Jump to content

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து


Recommended Posts

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் பறந்து இன்பம் நிறைய வருக . இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Home PageJUSTIN TRUDEAU, PRIME MINISTER OF CANADA

 

 

Statement by the Prime Minister on Thai Pongal

 
 
January 14, 2021
Ottawa, Ontario
 
 

The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on Thai Pongal:

“This week, the Tamil community in Canada and around the world will celebrate Thai Pongal.

“During the four-day festival, family and friends usually gather to give thanks for the year’s bountiful harvest and share Pongal, a sweet rice pudding. While things will be different this year as we continue to follow public health guidelines to stop the spread of COVID-19, I know people will still find new ways to bring to life the values of peace and community at the centre of this festival.

“January also marks Tamil Heritage Month in Canada. This month, we recognize Tamil Canadians’ contributions to building a better, fairer, and more inclusive country. I encourage all Canadians to learn more about the history, resiliency, and strength of the vibrant Tamil community in Canada and around the world. Recently, we saw Tamil-Canadians from coast to coast to coast come together in solidarity to condemn the destruction of the Mullivaikkal memorial at the University of Jaffna, in Sri Lanka, and call for its reinstatement. It is a reminder for all of us that commemoration is essential for reconciliation.

“On behalf of our family, Sophie and I offer our wishes for peace and good health to everyone marking Thai Pongal, here in Canada and around the world.

Iniya Thai Pongal Nalvazhthukkal.”

https://pm.gc.ca/en/news/statements/2021/01/14/statement-prime-minister-thai-pongal

“கனடாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தினர் இந்த வாரம் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்.

“வழக்கமாக இந்த நான்கு நாள் பண்டிகையின்போது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்றுசேர்ந்து அமோகமான விளைச்சலுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இனிப்பான பொங்கலையும் பகிர்ந்துகொள்வார்கள். கோவிட்-19 இன் பரவலைத் தடுப்பதற்காக நாம் பொதுச் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதால் இவ்வாண்டில் நிலைமை மாறுபட்டதாக இருக்குமென்றாலும், இந்தப் பண்டிகையின் முக்கிய விடயங்களான சமாதானம், சமூகம் ஆகியவற்றை முதன்மைப்படுத்துவதற்கு மக்கள் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்களென்பது எனக்குத் தெரியும்.

“ஜனவரி மாதம் கனடாவில் தமிழ் மரபுரிமைத் திங்களாகவும் விளங்குகிறது. மேம்பட்டதும், அதிகம் நியாயமானதும், அனைவரையும் அதிக அளவில் உள்வாங்கியதுமான நாட்டை உருவாக்குவதில் தமிழ்க் கனேடியர்களின் பங்களிப்பை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகிறோம். கனடாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள உயிர்த்துடிப்புள்ள தமிழ்ச் சமூகத்தின் வரலாறு, மீண்டுவரும் வல்லமை, பலம் என்பன குறித்து அறிந்து கொள்ளுமாறு அனைத்துக் கனேடியர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், அதை மீண்டும் அமைக்குமாறு கோரியும் கனடா முழுவதும் உள்ள தமிழ்க் கனேடியர்கள் அண்மையில் ஒன்று திரண்டதை நாம் கண்டோம். மீளிணக்கத்திற்கு நினைவுகூருதல் முக்கியமானதென்பதை இது எம் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறது.

“கனடாவிலும், உலகெங்கிலும், தைப்பொங்கலைக் கொண்டாடும் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக, சோஃபியும் நானும் அமைதிக்கும், உடல்நலத்துக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.”

Link to comment
Share on other sites

நன்மை பொங்கட்டும்! தீமை எரியட்டும்!
புதுமை பொங்கட்டும்! மடமை எரியட்டும்!
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

 

பிரித்தானிய பிரதமர்... போன பொங்கலுக்கும் வாழ்த்து தெரிவித்தவர். 👍🏼🙂

 

On 16/1/2020 at 05:38, தமிழ் சிறி said:

 

 

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தைப்பொங்கல் வாழ்த்து

பிரித்தானியாவில் வாழும் அருமையான தமிழ்ச் சமூகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி தைப்பொங்கலைக் கொண்டாடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் அனைவரும் பாரம்பரியமாக இந்த வழிபாட்டு நாளைக் கொண்டாடுவது போன்று நானும் பிரித்தானியாவிலுள்ள தமிழர்களின் பங்களிப்பைக் கொண்டாட விரும்புகிறேன்.

