Jump to content

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கற்பகதரு said:

சுமேந்திரன் பற்றிய இந்த உறுதியான அபிப்பிராயம் ஏற்பட உண்டான காரணங்கள் என்ன? எனது அவதானங்கள்:

  1. சுமேந்திரன் பக்கம் சார்ந்தவர். அமெரிக்கா சார்பாக, ரணிலுடன் இணைந்து சீன சார்பு சோசலிச ஆட்சியாளரான மகிந்த இராஜபக்ச அரசுக்கு எதிராக கடுமையாக உழைக்கிறார்.
  2. நீங்கள் சொல்வது போல சுமேந்திரன் யாருக்கும் “ஆமாம்” போடுவதாக செய்திகளில் நான் அறியவில்லை. 

 

மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது சுமத்திரன் ஏதாவது ஒரு பக்க்கம் சாரா மாட்டார் என்பதையே...அவர் எல்லோருக்கும் வளைந்து கொடுப்பார் தமிழ் மக்களைத் தவிர 😊 இவர் ஓரளவுக்கு அரசியல் அறிவுள்லவர் நினைத்தால் சேவை செய்யலாம் ...பொறுத்திருந்து பாப்போம் 
 

18 hours ago, Kapithan said:

சுமந்திரனை அடையாளம் காண வேண்டுமானால் அவரது பின்னணியை பார்க்க வேண்டும். குடும்பத்தின் பின்னணி, அவரது கல்வியின் பின்புலம், அவரது நண்பர் குழாம், அவர் தொடர்பு வைத்திருக்கும் நபர்கள், அரசியலுக்கு வந்த முறை, அரசியலில் அவரின் கடந்த கால செயற்பாடுகள் எவ்வாறு யாருக்கு சாதகமாக இருந்தது  என இன்னோரன்ன விடயங்களை பக்கச் சார்பற்று இவ்விட நோக்கணும்.

அவரின் அரசியற் செயற்பாடுகள் இது வரைக்கும் சிங்களவர்களுக்கு சார்பாகவே இருக்குது/இருந்தது...குறிப்பாய் மகிந்தா சகோதரர்களுக்கு 

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது சுமத்திரன் ஏதாவது ஒரு பக்க்கம் சாரா மாட்டார் என்பதையே...அவர் எல்லோருக்கும் வளைந்து கொடுப்பார் தமிழ் மக்களைத் தவிர 😊 இவர் ஓரளவுக்கு அரசியல் அறிவுள்லவர் நினைத்தால் சேவை செய்யலாம் ...பொறுத்திருந்து பாப்போம் 
 

அவரின் அரசியற் செயற்பாடுகள் இது வரைக்கும் சிங்களவர்களுக்கு சார்பாகவே இருக்குது/இருந்தது...குறிப்பாய் மகிந்தா சகோதரர்களுக்கு 

இதற்குமப்பால் நீங்கள் யோசிக்க முடியாதா ?

முயற்சி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

சுரேஷ்  அனா, இந்த எழுபது வருடமாக இல்லாத சாபக்கேடா இப்போ வரப்போகுது। உங்களுக்கு தேவை எண்டால் சொல்லுங்கோ எதாவது செய்யிறோம்। அவன் அப்படி இவன் இப்படி எண்டு சும்மா புலுடா விடாதேயுங்கோ।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

இதற்குமப்பால் நீங்கள் யோசிக்க முடியாதா ?

முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் எதை பற்றி சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை . உங்கள் எண்ண ஓட்டத்தை பகிருங்கள் அதன் பின் என் கருத்தை சொல்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

நீங்கள் எதை பற்றி சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை . உங்கள் எண்ண ஓட்டத்தை பகிருங்கள் அதன் பின் என் கருத்தை சொல்கிறேன் 

 

உவர் மேற்கு நாடோன்றின் முகவராக(?) செயற்படுவதற்கு  அல்லது மேற்கு நாடொன்று இவரை வழி நடாத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி யோசிக்கவில்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

உவர் மேற்கு நாடோன்றின் முகவராக(?) செயற்படுவதற்கு  அல்லது மேற்கு நாடொன்று இவரை வழி நடாத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி யோசிக்கவில்லையா ?

