Jump to content

நான் யாழ்போக்கிரி வந்திருக்கிறேன்!


Recommended Posts

நீங்க வேற. நமக்கெல்லாம் இதவிட்டா வேறு தெருவா இருக்கு ? இதுக்குள்ளெயே குப்பை கொட்டவேண்டியதுதான். ஏதோ அவர்களாக பார்த்து எங்களுக்கு உள்ளே நுழய இடம் தந்தால்தான். இப்பொதெல்லாம் கரடியின் பூசைல சிவன் நுழையிறதுதான் fஆசன்.

கரடி...

அப்படி சரியான போடு போட்டீங்களே...

இதைப்படித்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை...

உங்களுடைய கருத்தைப்படித்தவுடன் உங்களௌக்கும் மிகுந்த திறமை இருப்பது புலப்படுது....

இப்படி செய்தால் என்ன..

நீங்கள், நான், புலியண்ணாவின் தலைமையில் ஒரு புதிய கருத்து திறந்து,

நமது பூஜையை அங்க ஆரம்பிச்சு குதித்தாடுவோம்!!!

நீங்க வேற. நமக்கெல்லாம் இதவிட்டா வேறு தெருவா இருக்கு ? இதுக்குள்ளெயே குப்பை கொட்டவேண்டியதுதான். ஏதோ அவர்களாக பார்த்து எங்களுக்கு உள்ளே நுழய இடம் தந்தால்தான். இப்பொதெல்லாம் கரடியின் பூசைல சிவன் நுழையிறதுதான் fஆசன்.

கரடி என்னமோ தெரியலை..

என் ...ஞ்சு..ஞ்சு (ஆனந்தத்துல வார்த்தை வரமாட்டேங்குது)நெஞ்சுல சடக்குனு,

உங்க பேர்ல ஒரு இடம் உருவாயிருக்குது.... :rolleyes:

என்னமோ உங்களை எனக்கு ரொம்ப பிடித்துப்போய் விட்டது...

நாம் எல்லாம் சேந்து கலக்கலாம்..

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

நண்பரே இப்படி நான் கூப்பிடுவதில் ஒரு அர்த்தம் இருக்கும். உங்களின் பக்கமும் நிரம்பி போய் உள்ளதால், நீங்களும் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்று நினைப்பதால். வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாளை காலை 12 மணி போல நான் மீண்டும் கப்பலில் பயணிக்கவிருப்பதால் இன்னும் 3, 4 நாட்களில் உங்களினை சந்திக்கும் வரை வணக்கம். :unsure:

Link to comment
Share on other sites

நீங்க சொல்லிப்புட்டீங்க !எனக்கு வாய் மட்டும் வந்திட்டுது....ஆனா வெளியிலதான் வரமாட்டேங்குது. அதுக்கென்ன புதுக்கட்சிதானே...ஜோரா ஆரம்பிச்சாப்போச்சு. அந்தப்புலியண்ணாவின் கருத்தும் வேணுமாக்கும். மாற்றம்படி எனக்கு டபுள் ஓK !

Link to comment
Share on other sites

நீங்க சொல்லிப்புட்டீங்க !எனக்கு வாய் மட்டும் வந்திட்டுது....ஆனா வெளியிலதான் வரமாட்டேங்குது. அதுக்கென்ன புதுக்கட்சிதானே...ஜோரா ஆரம்பிச்சாப்போச்சு. அந்தப்புலியண்ணாவின் கருத்தும் வேணுமாக்கும். மாற்றம்படி எனக்கு டபுள் ஓK !

புது ஃபாமிலி..."சேரிபாமிலி"

ஃபொளண்டர்ஸ் : புலியண்ணா(நிரந்தர தலைவர்), போக்கிரி, கரடி

கரடி ஆனா ஒண்ணு..கரடி எண்ட பெயரை மாத்தக்கூடாது...

