Jump to content

விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்தது!


Recommended Posts

விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்தது!

 

பிரஸெல்ஸ், ஜனவரி 13, 2020

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து இந்த வருடமும் விடுதலைப் புலிகளின் பெயர் அகற்றப்படவில்லை எனத் தெரியவருகிறது.

EU-and-LTTE-Flags.jpg

2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புச் சபியின் தீர்மானம் 1373 / 2001 இன் பிரகாரம், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட அமைப்புக்களயும், தனி மனிதர்களையும் பட்டியலிட்டு அவர்கள் மீது பலவிதமான தடைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்து வருகிறது. 2006 இல் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் அப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது, 21 அமைப்புகளினதும், 15 தனிமனிதர்களுடையதும் பெயர்கள் அப்பட்டியலிலுள்ளன. குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு தடவை அது மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்போது சில அமைப்புகளினதும், தனி மனிதர்களினதும் பெயர்கள் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதும் வழக்கம். இந்த வருடம் அப் பட்டியல் பரிசீலனைக்கு வந்தபோது விடுதலைப் புலிகளைத் தொடர்ந்தும் அப்பட்டியலில் வைத்திருப்பதென ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்திருக்கிறது.

 

இப் பட்டியலிலுள்ள அமைப்புகளின் அல்லது தனிமனிதர்களின் நிலைமைகளில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் அவற்றைப் பரிசீலித்து தடைகளைத் தளர்த்துவதோ அல்லது நீக்குவதோ வழக்கம். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில், அது 2009 இல் தோற்கடிக்கப்பட்டிருந்தும், சில ஐரோப்பிய நாடுகள், மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் அதன் மீளுருவாக்கத்துக்காக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

இத் தடைகளின் பிரகாரம், இப் பட்டியலிலுள்ள அமைப்புகளினதோ அல்லது தனிமனிதர்களினதோ சொத்துக்கள் முடக்கப்படுவது வழக்கம்.

தடை செய்யப்பட்ட மனிதர்கள்
  1. ABDOLLAHI Hamed (a.k.a. Mustafa Abdullahi), born in Iran.
  2. AL-NASSER, Abdelkarim Hussein Mohamed, born in Al Ihsa (Saudi Arabia), citizen of Saudi Arabia.
  3. AL YACOUB, Ibrahim Salih Mohammed, born in Tarut (Saudi Arabia), citizen of Saudi Arabia.
  4. ARBABSIAR Manssor (a.k.a. Mansour Arbabsiar), born in Iran. Iranian and US national.
  5. ASADI Assadollah, born in Teheran (Iran), Iranian national.
  6. BOUYERI, Mohammed (a.k.a. Abu ZUBAIR, a.k.a. SOBIAR, a.k.a. Abu ZOUBAIR), born in Amsterdam (The Netherlands).
  7. EL HAJJ, Hassan Hassan, born in Zaghdraiya, Sidon, Lebanon, Canadian citizen.
  8. HASHEMI MOGHADAM Saeid, born in Teheran (Iran), Iranian national.
  9. IZZ-AL-DIN, Hasan (a.k.a. GARBAYA, Ahmed, a.k.a. SA-ID, a.k.a. SALWWAN, Samir), born 1963 in Lebanon, citizen of Lebanon.
  10. MELIAD, Farah, born in Sydney (Australia), Australian citizen.
  11. MOHAMMED, Khalid Shaikh (a.k.a. ALI, Salem, a.k.a. BIN KHALID, Fahd Bin Adballah, a.k.a. HENIN, Ashraf Refaat Nabith, a.k.a. WADOOD, Khalid Adbul), born in Pakistan.
  12. ȘANLI, Dalokay (a.k.a. Sinan), born in Pülümür (Turkey).
  13. SHAHLAI Abdul Reza (a.k.a. Abdol Reza Shala’i, a.k.a. Abd-al Reza Shalai, a.k.a. Abdorreza Shahlai, a.k.a. Abdolreza Shahla’i, a.k.a. Abdul-Reza Shahlaee, a.k.a. Hajj Yusef, a.k.a. Haji Yusif, a.k.a. Hajji Yasir, a.k.a.Hajji Yusif, a.k.a. Yusuf Abu-al-Karkh), born in Iran. Addresses: (1) Kermanshah, Iran, (2) Mehran Military Base, Ilam Province, Iran.
  14. SHAKURI Ali Gholam, born in Tehran, Iran.
  15. SOLEIMANI Qasem (a.k.a. Ghasem Soleymani, a.k.a. Qasmi Sulayman, a.k.a. Qasem Soleymani, a.k.a. Qasem Solaimani, a.k.a. Qasem Salimani, a.k.a. Qasem Solemani, a.k.a. Qasem Sulaimani, a.k.a. Qasem Sulemani), born in Iran. Iranian national, Title: Major General.
  16.  
தடை செய்யப்பட்ட அமைப்புகள்:
  1. ‘Abu Nidal Organisation’ — ‘ANO’ (a.k.a. ‘Fatah Revolutionary Council’, a.k.a. ‘Arab Revolutionary Brigades’, a.k.a. ‘Black September’, a.k.a. ‘Revolutionary Organisation of Socialist Muslims’).
  2. ‘Al-Aqsa Martyrs’ Brigade’.
  3. ‘Al-Aqsa e.V’.
  4. ‘Babbar Khalsa
  5. ‘Communist Party of the Philippines’, including ‘New People’s Army’ — ‘NPA’, Philippines.
  6. ‘Directorate for Internal Security of the Iranian Ministry for Intelligence and Security’.
  7. ‘Gama’a al-Islamiyya’ (a.k.a. ‘Al-Gama’a al-Islamiyya’) (‘Islamic Group’ — ‘IG’).
  8. ‘İslami Büyük Doğu Akıncılar Cephesi’ — ‘IBDA-C’ (‘Great Islamic Eastern Warriors Front’).
  9. ‘Hamas’, including ‘Hamas-Izz al-Din al-Qassem’.
  10. ‘Hizballah Military Wing’ (a.k.a. ‘Hezbollah Military Wing’, a.k.a. ‘Hizbullah Military Wing’, a.k.a. ‘Hizbollah Military Wing’, a.k.a. ‘Hezballah Military Wing’, a.k.a. ‘Hisbollah Military Wing’, a.k.a. ‘Hizbu’llah Military Wing’ a.k.a. ‘Hizb Allah Military Wing’, a.k.a. ‘Jihad Council’ (and all units reporting to it, including the External Security Organisation))
  11. ‘Hizbul Mujahideen’ — ‘HM’.
  12. ‘Khalistan Zindabad Force’ — ‘KZF’.
  13. ‘Kurdistan Workers’ Party’ — ‘PKK’, (a.k.a. ‘KADEK’, a.k.a. ‘KONGRA-GEL’).
  14. ‘Liberation Tigers of Tamil Eelam’ — ‘LTTE’.
  15. ‘Ejército de Liberación Nacional’ (‘National Liberation Army’).
  16. ‘Palestinian Islamic Jihad’ — ‘PIJ’.
  17. ‘Popular Front for the Liberation of Palestine’ — ‘PFLP’.
  18. ‘Popular Front for the Liberation of Palestine — General Command’ (a.k.a. ‘PFLP — General Command’).
  19. ‘Devrimci Halk Kurtuluș Partisi-Cephesi’ — ‘DHKP/C’ (a.k.a. ‘Devrimci Sol’ (‘Revolutionary Left’), a.k.a. ‘Dev Sol’) (‘Revolutionary People’s Liberation Army/Front/Party’).
  20. ‘Sendero Luminoso’ — ‘SL’ (‘Shining Path’).
  21. ‘Teyrbazen Azadiya Kurdistan’ — ‘TAK’ (a.k.a. ‘Kurdistan Freedom Falcons’, a.k.a. ‘Kurdistan Freedom Hawks’).
  22.  
  23. https://marumoli.com/விடுதலைப்-புலிகள்-மீதான/?fbclid=IwAR0Zcgieo3tUbLsC7LesBOdgBqGCIQ0eD00j3iHx5wM8kPubJ5BNJ5T_RNE
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ரொம்ப பழைய பட்டியல். கடந்த ஆண்டில் வெளியிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத அமைப்புக்கு தடை போட்டா என்ன விட்டா என்ன?
இதுக்குள்ள வேற ஏதோ சூழ்ச்சி இருக்கவேணும்!

