Jump to content

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இன்றிருக்கும் நிலையில் எவரும் இல்லை. மேற்சொன்ன அனைவரும் அரசியல் கட்சிகளுக்கு தலைமை தாங்கக் கூடியவர்களே ஒழிய, ஒட்டுமொத்த தாயக தமிழர்களுக்கும் தலைமை தாங்க கூடியவர்கள் அல்ல. இதில் முக்கியமாக விக்கினேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் கட்சிகளின் தலைமைப் பதவிக்கு கூட லாயக்கற்றவர்கள்.

தாயக மக்களின் தலைமைத்துவத்தை தேடும் விடயத்தில் புலம்பெயர் தமிழர்களும் புலம்பெயர் தமிழ் தலைமை என்று சொல்லிக் கொண்டு திரியும் குறுகிய லாப நோக்கில் செயல்படும் அமைப்புகளும் ஒரு சிறிய அளவில் கூட செல்வாக்கோ தலையீடோ செய்தால் அது மீண்டும் நாசமாக போய்விடும் அபாயம் தான் அதிகம் இருக்கு.

புலிகளும் மற்ற எல்லா இயக்கங்களும் தமிழ் மக்களிடம் இருந்து புத்திசீவிகளையும் தானாக முன்வந்து இயங்கக் கூடியவர்களையும், சாதக பாதகங்களை தம் சுயனல தேவைகளுக்கு அப்பால் உரத்துச் சொன்னவர்களையும் ஒழித்துக் கட்டியும் ஒதுங்கச் செய்ததன் விளைவை இன்று நேராக பார்க்கின்றோம். இந்த நிலை மாற இன்னும் இரண்டு தசாப்தங்களாகவது செல்லும். தாயக மக்கள் இணங்கிச் செல்லும் அரசியலை முன்னெடுக்காமல், தமிழ் தேசியம், தாயகம் என்ற கோட்டில் இயங்கினால் ஒரு சில தசாப்தங்களின் பின்னர் ஒரு நல்ல தலைமை உருவாகலாம்.

அதுவரைக்குமான இடைவெளியில் தாயக மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறினால் தக்கண பிழைத்து எழுந்து நிற்கும்.

இவை எதுவும் நடைபெறாத நாடுகளில் (உதாரணத்துக்கு இந்தியா) கூட 
மக்களுக்காக என்று உழைக்க முன்வந்து அரசியல் செய்பவர்கள் யாரும் இல்லையே?
அது ஒரு பரப்புரையாக இருக்கிறதே தவிர ... மக்களுக்காக என்று இறுதிவரை இருப்பவர்கள் 
ஓரம்கட்டபட்டு ஒதுக்கு வைக்கப்பட்டிருப்பதுதான் யதார்த்தமான உண்மை.
இதில் எப்படி தமிழ் ஈழத்தில் மட்டும் இப்படி ஒரு அதிசயம் நிகழும் என்று எதிர்பார்க்க முடியும்?

புத்திசீவிகளையும் தானாக இயங்க கூடியவர்களையும் ஒதுங்க செய்தார்கள் என்பது 
வெறும் பித்தலாட்ட அல்லது ஒரு புளோவில் எடுத்துவிடும் வார்த்தைகளாகத்தான் நான் பார்க்கிறேன் 
சொந்த இனத்தில் இருந்த ஆயுத குழுக்களுக்கு எதிராக கூட நிமிர்ந்து நின்று பேச வக்கில்லாதவர்கள் 
(இப்போது விட்டதாக பம்மாத்து காட்டுபவர்கள்) ஒரு இன  அழிப்பு அரசை இராணுவத்தை எதிர்த்து எழுந்து நின்றிருப்பார்கள் என்பது வெறும் கற்பனை மட்டுமே. இன அழிப்பு முழு வடிவம் பெற முன்பு ... தமது சொந்த வாழ்வுக்கு அசச்சுறுத்தல் இல்லாத இடத்தில் உணர்ச்சி வசப்ட்டு ஓர் இருவர் எழுந்து இருக்கலாம் .... பின்பு நிஜத்தை பார்த்த போது ஓடிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. 

