Jump to content

பொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

 

ஊகம் - உறுதியாகிறது. #so predictable 😂

அவர் வாறது இருக்கட்டும் நீங்கள் என்ன மாதிரி ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அவர் வாறது இருக்கட்டும் நீங்கள் என்ன மாதிரி ?
 

நான் கோசான், குறுக்காலபோவான், நிழலி, இணையவன், மோகன், நியானி மற்றும் ரதி எனும் பெயர்களை தவிர வேறு பெயரில் வருவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நான் கோசான், குறுக்காலபோவான், நிழலி, இணையவன், மோகன், நியானி மற்றும் ரதி எனும் பெயர்களை தவிர வேறு பெயரில் வருவதில்லை.

உங்கட மற்ற ஐடிக்களை சொன்னால் யாழ் தாங்காது வேணாம் விட்டுடுவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

உங்கட மற்ற ஐடிக்களை சொன்னால் யாழ் தாங்காது வேணாம் விட்டுடுவம்

இப்பவெல்லாம் யாழ்களத்திலை எழுதுறதே கொஞ்சப்பேர்தான். அதையும் நாறடிக்காமல் இருந்தியளெண்டால் போறவழிக்கு புண்ணியமாய்ப்போகும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

உங்கட மற்ற ஐடிக்களை சொன்னால் யாழ் தாங்காது வேணாம் விட்டுடுவம்

சொல்லுங்கோ, ரசிப்பம். எனக்கு கற்பனை கதைகள் என்றால் அலாதி ஆர்வம்.

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சொல்லுங்கோ, ரசிப்பம். எனக்கு கற்பனை கதைகள் என்றால் அலாதி ஆர்வம்.

😂

 

என்ர பெயரை சேர்க்கவில்லையே. ஏனாம் ? என்னை ஒரு சிறு துரும்பாகக் கூட மதிக்கவில்லைபோல் படுகிறது ? 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

 

என்ர பெயரை சேர்க்கவில்லையே. ஏனாம் ? என்னை ஒரு சிறு துரும்பாகக் கூட மதிக்கவில்லைபோல் படுகிறது ? 😡

என்ரை பெயரும் விடுபட்டு போச்சுது எண்ட கொதியிலை நானும் இருக்கிறன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

 

என்ர பெயரை சேர்க்கவில்லையே. ஏனாம் ? என்னை ஒரு சிறு துரும்பாகக் கூட மதிக்கவில்லைபோல் படுகிறது ? 😡

 

3 hours ago, குமாரசாமி said:

என்ரை பெயரும் விடுபட்டு போச்சுது எண்ட கொதியிலை நானும் இருக்கிறன். 😎

உப்பிடி ஆளாளுக்கு ரகசியத்தை போட்டுடைச்சா - அக்காச்சி கண்டு எங்க பிடிக்கிறது, மாடு எங்க பிடிக்கிறது 😂.

 

Link to comment
Share on other sites

16 hours ago, goshan_che said:

 

ஊகம் - உறுதியாகிறது. #so predictable 😂

நன்றி கோஷான் சே। இங்கு  கருத்து எழுதுபவர்கள் எல்லோருக்கும் தமிழ் தெரிந்திருக்கலாம்।  ஆனால் தமிழர்கள் என்று கூற முடியாது। தமிழ் எழுத , வாசிக்க , பேச தெரிந்த வேற்று தாய் மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள்। நான் நிறைய இந்திய தமிழ் இணையத்தளத்தில் எழுதுவதுண்டு। அங்கு அநேகர் தமிழர் விரோத கருத்துக்களை எழுதுவார்கள்। பொதுவாக அவர்கள் தமிழ் தெரிந்த மலையாளிகள் , தெலுங்கர்கள்தான் அப்படி எழுதுவார்கள்। இவர்கள் நிறைய தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்। இந்த ராஜேஷ் என்பவர் கிளிநொச்சி பற்றி , கிளிநொச்சி இலங்கையில் எங்கு இருக்கிறது என்று தெரியாமலே கருத்து எழுதி இருந்தார்। எனவே இவர் இலங்கையை சேர்ந்தவராக இருக்க முடியாது। தமிழரா இல்லையா என்பதை கூற முடியாது। மேலும் இவர் தனக்கு தானே பச்சை குத்திகொள்ளவதட்காக நிறைய பெயர்களில் எழுதலாம்। நீங்கள் அதை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள் । நன்றி।