என்ட சிற்றறிவுக்கு எட்டிய வரை அவர் எந்தவொரு நாட்டினதும் கைப் பார்வையாய் இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

என்ட சிற்றறிவுக்கு எட்டிய வரை அவர் எந்தவொரு நாட்டினதும் கைப் பார்வையாய் இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன் 

 

எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சுயமாக செயல்பட்டதுண்டா ? அவர்கள் ஒன்று இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்திருப்பர் அல்லது USA அல்லது EU வை சார்ந்திருப்பர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎22‎/‎2020 at 8:22 PM, Kapithan said:

எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சுயமாக செயல்பட்டதுண்டா ? அவர்கள் ஒன்று இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்திருப்பர் அல்லது USA அல்லது EU வை சார்ந்திருப்பர். 

அப்படி எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன் ...முன்னர் ரணில் தான் அமெரிக்கா விசுவாசி ...இப்ப கோத்தாவுக்கு பின்னால்  அமெரிக்கா இருக்குமோ என்று கொஞ்சம் சந்தேகம், ஆனால் பெரும்பாலும் அப்படி இருக்காது என்றே நினைக்கிறேன் ..சம்மந்தன் ,மாவை போன்றோர் இந்தியாவின் சொல் கேட்டு நடக்கும் அளவிற்கு கூட  சுமத்திரன் நடக்க மாட்டார்...அவர் அதிகமாய் சிங்கள அரசினையே நம்புவார் ...யார் ஆட்சிக்கு வந்தாலும் தன்னை தக்க வைத்தும் கொள்ளும் திறமை இவருக்கு உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

சம்மந்தன் ,மாவை போன்றோர் இந்தியாவின் சொல் கேட்டு நடக்கும் அளவிற்கு கூட  சுமத்திரன் நடக்க மாட்டார்...அவர் அதிகமாய் சிங்கள அரசினையே நம்புவார் ...யார் ஆட்சிக்கு வந்தாலும் தன்னை தக்க வைத்தும் கொள்ளும் திறமை இவருக்கு உண்டு 

அவர் தன்னை தக்க வைத்துக்கொள்வார் எண்டது குஞ்சு குருமனுக்கும் தெரிஞ்ச விசயம் தங்கச்சி. ஆனால் தமிழினத்தை தக்க வைத்துக்கொள்வாரா எண்டதுதான் கேள்வியே😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

அவர் தன்னை தக்க வைத்துக்கொள்வார் எண்டது குஞ்சு குருமனுக்கும் தெரிஞ்ச விசயம் தங்கச்சி. ஆனால் தமிழினத்தை தக்க வைத்துக்கொள்வாரா எண்டதுதான் கேள்வியே😁

மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.

Link to comment
Share on other sites

7 hours ago, Kapithan said:

மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.

நீங்கள் சொல்வது சரி । சுமந்திரன் அரசியலுக்கு வருமுன்னர் நேர்மையாகத்தான் இருந்தார்। இப்போது அவர் அரசியல்வாதி எனவே அப்படிதான் நடந்துகொள்வார்। இப்போது இடத்திட்கிடம் மறுபவராக மாறிவிடடார்। சுரேஷ் மட்டும் என்ன நல்ல அரசியல்வாதியா? இவரும் ராஜபக்சேவுக்கு கூஜா  தூக்கினவர்தான் । யுத்தத்துக்கு  முன்னர் இருந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தினேஷ் குணவ்ர்த்தேனேவின் சகோதரர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார்। இவர் அவருக்கு ஆலோசகராக அங்கு பணியாற்றிய , எல்லா வசதிகளையும் அனுபவித்த ஒருவர்தான்। சந்தர்ப்பம்வரும்போது அதை பயன்படுத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள்। இப்போதும் இந்த எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமாக செயட்படுவதட்கு பதவி தேடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை। அது சரி அது ஏன் உங்களோட டமில் ஒரு மாதிரி இருக்கு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.

14 hours ago, Vankalayan said:

அது சரி அது ஏன் உங்களோட டமில் ஒரு மாதிரி இருக்கு? 

அது எனக்கெண்டு ஸ்பெசலாய் எழுதினது. 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.