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

 

புலிகளும் மற்ற எல்லா இயக்கங்களும் தமிழ் மக்களிடம் இருந்து புத்திசீவிகளையும் தானாக முன்வந்து இயங்கக் கூடியவர்களையும், சாதக பாதகங்களை தம் சுயனல தேவைகளுக்கு அப்பால் உரத்துச் சொன்னவர்களையும் ஒழித்துக் கட்டியும் ஒதுங்கச் செய்ததன் விளைவை இன்று நேராக பார்க்கின்றோம்.

 

அவ்வாறான சிலரை உங்களால் கூற முடியுமா ? 

நீங்கள் மிகச் சாதாரணமாக எல்லாவற்றையும்   மேம்போக்காக பொதுமைப்படுத்துவதுபோல் தோன்றுகிறது. மேற்கூறப்பட்ட வாக்கியம் மிகவும் கனதியானது. இதனை எழுதும்போது அதனை உணர்ந்தீர்களா ?

 

(நான் ஏற்கனவே வேறு திரியில்  கனதியை உணராமல் எழுதியபின் வருந்தினேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கருணாவையே தெரிவு செய்வேன். அவரை துரோகி என்று சொல்ல முடியாது. ஆனால் தைரியசாலி. புலி ஆதரவாளர்களுக்கு அவரை பிடிக்காது.

Link to comment
Share on other sites

41 minutes ago, Kapithan said:

அவ்வாறான சிலரை உங்களால் கூற முடியுமா ? 

நீங்கள் மிகச் சாதாரணமாக எல்லாவற்றையும்   மேம்போக்காக பொதுமைப்படுத்துவதுபோல் தோன்றுகிறது. மேற்கூறப்பட்ட வாக்கியம் மிகவும் கனதியானது. இதனை எழுதும்போது அதனை உணர்ந்தீர்களா ?

 

(நான் ஏற்கனவே வேறு திரியில்  கனதியை உணராமல் எழுதியபின் வருந்தினேன்)

 

புலிகள் உட்பட்ட எல்லா இயக்கங்களாலும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், ஆயுதம் ஏந்தாதா அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், மாணவர் தலைவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை செயற்பாட்டாளர்கள், தேர்தல் வேட்பாளர்கள் என்று ஒரு பெரும் எண்ணிக்கை இருக்கும் போதும், இவற்றை பார்த்து 'நமக்கு ஏன் வம்பு' என்று ஒதுங்கியவர்களும் இருக்கும் போது அப்படி எதுவுமே இல்லை, மேம்போக்காக சொல்லப்பட்ட கருத்து என்று நினைக்கின்றீர்கள் பாருங்கள்.... !


இதனால் தான் எழுதியிருந்தேன் 1. புலம்பெயர் தமிழர்கள் தாயக தமிழர்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் ஒதுங்கி இருத்தல் நல்லம் என. 2. தாயகத்தில் இன்னும் ஒரு நல்ல தலைமை வர இரு தசாப்தங்களாவது செல்லும் என

அதுவரைக்கும் மிச்சமாக இருக்கும் டக்கிளசும் (இவரும் கூட மற்ற கட்சிகளை தேர்தலில் ஒதுங்கி இருக்க புலிகள் சொன்னதால் தனித்து போட்டியிட்டு அரசியலிற்கு வந்தவர்), சுரேசும், சித்தார்த்தனும், சங்கரி யும் தான் எம் 'தலீவர்கள்'

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

 

புலிகள் உட்பட்ட எல்லா இயக்கங்களாலும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், ஆயுதம் ஏந்தாதா அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், மாணவர் தலைவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை செயற்பாட்டாளர்கள், தேர்தல் வேட்பாளர்கள் என்று ஒரு பெரும் எண்ணிக்கை இருக்கும் போதும், இவற்றை பார்த்து 'நமக்கு ஏன் வம்பு' என்று ஒதுங்கியவர்களும் இருக்கும் போது அப்படி எதுவுமே இல்லை, மேம்போக்காக சொல்லப்பட்ட கருத்து என்று நினைக்கின்றீர்கள் பாருங்கள்.... !