Link to comment
Share on other sites

On 1/25/2020 at 6:02 PM, goshan_che said:

போல், கோவின், ராஜேஸ் - எமது சமூகத்தில் தவறுகள்/பிற்போக்குத்தனங்கள் என 20 விடயங்களை பட்டியல் இட்டால், அந்த 20 விடயங்களையும் ஆதரித்து எழுதும் பேர்வழிகளாக இந்த மூவரும் இருப்பர்.

இது உங்க பிற்போக்குத்தனம்!

உண்மையை கோசான், வங்காலையன், கபிதான்  3 பேர் சேர்ந்து மறைக்க முற்பட்டு ஏற்பட்ட தோல்வில உங்கட கோழைத்தனம் வெளிவந்திருக்கு.  

உங்க பிற்போக்குத்தனங்களும் உங்க சமூக விரோதங்களையும் மற்றவங்கள் மேல போட்டு கற்பனைகளை அள்ளிவீசி கோசான் அற்பசந்தோஷம் அடைகிறது விளங்குது.

உங்க கோழைத்தனத்தை உறுதி செய்து இருக்கிறியல்.

இங்க எழுதும் மிக மோசமான 3 கருத்தாளர்கள் கோசான், வங்காலையன், கபிதான்  என்று உறுதியாச்சு.

Link to comment
Share on other sites

20 hours ago, Vankalayan said:

நன்றி கோஷான் சே। இங்கு  கருத்து எழுதுபவர்கள் எல்லோருக்கும் தமிழ் தெரிந்திருக்கலாம்।  ஆனால் தமிழர்கள் என்று கூற முடியாது। தமிழ் எழுத , வாசிக்க , பேச தெரிந்த வேற்று தாய் மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள்। நான் நிறைய இந்திய தமிழ் இணையத்தளத்தில் எழுதுவதுண்டு। அங்கு அநேகர் தமிழர் விரோத கருத்துக்களை எழுதுவார்கள்। பொதுவாக அவர்கள் தமிழ் தெரிந்த மலையாளிகள் , தெலுங்கர்கள்தான் அப்படி எழுதுவார்கள்। இவர்கள் நிறைய தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்। இந்த ராஜேஷ் என்பவர் கிளிநொச்சி பற்றி , கிளிநொச்சி இலங்கையில் எங்கு இருக்கிறது என்று தெரியாமலே கருத்து எழுதி இருந்தார்। எனவே இவர் இலங்கையை சேர்ந்தவராக இருக்க முடியாது। தமிழரா இல்லையா என்பதை கூற முடியாது। மேலும் இவர் தனக்கு தானே பச்சை குத்திகொள்ளவதட்காக நிறைய பெயர்களில் எழுதலாம்। நீங்கள் அதை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள் । நன்றி।

நான் இலங்கையை சேர்ந்தவரா, இல்லையா, மலையாளியா, தெலுங்கரா என்கிறது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். அதுல வேற பொய்யையும் கட்டிவிட்டுருக்கீக. தெலுங்கர் இலங்கை தமிழருக்கு எதிரா எழுதுறதில்ல. கன்னடர் தான் இலங்கை தமிழருக்கு எதிரா அதிகம் எழுதுறது.

