Jump to content

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து


Recommended Posts

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Wish-Pongal-Bring-In-Good-Luck-DG123350.

யாழ் கள உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.. 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pongal-special-right-time-to-start-the-pongal-festival

ஊரோடும், உறவோடும் உறவாடி அன்போடு வாழ்வோம்!! 
 அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் வாழ்த்து 2020.

இரண்டாயிரத்து இருபதிலே எங்கும் தமிழர் இனமதனை

அண்டாதிருக்கப் பெருந்துயரம் அகலத் தீமை இருள் விலக

உண்டாயிருக்கத் திருவெல்லாம் ஓடி மறையப் பகையெல்லாம்

திண்டோளுயர்த்தி ஞாலமதில் சீரும் சிறப்பும் பெறுவோமா?;

 

தமிழைக் கணனி தனிலேற்றி தரணியறியப் புகழேற்றி

அமிழ்தின் இனிய எம்மொழியை அகிலத் துயர்த்தி அறிவியலில்;

கமழும் மொழியாயுருவாக்கி கலைகள் நிறைத்துச் செறிவாக்கி

திமிரோடிருந்த எம் பெருமை திரும்ப நாங்கள் பெறுவோமா

 

நாடொன்றமைத்துப் படைபலத்தால் நாங்கள் வாழ்ந்த பெருவாழ்வை

கேடென்றுலுத்தர் எண்ணியதால் கீழ்மைச் செயல்கள் பலசெய்து

வாடப் பலபேர் அகதிகளாய் வதைகள் புரிந்து வன்னியிலே

ஆடத் தருமம் நிலை தாழ்ந்த அவலம் போக்கி உய்வோமா?

 

வங்கக் கரையில் நிலைத்துயர்ந்த வாழ்க்கை இன்று மண்ணாகி

மங்கத் தமிழன் சிரம் தாழ்ந்து மாணா மானத்தாற் குறுகி

எங்கள் வரலாறழிந்தொழிய இயலாதவராய் வீழ்ந்ததுபோய்

பொங்கி மறவர் மீண்டுவரும் போழ்தை இனி நாம் காண்போமா?

 

இனிய பொங்கற் திருநாளில் எமக்காய் இந்த ஞாலமதில்

தனியே அரசொன்றமைத்திடவே சபதம் எடுத்து, தலை தாழ்ந்து

குனியான் தமிழன் எத்தகைய கொடுமை செயினும் யாருக்கும்

பணியான் என்ற பாடமதை பலரும் படிக்க வைப்போமா?

 

ஓர் நாள் எமக்காய்த் தமிழ்த்தேசம் உலகில் உதிக்கச் செய்வோமென்(று)

ஏர் நாள் தன்னில் எல்லோரும் எடுக்கும் சபதம் நிறைவேறி

பார்மீதினிலே தமிழர் கொடி பட்டொளி வீசிப் பறப்பதற்காய்

வாரீர் வாரீர் ஆர்வலர்காள்; வாழ்வைச் சிறிது கொடுப்போமா?

அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

 

சித்தி கருணானந்தராஜா.

 

 
   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தைப்பொங்கல் வாழ்த்து

பிரித்தானியாவில் வாழும் அருமையான தமிழ்ச் சமூகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி தைப்பொங்கலைக் கொண்டாடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் அனைவரும் பாரம்பரியமாக இந்த வழிபாட்டு நாளைக் கொண்டாடுவது போன்று நானும் பிரித்தானியாவிலுள்ள தமிழர்களின் பங்களிப்பைக் கொண்டாட விரும்புகிறேன்.

எங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் வணிகங்களை உருவாக்குவதிலிருந்து எங்கள் பாடசாலைகளில் பிள்ளைகளுக்குக் கற்பித்தல், நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தல், நம் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடியவர்களைக் கவனித்தல் என மேலும் பல, உங்களது அருமையான பங்களிப்புக்களாகும்.

இந்த நாட்டை பூமியில் வாழக்கூடிய மிகச்சிறந்த இடமாக மாற்றுவதே எங்களது திட்டமாகும்.

எனவே எங்கள் அருமையான தமிழ்ச் சமூகத்திற்கு மகத்தான நன்றி கூறுகிறேன்.

இன்றும், வரவிருக்கும் நாட்களிலும் பண்டிகைகளின் ஒவ்வொரு இன்பத்தையும் விரும்புகிறேன்.

இனிப்பு பொங்கல் நிறைந்துள்ள பாரம்பரிய பானை போன்று நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் செழிப்புனும் வாழ எனது வாழ்த்துக்கள்.

நன்றி 10 Downing Street

http://athavannews.com/பிரதமர்-பொரிஸ்-ஜோன்சனின்/

Link to comment
Share on other sites

 

 

பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து. தமிழ்மக்களின் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனதருமை யாழ்கள உறவுகள் அனைவருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள். வாழ்க வாழியவே.

பண்டிகைகள் – WELCOME TO SIVARPANAM

Keine Fotobeschreibung verfügbar.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளம் கனிந்த... பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். 🌈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..💐

a06d6005-2500-4d79-8502-e4f45a347114-8df 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


தை-பா.உதயன் 

காலைச்சூரியன் எழுதிய கவியினால் 
வானம் முழுவதும் வசந்தம் தெரியுது 
காலைப் பறவைகள் பாடல் இசைக்குது 
காதல் கவிதையை காற்றில் வரையுது 

ஏழு சுரங்களும் எழுதிய ராகமாய் 
ஆளக்கடலலை தாளம் இசைக்குது 
வானம் முழுவதும் வண்ணக் கோலமாய் 
காலைக் கதிரவன் கவிதை வரைகிறான் 

நீலக் கடலலை ராகம் இசைக்குது 
அது ஆடும் அழகினை பறவை ரசிக்குது 
சந்தம் இசைக்குது சலங்கை சிரிக்குது 
சிந்து பைரவி ராகம் கேட்குது 

காலைப் பொழுதினில் பூக்கள் விரியுது 
கையில் வந்தொரு கனவு உயிர்க்குது 
பாடும் பறவைகள் சிறகை விரிக்குது
தை பேசும் கவியினை வானில் வரையுது .

-பா.உதயன் ✍️

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் வாழ்த்துக்கள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!  💐

Illustration Happy Pongal Greeting Background Stock Vector (Royalty Free)  536645059

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லொருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.