இதனால் தான் எழுதியிருந்தேன் 1. புலம்பெயர் தமிழர்கள் தாயக தமிழர்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் ஒதுங்கி இருத்தல் நல்லம் என. 2. தாயகத்தில் இன்னும் ஒரு நல்ல தலைமை வர இரு தசாப்தங்களாவது செல்லும் என

அதுவரைக்கும் மிச்சமாக இருக்கும் டக்கிளசும் (இவரும் கூட மற்ற கட்சிகளை தேர்தலில் ஒதுங்கி இருக்க புலிகள் சொன்னதால் தனித்து போட்டியிட்டு அரசியலிற்கு வந்தவர்), சுரேசும், சித்தார்த்தனும், சங்கரி யும் தான் எம் 'தலீவர்கள்'

நன்றி

நீங்கள் இன்னும் சிறிது நிதானமாக வாசித்திருந்தால் நான் சொல்ல விரும்பியதை  புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். 

(ஒரு பேச்சிற்கு உங்கள் கருத்தை சரி என கொகொண்டாற் கூட  உங்கள் கருத்தைப் பார்த்தால் இந்தக் கொலைகளுக்கும் உங்களுக்கும் சம்பந்தமேயில்லை போலல்லவா எழுதியிருக்கிறீர்கள் ?) 🙂

2 hours ago, colomban said:

நான் கருணாவையே தெரிவு செய்வேன். அவரை துரோகி என்று சொல்ல முடியாது. ஆனால் தைரியசாலி. புலி ஆதரவாளர்களுக்கு அவரை பிடிக்காது.

ஏன் பட்டது காணாதோ ? 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து பின்வரும் கேள்விக்கு சற்று ஆற அமர யோசித்து பதில் கூறுங்கள்.

சுரேஸ் பிறேமச்சந்திரனின் இப் பேசிற்கு ஏதேனும் பின்ணணி காரணங்கள் இருக்குமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

 

புலிகள் உட்பட்ட எல்லா இயக்கங்களாலும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், ஆயுதம் ஏந்தாதா அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், மாணவர் தலைவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை செயற்பாட்டாளர்கள், தேர்தல் வேட்பாளர்கள் என்று ஒரு பெரும் எண்ணிக்கை இருக்கும் போதும், இவற்றை பார்த்து 'நமக்கு ஏன் வம்பு' என்று ஒதுங்கியவர்களும் இருக்கும் போது அப்படி எதுவுமே இல்லை, மேம்போக்காக சொல்லப்பட்ட கருத்து என்று நினைக்கின்றீர்கள் பாருங்கள்.... !


இதனால் தான் எழுதியிருந்தேன் 1. புலம்பெயர் தமிழர்கள் தாயக தமிழர்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் ஒதுங்கி இருத்தல் நல்லம் என. 2. தாயகத்தில் இன்னும் ஒரு நல்ல தலைமை வர இரு தசாப்தங்களாவது செல்லும் என

அதுவரைக்கும் மிச்சமாக இருக்கும் டக்கிளசும் (இவரும் கூட மற்ற கட்சிகளை தேர்தலில் ஒதுங்கி இருக்க புலிகள் சொன்னதால் தனித்து போட்டியிட்டு அரசியலிற்கு வந்தவர்), சுரேசும், சித்தார்த்தனும், சங்கரி யும் தான் எம் 'தலீவர்கள்'

நன்றி

இவர்களால் இன அழிப்பு போர் உச்சத்தில் இருந்தபோது எடுத்து இருக்க கூடிய 
அரசியல் எவ்வாறக இருந்து இருக்கும்?
அதனால் தமிழர்களுக்கு என்ன லாபம் வந்திருக்கும்?

இப்ப நீங்கள் மறைமுகமாக சிங்கள பேரினவாதம் ஜனநாயகமானது 
என்ற போக்கில்தான் எழுதுகிறீர்கள். 

தமிழ் மக்களுக்கான நீதியான குரல் என்பது 
சிங்கள இனவாத அரசுக்கு எதிராகத்தான் இருந்து இருக்கும் 
மற்றதெல்லாம் வெறும் பம்மாத்து வார்த்தைகள்தான். இனவாத சிங்களத்துக்கு எதிரான 
எல்லா குரலும் அடக்கப்பட்டுதான் இருந்தது. 

