Jump to content

மூட்டை மூட்டையாக தமிழ் எல்லைக் கிராமத்தில் வீசப்பட்ட மாட்டு மாமிச எச்சங்கள்


Recommended Posts

அம்பாறை, துறைநீலாவணை பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக கொட்டப்பட்ட விலங்குக் கழிவுகளால் அப்பகுதி மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இயற்கையான சூழலை கொண்ட இந்த பிரதான பாதையில் இறைச்சிக்காக அறுக்கப்பட்ட மாடுகளின் எலும்புகள், மாட்டு தோல்கள், கோழி கழிவுகள் என்பவற்றை கொண்டு வந்து கொட்டியுள்ளது அமைதியாகக் காணப்படும் இப்பிரதேசத்தில் இன நல்லுறவை சீரழிக்கின்ற நாசகாரச் செயலாகும்.

துறைநீலாணை, துரைந்தியமேடு, நாவிதன்வெளி பிரதேச மக்கள் பயன்டுத்தும் பிரதான பாதையிலே துர்நாற்றம் வீசும் வகையிலும் இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாட்டின் எலும்புகள், தோல்கள், குடல்களை இப்பகுதியில் சட்டவிரோதமாக வீசியுள்ளனர்.

இப்பிரதேசத்தில் இதற்கு முன்னரும் அடிக்கடி இவ்வாறு விலங்குகளின் கழிவுகளும், குப்பைகளும், இனங்களுக்கு இடையே முறுகல் நிலைகளை ஏற்படுத்தும் விதத்தில் கொட்டப்பட்டிருக்கின்றன.இவ்வாறான செயலை வன்மையாக கண்டிப்பதுடன் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு முனைப்புடன் செயற்படும் தீய சக்திகளை பொலிஸார் கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

சுயலாப நோக்கம் கொண்ட சிலர் இத்தகைய விரும்பத்தகாத செயல்களை அரங்கேற்றுவதில் ஆர்வமாக உள்ளனர்.

இதேவேளை எமது தமிழ் மக்கள் இவ்விடயம் தொடர்பில் ஆத்திரமடைந்தவர்களாக காணப்படுகின்றனர்.

எமது மக்கள் நிதானமாகவும், பொறுமையுடனும் செயற்பட்டு இத்தகைய நாசகாரச் செயல்களை மேற்கொண்டவர்களை கண்டறிவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

எனவே இவ்வாறான ஈனச் செயல்களை எந்த சமூகத்தைச் சார்ந்தவர் செய்திருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி உச்ச பட்ச தண்டனை வழங்கி தண்டிக்க வேண்டும்.

தமிழ் - முஸ்லிம் மக்கள் பின்னிப்பிணைந்து வாழும் பிரதேசத்தில் இன நல்லுறவுக்கு வேட்டு வைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்.

மேலும் விலங்குக் கழிவுகளை கொட்டும் விஷமிகள் வீதியில் பொருத்தப்பட்டிருக்கும் மின்குமிழ்களை உடைத்ததுடன் மக்கள் இரவு வேளைகளில் பயணிக்க முடியாத வகையில் தங்களது விஷம செயலுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணத்திற்கு முற்றிலும் முரணானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/community/01/235945?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் தாக்கம் தினம் தினம் எங்கள் ஊரிலும் அனுபவிக்கிறம் இப்ப மருதமுனை கழிவுகள் துறை நிலாவணைக்குள் எறியப்பட்டுள்ளது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

 

Link to comment
Share on other sites

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதன் தாக்கம் தினம் தினம் எங்கள் ஊரிலும் அனுபவிக்கிறம் இப்ப மருதமுனை கழிவுகள் துறை நிலாவணைக்குள் எறியப்பட்டுள்ளது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

 

ஏன் எடுக்க முடியவில்லை!

பூனைக்கு மணிக்கட்டுவது யார் என்டு யோசிச்சு கொண்டிருந்தா ஒன்டும் நடக்கா.

முயற்சி திருவினையாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Rajesh said:

ஏன் எடுக்க முடியவில்லை!

பூனைக்கு மணிக்கட்டுவது யார் என்டு யோசிச்சு கொண்டிருந்தா ஒன்டும் நடக்கா.

முயற்சி திருவினையாக்கும்.

