் கண்காணிப்பார்கள் தானே.

பொங்கல் பொதி தமிழ்சிறி விளக்கியுள்ளார்.

சரி விடயத்திற்கு வருவோம்,

1) ஏற்கனவே சிறீலங்கா அரசின் கண்காணிப்பில் இருக்கிறீர்கள் என்றால், தாங்கள் அவர்களுக்கு எதிரான கொள்கையை உடையவர் தானே? அப்போ எப்படி உங்களின் கோரிக்கையை ஏற்ப்பார்கள்

2) அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்வார்களா? அது அவர்களுக்கு எதிரான பிரச்சாரமாக மாறி விடும் அல்லவா.

3) தனக்கு வாக்களித்த சிங்கள பெளத்த மக்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டிய நிலையில், இந்த விடயத்தில்  தலையிடுவாரா?

 

தமிழ் மக்கள் நிபந்தனையின்றி (வழமை போல்) சரணாகதி அடைந்தாலே ஏதும் (?) நடக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, poet said:


பொங்கல் பண்டிகை நல்லிணக்க சமிக்கையாக அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு இராசபக்ச சகோதரர்களின் இலங்கை அரசை கோருகிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

memees.php?w=240&img=Z291bmRhbWFuaS9nb3V

வாழ்த்துக்கள் கவிஞர்.. செவி சாய்ப்பார்களா..? பொறுத்திருந்து பார்ப்பம்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பொங்கல் பொதி என்பது....
ஐரோப்பிய நாடுகளில் உள்ள, சில  தமிழ் கடைகளில்.. 
தமது வாடிக்கையாளர்களுக்கு... கொடுக்கும் சிறு  அன்பளிப்பு. ❤️

அதில்... அரிசி, பொங்கல் சட்டி, கரும்பு, சர்க்கரை போன்றவைகளுடன்...
ஒரு  "மெய் கண்டான்"  தினசரி நாள் காட்டியும்... கடவுள் படத்துடன் தருவார்கள். :)

சிறித்தம்பி! தமிழ்நாட்டிலை அரசியல் கட்சிகளின்ரை பொங்கல் பொதி இன்னும் விசேசமாம்.:grin:

Link to comment
Share on other sites

அறப்போராட்டம், ஆயுதப்போராட்டம்,புலம்பெயர்ந்த நாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்தல் கோரிக்கைகளை வைத்தல்  எல்லாம் அரசியல் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகளாகும். எல்லா அரசியல் வழிமுறைகளுக்கும் மூல உபாயம் தந்திரோபாயம் தந்திரோபாயம் சார்ந்த இராசதந்திரம் இவையே முக்கிய கருவிகள். அழுதம் கொடுத்து அடைய தொடர்ந்து நாம் இவற்றை முன்னெடுத்துச் செல்லவேண்டும். சரியான அரசியலா? சரியான இராசதந்திரமா என கேட்க்கலாம்.  சாத்தியமா? என்றுகேட்டால் அரசியலே இல்லை நண்பர்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 6:57 PM, poet said:

 

மதிப்புக்குரிய மீரா - MEERA, யாழ்களத்துக்கு வந்தநீங்க யாழ்கள  பிரச்சினை பற்றி யாழ்களத்திடம் கேட்க்காமல் என்னைக் கேட்டால் எப்படி? ஏன் தமிழ் கடைக்கு போகச் சொல்லிறீங்க?  பொங்கல்பொதியா? எனக்கு உண்மையிலேயே நீங்க சொல்வது எதுவுமே புரியவில்லை. தயவு செய்து என் அறிவுக்கு எட்டுகிறமாதிரி மீண்டும் சொல்லுங்க.

 

Image may contain: food and indoor

கவிஞருக்காக.... இணையத்தில், தேடி எடுத்த... பொங்கல் பொதி. :)

Link to comment
Share on other sites

தமிழ் சிறி நண்பா, பொங்கல் பொதி எனக்கு பயன்படாது. தயவு செய்து “காற்றினிலே வரும் கீதம்” என பாடியபடி ஒருவர் பொங்கல் பொதியை தேடுகிறாராம். தயவு செய்து அவருக்கே அனுப்பிவிடுங்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, poet said:

தமிழ் சிறி நண்பா, பொங்கல் பொதி எனக்கு பயன்படாது. தயவு செய்து “காற்றினிலே வரும் கீதம்” என பாடியபடி ஒருவர் பொங்கல் பொதியை தேடுகிறாராம். தயவு செய்து அவருக்கே அனுப்பிவிடுங்க. 

Too late,

பொங்கல் பொங்கி அயலவருக்கு கொடுத்து சாப்பிட்டும் விட்டாச்சு.

Link to comment
Share on other sites

4 hours ago, MEERA said:

Too late,

பொங்கல் பொங்கி அயலவருக்கு கொடுத்து சாப்பிட்டும் விட்டாச்சு.

MEERA உங்கள் விருந்தோம்பும் பண்புக்கு தலை பணிகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.