Link to comment
Share on other sites

On 1/14/2020 at 4:34 PM, nunavilan said:

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு

சுமந்திரனே ஒரு மாபெரும் சாபக்கேடு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Rajesh said:

சுமந்திரனே ஒரு மாபெரும் சாபக்கேடு!

மண்டையன் குழுத் தலைவரின் பேச்சை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.

சம்பந்தரின் வெற்றிடத்தை 

West (சுமந்திரன்) VS India ( யார் ? ) யார் நிரப்புவார் என்கின்றவாறுதான் நோக்குகிறேன்.

சரியா ? தவறா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

E90-D6848-B230-482-B-8-B57-A521-DA319213.jpg

யார் தலைவர் ?

Link to comment
Share on other sites

On 1/17/2020 at 7:01 AM, Kapithan said:

West (சுமந்திரன்) VS India ( யார் ? ) யார் நிரப்புவார் என்கின்றவாறுதான் நோக்குகிறேன்.

சரியா ? தவறா ? 

தவறு!

Link to comment
Share on other sites

தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றுத்தலைமை:
 
தமிழர் உரிமைகளை அடமானம் வைச்சு சுயலாபங்களை அடையும் கைக்கூலி அரசியல்வாதிகளான சம்பந்தன், சுமந்திரன், மாவை, அடைக்கலநாதன், சுரேஷ், ஆனந்தசங்கரி, டக்ளஸ், கருணா, சித்தார்த்தன் .... இத்தியாதிகளுக்கு பதிலாக விலைபோகாது தமிழர் உரிமைகளுக்கு தொடர்ச்சியாக போராடக்கூடிய ஒரு அரசியல் தலைமையை.

இப்பிடியான ஒரு தலைமையை தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் இன்னமும் நம்பிக்கையோட தேடிக்கொண்டிருக்கிறார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Rajesh said:

தவறு!

தவறு என்றால் அதற்கு உங்கள் விளக்கம் என்ன ?

Link to comment
Share on other sites

3 minutes ago, Kapithan said:

தவறு என்றால் அதற்கு உங்கள் விளக்கம் என்ன ?

தெளிவா சொல்லியாச்சு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Rajesh said:

தெளிவா சொல்லியாச்சு!

மண்டையன் குழு தலைவரின் கூற்று தொடர்பில் எனது பார்வை பிழை என்றால் ஏன் பிழை என்று உங்கள் பார்வையை கூறுங்கள் .

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

மண்டையன் குழு தலைவரின் கூற்று

சுமந்திரன் தொடர்பில் மண்டையன் குழுவின் கூற்று 100க்கு 10000000 உண்மையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Rajesh said:

சுமந்திரன் தொடர்பில் மண்டையன் குழுவின் கூற்று 100க்கு 10000000 உண்மையானது.

என்னுடைய கேள்வி "ஏன் பிழை"  என்பது. நான் உங்களுடன் வாதிடவில்லை. ஏன் பிழை என நினைக்கிறீர்கள் . உங்களது பார்வையை கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

என்னுடைய கேள்வி "ஏன் பிழை"  என்பது. நான் உங்களுடன் வாதிடவில்லை. ஏன் பிழை என நினைக்கிறீர்கள் . உங்களது பார்வையை கேட்கிறேன்.

சுமந்திரனை மேற்குலகின் முகவராகவும் மண்டையன் குழுத் தலைவரை இந்தியாவின் முகவராகவும் பார்க்கிறேன். 

மண்டையனின் கூற்றை west vs India  இரண்டிற்குமான போட்டியாக இருக்குமா என்பதே என் கேள்வி. உங்கள் பார்வை என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சுமந்திரனை மேற்குலகின் முகவராகவும் மண்டையன் குழுத் தலைவரை இந்தியாவின் முகவராகவும் பார்க்கிறேன். 

மண்டையனின் கூற்றை west vs India  இரண்டிற்குமான போட்டியாக இருக்குமா என்பதே என் கேள்வி. உங்கள் பார்வை என்ன ?

