Jump to content

காற்றில் பறந்த தமிழர் கலாசாரம் முதலிடம் பிடித்தது….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் பறந்த தமிழர் கலாசாரம் முதலிடம் பிடித்தது….

January 16, 2020

Mucic.jpg?resize=800%2C600

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது.  ஆயிர கணக்கான மக்கள் பங்கேற்று பட்டப் போட்டிகளை பார்த்து மகிழ்ந்தனர். இந்தப் போட்டியில் வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன. அதில் பறக்கும் இசைக்கச்சேரி பட்டம் முதலிடம் பிடித்தது.

காற்றில் பறந்து தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பறை, உடுக்கு,்யாழ், தவில், மிருதங்கம், கடம் போன்ற இசைக்கருவிகளை இசைத்த கலைஞர்களை கொண்டதாக இந்தப் பட்டம் இருந்தது.

IMG_9047.jpg?resize=800%2C600IMG_9062.jpg?resize=800%2C600IMG_9165.jpg?resize=800%2C600IMG_9220.jpg?resize=800%2C600IMG_9226.jpg?resize=800%2C600IMG_9232.jpg?resize=800%2C600

 

http://globaltamilnews.net/2020/136231/

Link to comment
Share on other sites

82179414_2629059747180241_56076822256308

 

82924084_2629060003846882_13042727462088

82110278_2629059960513553_12080701474078

 

82681831_2629059913846891_71598770885083

82497816_2629059867180229_56399608848402

 

தொடர்ந்து 5 வருடங்களாக வல்வை பட்டப்போட்டியில் முதலிடத்தை பெற்ற பட்டக்கலைஞன் #பிரஷாந்...

வல்வெட்டித்துறைக்கே உரித்தான.
வல்வை பட்ட திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய பிரஷாந்திற்கு வாழ்த்துக்கள்...!!!

இம்முறையும் 1,2,3 இடத்தை பிரஷாந் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வல்வை மண்ணையும், வடமராட்சி மண்ணின் பெருமையையும் பறைசாற்றும் சாதனையை படைத்துள்ளார்.

வாழ்த்துவது சுலபம் ஆனால் இவ் பட்டத்தை உருவாக்கும் செலவும், நுட்பமுறையும் இங்கு முதலிடத்தை பெற்றுள்ளது என்பது தான் உண்மை.

👏👏👏 வாழ்த்துக்கள் பிரஷாந்

வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம்

Link to comment
Share on other sites

அருமையான போட்டி!
பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஐந்து வருடங்களாக... தயாரித்த பட்டங்கள், அனைத்துமே... மிக மிக அழகாக உள்ளது. 
பட்டக் கலைஞன் பிரஷாந்துக்கு  வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரஷாந்துக்கு  வாழ்த்துக்கள். இந்த தலைப்பை போட்டவனையும் ஏதாவது செய்ய வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுவைப்பிரியன் said:

பிரஷாந்துக்கு  வாழ்த்துக்கள். இந்த தலைப்பை போட்டவனையும் ஏதாவது செய்ய வேணும்.

மனதை... உறுத்திய, தலைப்பு      சந்தேகமேயில்லை, .சுவைப்பிரியன்..... 
எம்மை.... நாமே, தாழ்த்திக் கொள்கின்றோம் என்ற, மன வருத்தம்தான் மிஞ்சியது.

ஒரு, தொழில் நடத்தும் போது.... அதற்குரிய அனுபவம் தேவை.
இல்லாவிடில்.... அதனை நடத்த முடியாது.

இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகளிகளில்...
எத்தனை பேர்...  உலக  அரசியலை, படித்தவர்கள்? 
மண்ணாங்கட்டியும்... தெரியாத, தலைவர்களால்....  
நமது, மானம்.... காற்றில் பறக்கின்றது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2020 at 5:25 AM, சுவைப்பிரியன் said:

பிரஷாந்துக்கு  வாழ்த்துக்கள். இந்த தலைப்பை போட்டவனையும் ஏதாவது செய்ய வேணும்.

செய்தியை இணைக்கும்போது தலைப்பை மாற்ற யோசித்தேன். ஆனால் களவிதி அனுமதிக்காது என்பதால் அப்படியே விட்டுவிட்டேன். 

Link to comment
Share on other sites

On 1/17/2020 at 10:55 AM, சுவைப்பிரியன் said:

இந்த தலைப்பை போட்டவனையும் ஏதாவது செய்ய வேணும்.

மிகமிக மட்டமான, கேவலமான பார்வையும் ரசனையும் உடைய ஊடகவியலாளர்களால் மட்டுமே இப்படிக் கேவலமாக ஒரு தலைப்பை எழுத முடியும்.    

பல தமிழ் ஊடகங்களின் தரம் வீழ்ச்சியுற்று வருகிறது. அதில் குளோபல் தமிழ் செய்திகளும் அடக்கம்.

ஒருகாலத்தில், ஆனந்தி போன்றவர்கள்  காலத்தில், தரமாக இருந்து பிபிசி தமிழும் இப்போது மிக மோசமான ஊடகவியலாளர்கள் கைகளில் சிக்கி தரம் வீழ்ச்சியுற்று வருகிறது. இதில் தற்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடும் ஹிந்திய அரச பயங்கரவாதிகளின் எடுபிடிகள் பணிபுரிவதைப் போலவே அதனது பல செய்திகள் இடம்பெறுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் பங்கு பற்றிய அனைவருக்கும் மற்றும்  பிரசாந்துக்கும்.....!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியில் பங்குபற்றிய சகல போட்டியாளர்களுக்கும் முதலாமிடம் பெற்ற பிரசாந்துக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

எந்த வித இயந்திர சக்கியையும் பயன்படுத்தாமல் காற்றின் சக்தியை மட்டும் பயன்படுத்தி சாதனை படைத்த  பட்டம்.(இணைப்பு முகப்புத்தக பதிவிலிருந்து)

வாழ்த்துக்கள் பிரசாந்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜெகதா துரை said:

எந்த வித இயந்திர சக்கியையும் பயன்படுத்தாமல் காற்றின் சக்தியை மட்டும் பயன்படுத்தி சாதனை படைத்த  பட்டம்.(இணைப்பு முகப்புத்தக பதிவிலிருந்து)

வாழ்த்துக்கள் பிரசாந்!

வாவ்.... பிரசாந்துக்கு,  எவ்வளவு பெரிய... தொழில் நுட்ப அறிவு. ❤️
காணொளி... இணைப்பிற்கு, இணைப்பிற்கு நன்றி... ஜெகதா துரை. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.