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் இல்லையென்றால் இலங்கையிலும், இந்தியாவிலும் அரசியல் வண்டி ஓடாதென்று நினைத்தேன். ஐரோப்பிய ஒன்றிய வண்டியும் ஓடாதுபோலிருக்கே.... 🤔

Link to comment
Share on other sites

LTTE is to remain as a terrorist group in EU

 

LTTE is to remain as a terrorist group in EU

 

Written by Staff Writer     14 Jan, 2020

The list included the Liberation Tigers of Tamil Eelam or the LTTE which waged a 30-year long civil war in Sri Lanka under the groups and entities.

The Council on January 13 renewed the “so-called EU terrorist list”, which sets out persons, groups and entities subject to restrictive measures with a view to combating terrorism.

“Persons, groups and entities on the list are subject to the freezing of their funds and other financial assets in the EU. It is also prohibited for EU operators to make funds and economic resources available to them,” a statement issued by the council said.

The Council first set up the list as implementation of United Nations Security Council Resolution 1373/2001 that followed the terrorist attacks of 11 September 2001 in the United States. It reviews the list at regular intervals, and at least every six months, on the basis of a regular exchange of information between member states on any new facts and developments relating to the listings.

This sanctions regime is separate from the EU regime implementing UN Security Council resolutions. The EU also has its own sanction regime which allows the EU to apply sanctions autonomously to ISIL/Da’esh and Al-Qaida and persons and entities associated or supporting them.

https://www.newsfirst.lk/2020/01/14/eu-still-identitifies-ltte-as-a-terrorist-group/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

இல்லாத அமைப்புக்கு தடை போட்டா என்ன விட்டா என்ன?
இதுக்குள்ள வேற ஏதோ சூழ்ச்சி இருக்கவேணும்!

உங்களுக்கும் எனக்கும் இல்லையென்றாலும் எதிரிகளுக்கும் காட்டிக்கொடுப்பாளர்களுக்கும்  விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள்.ஏனெனில் அவர்கள் இவர்களை வைத்துத்தானே வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

விடுதலைப் புலிகள் இல்லையென்றால் இலங்கையிலும், இந்தியாவிலும் அரசியல் வண்டி ஓடாதென்று நினைத்தேன். ஐரோப்பிய ஒன்றிய வண்டியும் ஓடாதுபோலிருக்கே.... 🤔

அவர்களும் பாவம் தானே?

தனிய இசுலாமிய  அமைப்புக்களை  மட்டுமே தடை  செய்தால் அவர்களின்  மதசார்பின்மை இனக்குரோதமின்மை  போன்ற முகமூடிகள்  என்னாவது???

Link to comment
Share on other sites

கோணங்கிகளினதும் கோழைகளினதும் தடை நீடிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையளின் தடை எல்லாம் மிலிபன் விசுகோத்து.. ஜிகாதி அமைப்பு எல்லாம் இயங்கி கொண்டுதான் இருப்பினம்.. 👌நடுவில கொஞ்சம் எழுத்த காணோம் என்ற வகையில்..👍

rural-products-19-728.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.