ஏற்கனவே நான் கிளிநொச்சியில் அபிவிருத்தி  பற்றி எழுதிய உண்மையை பொய்யாக்க பச்சைப் பொய்யான கருத்தை பதிவிட்டிருந்தீக. கிளிநொச்சி இலங்கைல எங்கிருக்கு என்டு உங்களுக்குத்தான் தெரியல என்டு ஏற்கனவே அந்த திரில 100% நிரூபணமாயிருக்கு. ஆனா அதுக்காக நீங்க இலங்கையை சேர்ந்தவரா, இல்லையா என்ட ஆராச்சி எனக்கு தேவையில்லை. நீங்க நீங்கள் அவிக்கும் பொய்களுக்கு, நீங்க கிளப்பிவிடும் பிரதேசவாத விஷயங்களுக்கு, பச்சை குத்த சமூக விரோதிகளுக்கு துதி பாடும் தப்பியோடிய troll கள் சிலதும் வெளிக்கிட்டிருக்கு. இப்பிடி பட்ட troll களோட சேர்ந்து நீங்க படுகுழில விழுந்திடாங்கோ. இத ஏன் சொல்றன் என்டா, உங்கட சில பதிவுகளை வைச்சு நீங்க இலங்கைல தான் இருக்கீக என்டு நினைக்கிறதால. இலங்கைல இருக்கிற தமிழன் இலங்கை தமிழினத்தின் பெறுமதியான சொத்து என்டு நினைக்கிறதால.

சிலநேரம் தவறு விடுறது நடக்கத்தான் செய்யுது. எனவே நீங்க எழுதிய தவறை இனியும் தூக்கிப்பிடிக்க நான் விரும்பல. தவறுகளை திருத்தினா நல்ல மனுஷன். இல்லை அதுசரி என்டு வாதாடினா பயனற்ற மனுஷன்.

Link to comment
Share on other sites

On 1/28/2020 at 7:04 AM, Rajesh said:

நான் இலங்கையை சேர்ந்தவரா, இல்லையா, மலையாளியா, தெலுங்கரா என்கிறது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். அதுல வேற பொய்யையும் கட்டிவிட்டுருக்கீக. தெலுங்கர் இலங்கை தமிழருக்கு எதிரா எழுதுறதில்ல. கன்னடர் தான் இலங்கை தமிழருக்கு எதிரா அதிகம் எழுதுறது.

ஏற்கனவே நான் கிளிநொச்சியில் அபிவிருத்தி  பற்றி எழுதிய உண்மையை பொய்யாக்க பச்சைப் பொய்யான கருத்தை பதிவிட்டிருந்தீக. கிளிநொச்சி இலங்கைல எங்கிருக்கு என்டு உங்களுக்குத்தான் தெரியல என்டு ஏற்கனவே அந்த திரில 100% நிரூபணமாயிருக்கு. ஆனா அதுக்காக நீங்க இலங்கையை சேர்ந்தவரா, இல்லையா என்ட ஆராச்சி எனக்கு தேவையில்லை. நீங்க நீங்கள் அவிக்கும் பொய்களுக்கு, நீங்க கிளப்பிவிடும் பிரதேசவாத விஷயங்களுக்கு, பச்சை குத்த சமூக விரோதிகளுக்கு துதி பாடும் தப்பியோடிய troll கள் சிலதும் வெளிக்கிட்டிருக்கு. இப்பிடி பட்ட troll களோட சேர்ந்து நீங்க படுகுழில விழுந்திடாங்கோ. இத ஏன் சொல்றன் என்டா, உங்கட சில பதிவுகளை வைச்சு நீங்க இலங்கைல தான் இருக்கீக என்டு நினைக்கிறதால. இலங்கைல இருக்கிற தமிழன் இலங்கை தமிழினத்தின் பெறுமதியான சொத்து என்டு நினைக்கிறதால.

சிலநேரம் தவறு விடுறது நடக்கத்தான் செய்யுது. எனவே நீங்க எழுதிய தவறை இனியும் தூக்கிப்பிடிக்க நான் விரும்பல. தவறுகளை திருத்தினா நல்ல மனுஷன். இல்லை அதுசரி என்டு வாதாடினா பயனற்ற மனுஷன்.

நானும் உங்களுடைய தவறை தூக்கிப்பிடிக்க விரும்பவில்லை। அதே நேரத்தில் நான் இலங்கை தமிழன் என்பதையும் அத்துடன் இலங்கையில் உள்ள எல்லா இடங்களையும் அறிந்தவன் என்பதையும் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.