சுமத்திரன் மேற்குலக ஆளா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

சுமத்திரன் மேற்குலக ஆளா ?
 

நான் அவ்வாறுதான் பார்க்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன ?

Link to comment
Share on other sites

11 hours ago, Rajesh said:

தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றுத்தலைமை:
 
தமிழர் உரிமைகளை அடமானம் வைச்சு சுயலாபங்களை அடையும் கைக்கூலி அரசியல்வாதிகளான சம்பந்தன், சுமந்திரன், மாவை, அடைக்கலநாதன், சுரேஷ், ஆனந்தசங்கரி, டக்ளஸ், கருணா, சித்தார்த்தன் .... இத்தியாதிகளுக்கு பதிலாக விலைபோகாது தமிழர் உரிமைகளுக்கு தொடர்ச்சியாக போராடக்கூடிய ஒரு அரசியல் தலைமையை.

இப்பிடியான ஒரு தலைமையை தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் இன்னமும் நம்பிக்கையோட தேடிக்கொண்டிருக்கிறார்கள்.  

நல்ல கருத்து!

அத்துடன் பகிரங்கப்படுத்தும் கொள்கைகளை உறுதியோடு பின்பற்றும் தலைமையாகவும் இருக்கவேண்டும். குறிப்பாக பொருளாதார உதவிகளை வழங்கும் தரப்பினரது, புலம்பெயர் தமிழர் உட்பட, சுயநலன்களுக்கு, தேவைகளுக்கு அரசியல் செய்யாது இருக்கும் தலைமையாகவும் இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

நான் அவ்வாறுதான் பார்க்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன ?

சுமத்திரன் பக்கம் சாராதவர்..கடைந்தெடுத்த சுயநலவாதி ....அவர் தன்  முன்னேற்றம் ,தன் குடும்பம் என்று பார்ப்பாரே தவிர, இனத்தை பற்றி அவருக்கு அக்கறை இல்லை...அவரை யார் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு,  இவர் ஆமாம் போடுவார்  

On ‎1‎/‎16‎/‎2020 at 5:50 PM, Maruthankerny said:

இவை எதுவும் நடைபெறாத நாடுகளில் (உதாரணத்துக்கு இந்தியா) கூட 
மக்களுக்காக என்று உழைக்க முன்வந்து அரசியல் செய்பவர்கள் யாரும் இல்லையே?
அது ஒரு பரப்புரையாக இருக்கிறதே தவிர ... மக்களுக்காக என்று இறுதிவரை இருப்பவர்கள் 
ஓரம்கட்டபட்டு ஒதுக்கு வைக்கப்பட்டிருப்பதுதான் யதார்த்தமான உண்மை.
இதில் எப்படி தமிழ் ஈழத்தில் மட்டும் இப்படி ஒரு அதிசயம் நிகழும் என்று எதிர்பார்க்க முடியும்?

புத்திசீவிகளையும் தானாக இயங்க கூடியவர்களையும் ஒதுங்க செய்தார்கள் என்பது 
வெறும் பித்தலாட்ட அல்லது ஒரு புளோவில் எடுத்துவிடும் வார்த்தைகளாகத்தான் நான் பார்க்கிறேன் 
சொந்த இனத்தில் இருந்த ஆயுத குழுக்களுக்கு எதிராக கூட நிமிர்ந்து நின்று பேச வக்கில்லாதவர்கள் 
(இப்போது விட்டதாக பம்மாத்து காட்டுபவர்கள்) ஒரு இன  அழிப்பு அரசை இராணுவத்தை எதிர்த்து எழுந்து நின்றிருப்பார்கள் என்பது வெறும் கற்பனை மட்டுமே. இன அழிப்பு முழு வடிவம் பெற முன்பு ... தமது சொந்த வாழ்வுக்கு அசச்சுறுத்தல் இல்லாத இடத்தில் உணர்ச்சி வசப்ட்டு ஓர் இருவர் எழுந்து இருக்கலாம் .... பின்பு நிஜத்தை பார்த்த போது ஓடிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. 