எங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் வணிகங்களை உருவாக்குவதிலிருந்து எங்கள் பாடசாலைகளில் பிள்ளைகளுக்குக் கற்பித்தல், நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தல், நம் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடியவர்களைக் கவனித்தல் என மேலும் பல, உங்களது அருமையான பங்களிப்புக்களாகும்.

இந்த நாட்டை பூமியில் வாழக்கூடிய மிகச்சிறந்த இடமாக மாற்றுவதே எங்களது திட்டமாகும்.

எனவே எங்கள் அருமையான தமிழ்ச் சமூகத்திற்கு மகத்தான நன்றி கூறுகிறேன்.

இன்றும், வரவிருக்கும் நாட்களிலும் பண்டிகைகளின் ஒவ்வொரு இன்பத்தையும் விரும்புகிறேன்.

இனிப்பு பொங்கல் நிறைந்துள்ள பாரம்பரிய பானை போன்று நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் செழிப்புனும் வாழ எனது வாழ்த்துக்கள்.

நன்றி 10 Downing Street

http://athavannews.com/பிரதமர்-பொரிஸ்-ஜோன்சனின்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய பட்டிப்பொங்கல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நல்லவை நிகழவும்,

அல்லவை அகலவும், 

கொல்லும் நோய் கொரோணவை                மனித குலம் வெல்லவும்,                         வல்லமை நல்கிடு                                          வளம் மிக்க பொங்கலே.

பாழ்பட்டுப் பொல்லாங்கு,படுகுழியில் வீழவும்,   யாழ் களம் செழித்து                                      நாம் அன்பால் இணையவும்.                     நல்லாசி நல்கிடு.                                          நலம் தரும் பொங்கலே

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உறவுகளுக்கும் தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.💥🌄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


அன்பு பொங்க
அறிவு பொங்க
ஆற்றல் பொங்க
இனிமை பொங்க
கனிவு பொங்க
காலம் பொங்கி
தாழ்வு நீங்கி
தமிழ் தளைத்திட
பொங்கட்டும்
இன்பப் பொங்கலாய்
யாழ்க் கள உறவுகளே!
தமிழர் திருநாளில் செழித்தோங்கிச் சிறப்போடு அனைவரும் வாழ வாழ்த்துகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Kaanum Pongal 2021: Kaanum Pongal Images: காணும் பொங்கலும்..திருவள்ளுவர்  தினமும் சிறப்பம்சம் என்ன தெரியுமா? - 4th day kaanum pongal or thiruvalluvar  day celebrations in tamil nadu | Samayam Tamil

பிறக்க இருக்கும் தை...
நம் அனைவருக்கும்

ஆரோக்கியத்... தை,
நலத்................... தை,
வளத்.................. தை,
சாந்தத்............... தை,
சமத்துவத்......... தை,
நட்ப்பில் சுகத்..... தை,
பந்தத்................. தை,
பாசத்................... தை,
நேசத்.................. தை,
இரக்கத்.............. தை,
உற்சாகத்........... தை,
ஊக்கத்............... தை,
ஏற்றத்................. தை,
சுபீட்சத்............... தை,

கொடுத்து...

ஆணவத்.... தை,
கோபத்........ தை,
குரோதத்..... தை,
சுயநலத்...... தை,
பஞ்சத்.......... தை,
வஞ்சத்......... தை,
வன்மத்......... தை,
துரோகத்...... தை,
அலட்சியத்... தை,
அகங்காரத்... தை,

எடுத்து...

எல்லோரும் இனிமையாய் வாழ...

அனைவருக்கும் இனிய "பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤝 அனைவருக்கும்…. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். 🙏 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.