கழிவுகளை இரவு வேளைகளில் கொண்டு கொட்டி விட்டு ஓடுகிறார்கள் ஒவ்வொரு வெள்ளியும் எங்களை ஊரில் எல்லையில் உரப்பையில் கொண்டு வீசப்படும் மாட்டு எலும்புகள் யாரென்று தெரியாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது 

வீதியில் போட்டாலும் பரவாயில்லை எங்கள் வீட்டு கான்களுக்குள்ளவே போட்டு செல்கிறார்கள் இத்தனைக்கும் உரிய கழிவகற்றல் வசதி இருந்தும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கழிவுகளை இரவு வேளைகளில் கொண்டு கொட்டி விட்டு ஓடுகிறார்கள் ஒவ்வொரு வெள்ளியும் எங்களை ஊரில் எல்லையில் உரப்பையில் கொண்டு வீசப்படும் மாட்டு எலும்புகள் யாரென்று தெரியாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது 

வீதியில் போட்டாலும் பரவாயில்லை எங்கள் வீட்டு கான்களுக்குள்ளவே போட்டு செல்கிறார்கள் இத்தனைக்கும் உரிய கழிவகற்றல் வசதி இருந்தும் 

வேண்டுமென்றே செய்யப்படும் வேலையா இது ???

Link to comment
Share on other sites

4 hours ago, Vankalayan said:

அதே இந்த துலுக்கன் இரவிலதண்டா அவனோடேயே  வேலைய காட்டுவான். கள்ளமாடு கடத்துவது, கள்ளமாடு வெட்டுவது , புத்தர் சிலையை உடைப்பது, குப்பையை கொண்டு போய் மத்தவன்டா இடத்தில போடுவது எல்லாம் இரவிலேதான் செய்வான். இரவு கடைசி தொழுகை முடிச்சதும் அப்புறம்தான்  பள்ளியிலே திடடம் தீட்டுவானுகள் இந்த துலுக்கர் கூடடம். இருந்தாலும் அங்குள்ள மக்களும் சில நேரங்களில் விழிப்பாக இருந்து இந்த முக்கால்களை பிடித்து அரைவாசியாக வெட்டிவிட வேண்டும். அல்லது நீங்களாக எதாவது திடடம் தீட்டி இந்த துலுக்கனின் அடடகசத்துக்கு ஒரு முடிவு கடட வேண்டும்.  

நல்ல ஐடியா!

மாடு வெட்டுற கத்தியாலையே வெட்டிவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேண்டுமென்றே செய்யப்படும் வேலையா இது ???

பிறகென்ன எல்லைக்கிராமங்களில் உள்ள மக்களை சீண்டுவது அண்மையில் கல்முனையில் விநாயகர் விரதம் அணுஸ்டிக்கும் நேரம் கோவில் வளாகத்திலே கழிவுகளை  கொண்டு எறிந்து விட்டு சென்றானுகள் 

Link to comment
Share on other sites

On 1/12/2020 at 11:26 PM, தனிக்காட்டு ராஜா said:

கழிவுகளை இரவு வேளைகளில் கொண்டு கொட்டி விட்டு ஓடுகிறார்கள் ஒவ்வொரு வெள்ளியும் எங்களை ஊரில் எல்லையில் உரப்பையில் கொண்டு வீசப்படும் மாட்டு எலும்புகள் யாரென்று தெரியாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது 

வீதியில் போட்டாலும் பரவாயில்லை எங்கள் வீட்டு கான்களுக்குள்ளவே போட்டு செல்கிறார்கள் இத்தனைக்கும் உரிய கழிவகற்றல் வசதி இருந்தும் 

இதைக்கூட ஊர் ஒன்றிணைந்து தடுக்கமுடியாத அளவுக்கு மக்கள் கோழைத்தனமான இருக்கிறார்கள் என்பதை கொஞ்சமும் நம்ப முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிறகென்ன எல்லைக்கிராமங்களில் உள்ள மக்களை சீண்டுவது அண்மையில் கல்முனையில் விநாயகர் விரதம் அணுஸ்டிக்கும் நேரம் கோவில் வளாகத்திலே கழிவுகளை  கொண்டு எறிந்து விட்டு சென்றானுகள் 

உப்பிடியான ஊத்தை வேலையளுக்கு  யார் அரசியல் பதவியில்  இருந்தால் நல்லாய் இருக்குமெண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊர் கருணா அம்மானின் இடமெல்லோ. அந்தாள் வந்து ஏதாவது செய்யும்தானே!

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

உப்பிடியான ஊத்தை வேலையளுக்கு  யார் அரசியல் பதவியில்  இருந்தால் நல்லாய் இருக்குமெண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?

வேற யார், உந்த சம்பந்தனும் சுமந்திரனும் துரையும் தான்.