புது ஃபாமிலி..."சேரிபாமிலி"

ஃபொளண்டர்ஸ் : புலியண்ணா(நிரந்தர தலைவர்), போக்கிரி, கரடி

கரடி ஆனா ஒண்ணு..கரடி எண்ட பெயரை மாத்தக்கூடாது...

வேண்டுமெண்டால் தமிழ்கரடி எண்டு வஒத்துக்கொள்ளுங்கள்..

Link to comment
Share on other sites

புது ஃபாமிலி..."சேரிபாமிலி"

ஃபொளண்டர்ஸ் : புலியண்ணா(நிரந்தர தலைவர்), போக்கிரி, கரடி

உங்கள் பமிலி யாழில் கொடி கட்டி பறக்க வாழ்த்துகள்

:P

Link to comment
Share on other sites

உங்கள் பமிலி யாழில் கொடி கட்டி பறக்க வாழ்த்துகள்

:P

இட்லி நமக்கு கலரா கொடியெல்லாம் கெடயாது..

அழுக்கான வெறும் கோவணம்தான் எங்க சேரிபாமிலி கொடி :P :P :P

Link to comment
Share on other sites

வணக்கம் போக்கிரி. ஆம், நான் கங்காரு நாட்டில்தான் வசிக்கிறேன். ஊர், யாழ்ப்பாணம்-வடமாராட்சி. தமிழை ஊரில் விட்டு விட்டு வந்து இங்கு தேடிக்கொண்டிருக்கிறேன்.

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரப்போல வருமா? எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா ? முழுப்பாட்டையும் பாடவேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனலும் அதுதானே உண்மை.

அது சரி, நீங்கள் எப்படி ? எங்கு இருக்கிறீர்கள் ? வேங்கைகள் வாழும் நாட்டிலா ?

Link to comment
Share on other sites

வணக்கம் போக்கிரி. ஆம், நான் கங்காரு நாட்டில்தான் வசிக்கிறேன். ஊர், யாழ்ப்பாணம்-வடமாராட்சி. தமிழை ஊரில் விட்டு விட்டு வந்து இங்கு தேடிக்கொண்டிருக்கிறேன்.

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரப்போல வருமா? எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா ? முழுப்பாட்டையும் பாடவேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனலும் அதுதானே உண்மை.

அது சரி, நீங்கள் எப்படி ? எங்கு இருக்கிறீர்கள் ? வேங்கைகள் வாழும் நாட்டிலா ?

நான் இருப்பது துருவக்கரடிகள் இருக்கும் நாட்டில் அதனால்தான் எனக்கு கரடிகளைப்பற்றி சில விடயங்கள் தெரியும்....

---------------------

புலியண்ணா..நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்..

நீங்கள் இல்லாத களத்துக்கு நானும் வரமாட்டேன்...

நானும் போகிறேன்!

Link to comment
Share on other sites

அவசரப்பட வேண்டாம். அவர்களே அனுப்பி வைப்பார்கள் என்று சொல்ல வந்தேன். நக்கல் தான்.

ஏன் இந்த முடிவு ? புலியண்ணாவின்மேல் அவ்வளவு பிரியமா? நல்லதுதான். அதுக்காக இப்படியா ? நாமெல்லம் எதுக்கு இருக்கிறோம் ? அடிச்சுப் பிண்ணிட மாட்டோம் ? சும்மா! என்னால அடியெல்லாம் வாங்க முடியாது. இப்படி வந்து இருங்கோ, ஆறுதலாப் பேசி ஒரு முடிவுக்கு வருவோம். என்ன நான் சொல்வது ? அட சொன்னாக் கேளுமைய்யா.

