Jump to content

நான் யாழ்போக்கிரி வந்திருக்கிறேன்!


Recommended Posts

வணக்கம் யாழ்போக்கிரி.

நான் கூறியதை நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் ஏற்கனவே பல முகங்களில் வந்த உங்களுக்கு தடை வந்தும் நீங்கள் அதன் காரணத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

நீங்கள் உள்ளே நுளைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தால் கூறினேனே தவிர, உங்களை வாசலிலேயே விரட்டி அடிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.

யாராவது தவறாக உங்களுடன் கருத்தாடியிருந்தால் 'REPORT' பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு அறியச் செய்யலாம்.

தடை ஏன் வந்தது தெரியுமா ???

இப்ப நீங்க சொல்றீங்க

"யாராவது தவறாக உங்களுடன் கருத்தாடியிருந்தால் 'REPORT' பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு அறியச் செய்யலாம்"

இது உங்க ஸ்டைல்..

இதையே நான் எப்படி எழுதுவேன் தெரியுமா ?

"டகாலடி மேயர் யாராவது மூஞ்சில நச்சுன்னு குத்தறமாதிரி உங்கள்ட்ட வாந்தி எடுத்தா "ரிப்போர்ட்" பொத்தானை சடக்குன்னு நசுக்கி மொதலாளிக்கு டபால்னு அறிக்கை விடுங்க"

இதுல என்ன தப்பு இருக்கு சொல்லுங்க பாக்கலாம்...

என்னோட பாணி இது உங்க பாணி அது...

அது மட்டுமில்லாது..புலியண்னா அவரோட ஸ்டைல்-ஐயும் நான் மதிச்சு ஆதரிக்கிறேன்..

இது ரெண்டும்தான் நான் பண்ணின தப்பு..இல்லையா ? :unsure::)

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

வணக்கம் யாழ்போக்கிரி நண்பர் என்ற ரீதியில் சினிமா பாடலை தான் அவ்வாறு பாடினேன் அது உங்களுக்கு பாதிப்பை ஏற்ப்டுத்து இருந்தா மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ்போக்கிரி நண்பர் என்ற ரீதியில் சினிமா பாடலை தான் அவ்வாறு பாடினேன் அது உங்களுக்கு பாதிப்பை ஏற்ப்டுத்து இருந்தா மன்னிக்கவும்.

ஜமுனா...

எனக்கு உங்க பாட்டு மடார்னு என் நெஞ்சுல கீறி வுட்டுச்சாங்கறது முக்கியமில்ல!

(எனக்கு யாரோட வாயிலேர்ந்தும் கையிலேர்ந்தும் வர்றதும் என் நெஞ்சை கீறாது ஆனா என்னோட வாந்தி சில சமயத்துல சொய்ங்குன்னு மத்தவங்கள கீச்சிருக்கு...:unsure::) அதுக்கு நான் வி.அ.இ.வா எப்பவோ கேட்டுட்டேன்)

அது மட்டுமல்லாம நீங்க நண்பர் னு சொன்னது

எனக்கு தண்ணில ரொப்புன ரப்பர் மெத்தைய

சிட்னி கடல்நடுவுல போட்டு, அந்த மெத்தை இருக்க எடத்துக்கு ஜமால் படகுல குஜால போயி,

"ஜம்மு ஜம்மு"ன்னு குதிச்சா எப்படி இருக்குமோ அத விட ஜம்முன்னு இருந்துச்சு...

இப்ப இருக்க "படார் பிரச்சனை"..அதுக்கு பதிலா நான் கீசினத தூக்கிட்டாங்க நம்ம மொதலாளிங்க!

அத நீங்க படிச்சீங்களா ?? :P :P

அத நீங்க முறையா மொதலாளிங்க கிட்ட ரிப்போர்ட் பண்ணாதான் தூக்கணும்..

அத வுட்டுட்டு..எப்ப எத கீசினாலும் தூக்கிற்றாங்க... :(:D

இட்லிய சட்னில கரைச்சு அத கோக்கோ கோலவில போட்டு,

அந்த கோக்-ஐ மடக் மடக்குன்னு குடிச்சிட்டு வைக்கற ஒரே கோரிக்கை இதுதான்...

"கருத்து நம்ம தேசியத்தை தாக்காத வரைக்கும், கெட்ட வார்த்தை இல்லாத வரைக்கும்,

அதனால யாரும் பாதித்து மொதாலாளிங்க கிட்ட ரிப்போர்ட் பண்ணாத வரைக்கும்..

களத்துல தொடர்ந்து இருக்க வைக்கலாம்"

அப்படி யாராவது ரிப்போர்ட் பண்ணா மட்டும் கடாசி எடுத்து கங்காரு வாயில அதுக்கு சாப்பாடா போட்டுறலாம்!! என்ன நாஞ்சொல்றது ? :lol::lol::o

Link to comment
Share on other sites

சகோதரன் யாழ்ப்போக்கிரி அவர்களே!