அப்பிடித் தானே தனிக்காட்டு ராஜா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vanangaamudi said:

இந்த ஊர் கருணா அம்மானின் இடமெல்லோ. அந்தாள் வந்து ஏதாவது செய்யும்தானே!

அவர்  இப்ப  அம்மானில்லையே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Rajesh said:

வேற யார், உந்த சம்பந்தனும் சுமந்திரனும் துரையும் தான்.

அப்பிடித் தானே தனிக்காட்டு ராஜா!

memes on vadivelu

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உப்பிடியான ஊத்தை வேலையளுக்கு  யார் அரசியல் பதவியில்  இருந்தால் நல்லாய் இருக்குமெண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?

எவர் ஆட்சியில் இருந்தாலும் இப்படியான சம்பவங்கள் நடக்கும்  ஏனென்றால் முஸ்லீம்களின்  பெருக்கத்துக்கு கழிவுகளை நிலத்தை வெட்டி புதைப்பதற்கு நிலம் இல்லை அதனால் தான் தமிழர்கள் காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள் 

1 hour ago, vanangaamudi said:

இந்த ஊர் கருணா அம்மானின் இடமெல்லோ. அந்தாள் வந்து ஏதாவது செய்யும்தானே!

இந்த இடம் கருணா அம்மானுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் முக்கியமான ஊர் 

1 hour ago, Rajesh said:

வேற யார், உந்த சம்பந்தனும் சுமந்திரனும் துரையும் தான்.

அப்பிடித் தானே தனிக்காட்டு ராஜா!

அப்படியும் இருக்கலாம் எல்லாமே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எவர் ஆட்சியில் இருந்தாலும் இப்படியான சம்பவங்கள் நடக்கும்  ஏனென்றால் முஸ்லீம்களின்  பெருக்கத்துக்கு கழிவுகளை நிலத்தை வெட்டி புதைப்பதற்கு நிலம் இல்லை அதனால் தான் தமிழர்கள் காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள் 

இந்த இடம் கருணா அம்மானுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் முக்கியமான ஊர் 

அப்படியும் இருக்கலாம் எல்லாமே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் 

பிள்ளையான் இருந்தாலுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2020 at 12:03 AM, குமாரசாமி said:

பிள்ளையான் இருந்தாலுமோ?

பிள்ளையான் இருந்தால் காணி பிடிப்பது குறையும் ஆனால் குப்பை வீசுவது தொடரும் சில நேரம் குறையலாம் 

Link to comment
Share on other sites

On 1/16/2020 at 4:43 AM, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் இருந்தால் காணி பிடிப்பது குறையும் ஆனால் குப்பை வீசுவது தொடரும் சில நேரம் குறையலாம் 

எப்பிடியோ குறைக்கிற, அடக்கிற வழியை பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்களிவுகளை வைத்து பண்டி வளர்க்க ஏலாதோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Rajesh said:

எப்பிடியோ குறைக்கிற, அடக்கிற வழியை பாருங்கோ.

 

எல்லோரும் மக்கள் நலனை விரும்பினால் மட்டுமே சாத்தியம் மற்றும் படி குறைக்க முடியாது 

10 hours ago, சுவைப்பிரியன் said:

இந்தக்களிவுகளை வைத்து பண்டி வளர்க்க ஏலாதோ.

பொலிசில் நிற்கணும் சுவைப்பிரியன் அண்மையில் கோழி ஆடு வளர்த்தது என்று பொலிசிலில் முறைப்பாடு கொடுத்தது நம்ம தமிழ் சனம் காரணம் கோழிப்பீ, ஆட்டுப்புளுக்கை , மூத்திரம் நாற்றமாம் என்று 

ஆனால் எந்த வருமானம் கொடுக்காத லட்சரூபா பெறுமதியான நாயை கூண்டுக்குள் வளர்க்கிறது நம்ம சமூகம்  ( அதற்கு இறைச்சியும் , முட்டையும் கொடுத்து வளர்க்கிறது .

Link to comment
Share on other sites

On 1/17/2020 at 10:01 PM, தனிக்காட்டு ராஜா said:

பொலிசில் நிற்கணும் சுவைப்பிரியன் அண்மையில் கோழி ஆடு வளர்த்தது என்று பொலிசிலில் முறைப்பாடு கொடுத்தது நம்ம தமிழ் சனம் காரணம் கோழிப்பீ, ஆட்டுப்புளுக்கை , மூத்திரம் நாற்றமாம் என்று 

வர வர கிழக்கு ஒரு மார்க்கமா தான் போகுது.

பிரதேசவாதத்தில ஊறி குளிர்காஞ்சது லேசுல விடுபடாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.