Link to comment
Share on other sites

என் நண்பனே எங்கே போய்விட்டீர்கள்...காணது மனமெல்லாம் துடிக்கின்றது. நீங்கள் வந்து என் பக்கத்தில் நின்றால் ஒரு ஆயிரம் யாணை கொண்ட பலம் எனக்கு!!. :icon_idea:

Link to comment
Share on other sites

யாழ் போகிரி, இதை சாணக்கியன் சொன்னமாதிரி யாழ் பொண்ணுச்சாமி வாத்தி என்று மாற்றியாவது மீண்டும் வரவும். அது வரை நான் எனி இங்கே எழுதப்போவதில்லை....இது சத்தியம் தமிழின் மேல் சத்தியம். உன் அன்புக்கு முன்னால இந்த யாழ் களத்தில நீ இல்லாம நான் இல்லை!!!! :)

Link to comment
Share on other sites

யாழ் போகிரி, இதை சாணக்கியன் சொன்னமாதிரி யாழ் பொண்ணுச்சாமி வாத்தி என்று மாற்றியாவது மீண்டும் வரவும். அது வரை நான் எனி இங்கே எழுதப்போவதில்லை....இது சத்தியம் தமிழின் மேல் சத்தியம். உன் அன்புக்கு முன்னால இந்த யாழ் களத்தில நீ இல்லாம நான் இல்லை!!!! :lol:

புலிப்பாசறை..

இங்க என்ன நடக்குதுன்னா...

நல்லா சுளீர் னு மண்டைல போடுற ஒரு வெயில் காலத்துல,

வீட்டுல பசங்க தப்பு செஞ்சா அம்மா வெளக்கமாத்த எடுத்து

வ்வ்ர்ர்ர்ச்ச்ச் வ்வ்ர்ர்ர்ச்ச்ச் எண்டு சத்தம் வர சாத்து போடுவாங்க...

சாத்து வாங்கிட்டு ஒரு அளவுக்கு மேல அடி தாங்க முடியாம

வீட்டு வாசலுக்கு வெளியே வந்து சத்தமா "போடி" ன்னு சொல்லிட்டு (அப்பல்லாம் ஒரு விதமான கட்டுக்கடங்காத கோபம்தான் இருக்கும் வயசு)

பின்னக்காலோட உள்பதாம் நெத்தில பட்டு பட்டையடிக்க நாலு தெருவத்தாண்டி

ஓடிபோய் ஒரு மரநிழல்ல ஒதுங்கி ரெஸ்ட் எடுப்போம்...

அதுக்கப்புறம் சட்டைப்பாக்கெட்ல இருக்க முந்தா நாள் திருடின ஒரு ரூபாய் நாணயத்தை

நோண்டி எடுத்து அதுல கைமுறுக்கும் தேன் முட்டாயும் வாங்கி சாப்பிட்டு

மீதி இருக்க 50 காசுக்கு ரெண்டு எலுமிச்சை போட்ட பதனி குடிச்சிட்டு

எங்கவாவது எவனாவது வெளையாடுறானான்னு பாத்து வேர்க்க விறுவிறுக்க வெளியாடிட்டு

ராத்திரி ஒரு 7 மணிக்கு வீட்டுக்கு பக்கத்துல வந்து நெலமை எப்படின்னு நோட்டம் விட்டுட்டு

திரும்பி அப்படியே கோயில் பக்கம் திரிஞ்சுட்டு ஒரு 11 மணி சுமாருக்கு மெதுவா பூனைக்குட்டி போல

வீட்டுப்பக்க்கம் அப்பா வந்தபிறகு எட்டிப்பாப்போம்....

அது போல..அப்பப்ப யாழ் களம் அறஞ்சு அனுப்பிச்சாலும்...

இப்ப சாணக்கியன் எண்ட அப்பா உள்ளே நொழஞ்ச பிறகு எட்டிப்பாக்குறோம்..

பாப்போம்..இப்பவாவது விடுவாங்களான்னு!!!! :P :P

Link to comment
Share on other sites

நண்பா மீண்டும் வந்து விட்டீங்களா எனக்கு என்னை வாங்கி கொண்டு வந்தனீங்க?

:P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.