திரும்பத்திரும்ப இதே கருத்தில் நிற்காதீங்க, இதை இப்படியே விடுங்க.

நீங்க இனிமேல் செய்யவேண்டியது தமிழ்த்தேசியத்திற்காக, கலாச்சாரம், சமூக சீர்திருத்தம், தமிழ்மொழி சம்பந்தமாக உங்களுக்கு தெரிந்த வித்தைகளைக் காட்டுங்க, கொஞ்சகாலத்திற்கு யாரைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் கருத்து எழுதாதையுங்க, உங்களை யாரும் தாக்கி எழுதினாலும் பதில் எழுதாதையுங்க எல்லாம் தானாகவே சரிவந்துவிடும். இது தான் நான் கற்றுக்கொண்ட நவீன அரசியல்.

எனது தேவை, இலட்சியம் எமது மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும். இப்போது கிடைத்த சந்தர்ப்பம் யாழ்த்தளம், இதை இறுக்கப்பிடித்திருக்க வேண்டும், எங்களைப் பற்றி யார் தூற்றினாலும் நாம் எமது கடமையில் மட்டும் தான் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

சகோதரன் யாழ்ப்போக்கிரி அவர்களே!

திரும்பத்திரும்ப இதே கருத்தில் நிற்காதீங்க, இதை இப்படியே விடுங்க.

நீங்க இனிமேல் செய்யவேண்டியது தமிழ்த்தேசியத்திற்காக, கலாச்சாரம், சமூக சீர்திருத்தம், தமிழ்மொழி சம்பந்தமாக உங்களுக்கு தெரிந்த வித்தைகளைக் காட்டுங்க, கொஞ்சகாலத்திற்கு யாரைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் கருத்து எழுதாதையுங்க, உங்களை யாரும் தாக்கி எழுதினாலும் பதில் எழுதாதையுங்க எல்லாம் தானாகவே சரிவந்துவிடும். இது தான் நான் கற்றுக்கொண்ட நவீன அரசியல்.

எனது தேவை, இலட்சியம் எமது மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும். இப்போது கிடைத்த சந்தர்ப்பம் யாழ்த்தளம், இதை இறுக்கப்பிடித்திருக்க வேண்டும், எங்களைப் பற்றி யார் தூற்றினாலும் நாம் எமது கடமையில் மட்டும் தான் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.

அவுத்து விட்ட ஒடனேஎ டிங் டிங் னு ஓடிப்போயி

சர் சர்- னு தாய்மாட்டுப்பாலைகுடிச்ச கன்னுக்குட்டி போல

இப்ப என் மனசு இருக்கு.....

வஷிஷ்டர் சொன்னவுடனே கேட்ட ராமன் மாதிரி - இந்த

வல்வை மைந்தன் சொன்னத இந்த சிறுவனும் கேட்டு

இந்த கருத்த இதோட விட்டுட்டு..

மக்கள் மனதை தடாலடியா இடம்பிடிக்க

நல்ல பல யோசனைகளுடன் வர்றேன்

Link to comment
Share on other sites

வருக! எனக்கென்னவோ இது புக்குடுவோ சொல்லி அடிப்பவனோ மாறு வேசம் போட்டுக் கொண்டு வந்த மாதிரித் தெரியுது, அப்பிடியோ?

எனக்கு சிவப்பு கோடு போட்ட கருப்பு போர்வை போத்திட்டு

ஊர்ந்து ஊர்ந்து வர்றது புடிக்காது...

அதான் நானே படக்குட்டீர்-னு புக்குடு தான்னு

ஸ்மர்ன் - ஆஃப் வோட்கா போல தெளிவா சொல்லிட்டனே..

எல்லாம் தெளிவா சொன்ன பிறகு..

ஏகமா புலநாய்வு செய்றது உங்களுக்கே நல்லா இருக்கா அச்சீன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ போக்கிரி மாமா நலமா?

Link to comment
Share on other sites

நன்றி சகோதரா!....

நிச்சியமாக இந்தத் தளத்தில் உங்களுக்கென்றொரு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகப்போகின்றது.

Link to comment
Share on other sites

எம்பேரு போக்கிரி....

நானொரு துக்கிரி...

நானும் பாக்காத களமில்லே..

போகாத சைட்டில்லே..ஐயா..

நல்ல நண்பன்..இல்லையென்றால்..

எங்கு போனாலும் விடமாட்டேன்...

நானாகத்தொட மாட்டேன் ஐயா...

டாண்டட்ட்டஒய்ங்க்...டாண்டட்ட

Link to comment
Share on other sites

வாங்கோ போக்கிரி மாமா நலமா?

மவளே!!!

நீ வானத்துல வெள்ளையா இருக்க பெரிய பந்து ன்னா..

நாந்தான் சந்த மாமா!!!

உனக்கு என்னோட நெஞ்சாங்கூட்டில்...

டப்டப்டப் - னு, சாவுக்கு அடை காத்துக்கொண்டிருக்க இதயத்திலிருந்து

எடுத்து விடுவேன் நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vanakam how to write tamil pls

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

Link to comment
Share on other sites

vanakam how to write tamil pls

என்னாப்பா...