புலிகளும் சரி , மற்ற இயக்கங்களும் சரி புத்திஜீவிகளை கொன்று  அல்லது அவர்களை பயம் காட்டி ஒதுங்க செய்ததால் தான் ,இப்ப நிலைமை வெற்றிடமாய் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சுமத்திரன் பக்கம் சாராதவர்..கடைந்தெடுத்த சுயநலவாதி ....அவர் தன்  முன்னேற்றம் ,தன் குடும்பம் என்று பார்ப்பாரே தவிர, இனத்தை பற்றி அவருக்கு அக்கறை இல்லை...அவரை யார் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு,  இவர் ஆமாம் போடுவார்  

புலிகளும் சரி , மற்ற இயக்கங்களும் சரி புத்திஜீவிகளை கொன்று  அல்லது அவர்களை பயம் காட்டி ஒதுங்க செய்ததால் தான் ,இப்ப நிலைமை வெற்றிடமாய் இருக்கு

நீங்கள் இந்த சீர்தனத்திற்கும் அரச வேலைவாய்ப்புக்களுக்காகவும் படிப்பித்து புத்திசீவிகளானோரைத்தானே சொல்கிறீர்கள். தங்கள் குடும்பத் தேவைகளையும்  பொருட்படுத்தாமல் இனத்திற்காக உயிரைக் கொடுக்கத் தயாரான புத்தி சீவிகளைத்தானேசொல்கிறீர்கள். ஆமாம் அவர்களை இயக்கங்கள் ஒதுங்கச் செய்திராவிட்டால் அன்றுபோல் இன்றும் அவர்கள் எமக்காக போராடியிருப்பார்கள். 

நீங்கள் சொல்லுறீங்க, நாங்களும் நம்பீட்டம்.

(மிக அரிதான விதிவிலக்குகள் எப்போதுமே உண்டு)

.. ... .. .. ..  .. .. .  .. ..  😜. . . . . . . . . . . .  

Link to comment
Share on other sites

13 hours ago, ரதி said:

சுமத்திரன் பக்கம் சாராதவர்..கடைந்தெடுத்த சுயநலவாதி ....அவர் தன்  முன்னேற்றம் ,தன் குடும்பம் என்று பார்ப்பாரே தவிர, இனத்தை பற்றி அவருக்கு அக்கறை இல்லை...அவரை யார் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு,  இவர் ஆமாம் போடுவார்  

சுமேந்திரன் பற்றிய இந்த உறுதியான அபிப்பிராயம் ஏற்பட உண்டான காரணங்கள் என்ன? எனது அவதானங்கள்:

  1. சுமேந்திரன் பக்கம் சார்ந்தவர். அமெரிக்கா சார்பாக, ரணிலுடன் இணைந்து சீன சார்பு சோசலிச ஆட்சியாளரான மகிந்த இராஜபக்ச அரசுக்கு எதிராக கடுமையாக உழைக்கிறார்.
  2. நீங்கள் சொல்வது போல சுமேந்திரன் யாருக்கும் “ஆமாம்” போடுவதாக செய்திகளில் நான் அறியவில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

சுமத்திரன் பக்கம் சாராதவர்..கடைந்தெடுத்த சுயநலவாதி ....அவர் தன்  முன்னேற்றம் ,தன் குடும்பம் என்று பார்ப்பாரே தவிர, இனத்தை பற்றி அவருக்கு அக்கறை இல்லை...அவரை யார் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு,  இவர் ஆமாம் போடுவார்  

சுமந்திரனை அடையாளம் காண வேண்டுமானால் அவரது பின்னணியை பார்க்க வேண்டும். குடும்பத்தின் பின்னணி, அவரது கல்வியின் பின்புலம், அவரது நண்பர் குழாம், அவர் தொடர்பு வைத்திருக்கும் நபர்கள், அரசியலுக்கு வந்த முறை, அரசியலில் அவரின் கடந்த கால செயற்பாடுகள் எவ்வாறு யாருக்கு சாதகமாக இருந்தது  என இன்னோரன்ன விடயங்களை பக்கச் சார்பற்று இவ்விட நோக்கணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.