தமிழ் எழுத தெரியாதா ? ஆச்சரியமா இருக்கு...

படிக்கத்தெரியுமா ?

முதல்ல ஒரு பேனாவோ பென்சிலோ வாங்குங்க..

அதுக்கப்புறம் ஒரு நோட்புக் வாங்கி, அதுல எழுதுங்க..

ஒருவேளை தமிழ் தெரியாட்டா யாழ் களத்துல யார்ட்டயாவது ரியூஷன் போங்க..

:P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹாய் போக்கிரி அங்கிள் யூ ஆர் ஓகே நவ்?

Link to comment
Share on other sites

வணக்கம் போக்கிரி வாங்க

அப்பப்பா...

இதுவரை இல்லாத சேரித்திருவிழாவா இருக்கே இப்ப!!

யாழ்கள நிர்வாக உறுப்பினர்ட்டயிருந்து தடதடதடதடன்னு வரவேற்பு வருதே....

மதன்..ரொம்ப நன்றி...

இறுதிவரை உதிரப்பீய்ச்சி தடக்தடக் என்று தடக்குவதை நிறுத்தற வ்வரைக்கும்

செயற்குச்சியால் கடைசி வரை கீபோர்டு கிழிந்து பட்டன்கள் எல்லாம் தெரிக்கிர வரை

எழுதுவேன் யாழ் மற்ற பகுதிக்கு அனுமதி கெடைக்கற வரை <_<:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போக்கிரி அண்ணா!

இப்போது நான் என்ன தப்பாக கூறினேன்? இது உங்களுக்கு கேவலமாக தெரியல்லை?

நீங்கள் எப்போதும் இப்படித்தானா?

----------------

ஹாய் ஏலநிலா!!

ஏலநிலா எண்டால் என்ன..

சந்தைல ஏலம் போடுற நிலாவா ? :டழட: :டழட:

பாத்துஅடிமாட்டு விலைக்கு ஏலம் போட்டுற போறாங்க!!!

---------

ஏல நிலா இல்லை ஈழநிலா

Link to comment
Share on other sites

வணக்கம் போக்கிரி..வாங்கோ :lol:

ப்ரியசகி..ஓஓஓஓ..ப்ரியசகி....

வருவாய் வாசல் தேடி..

வருத்தம் ஏனடி...

நெஞ்சாங்கூட்டின் மூலைலலேர்ந்து

ஊர்ந்து வரும் நன்றிகளை படால்- னு எடுத்து வுடுறேன்!!! :P

Link to comment
Share on other sites

ஹாய் போக்கிரி அங்கிள் யூ ஆர் ஓகே நவ்?

யாழ்கள கழுத்திலிருந்து நிலா கேட்டது

"போக்கிரி" ஹவ் ஆர் யூ ?

யாரும் இருக்கும் இடத்தில் "இருந்து" கொண்டால்

எல்லாம் சவுக்கியமே போக்கிரி சொன்னானே..

இதில் அர்த்தம் உள்ளது...

Link to comment
Share on other sites

வணக்கம் போக்கிரி.சீ... இந்தப்பாழாய்ப்போன மூளை யாழ் பேக்கரி எண்டுதான் வாசிக்குது.சரி அதை விடுங்கள், எப்படி இருக்கிறீர்கள்? நலமேயிருக்க என் வாழ்துக்கள் !அடிக்கடி சந்திப்போம் என்று நினைக்கிறேன். வணக்கம், வரட்டுமா ?

Link to comment
Share on other sites

வணக்கம் போக்கிரி.சீ... இந்தப்பாழாய்ப்போன மூளை யாழ் பேக்கரி எண்டுதான் வாசிக்குது.சரி அதை விடுங்கள், எப்படி இருக்கிறீர்கள்? நலமேயிருக்க என் வாழ்துக்கள் !அடிக்கடி சந்திப்போம் என்று நினைக்கிறேன். வணக்கம், வரட்டுமா ?

யாழ்பூஜைல நொழஞ்ச கரடியே...

ஒரு சந்தேகம்..நீங்க கருங்கரடியா இல்ல பனிக்கரடியா ? :P :P

சரியாதானே வாசிச்சிருக்கீங்க...

சரியா பண்ணிட்டு ஏன் உங்களையே திட்டுறீங்க?

என்னா வேற தெருவுக்கு போக அனுமதி கெடச்சுருச்சா கரடிக்கு ? :lol:

Link to comment
Share on other sites

நீங்க வேற. நமக்கெல்லாம் இதவிட்டா வேறு தெருவா இருக்கு ? இதுக்குள்ளெயே குப்பை கொட்டவேண்டியதுதான். ஏதோ அவர்களாக பார்த்து எங்களுக்கு உள்ளே நுழய இடம் தந்தால்தான். இப்பொதெல்லாம் கரடியின் பூசைல சிவன் நுழையிறதுதான் fஆசன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.