Jump to content

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

தமிழர்களின் விளையாட்டு என்பது அவமானமானதா ? 

ஜல்லிக்கட்டை, தமிழர்களின் வீரத்தை காட்டும் விளையாட்டு என்று அழைப்பதை அவமானமாக உணர்கிறேன்.

 

47 minutes ago, Kapithan said:

என்னைத் தமிழனாக அடையாளப் படுத்துவதில் நான் மகிழ்வுறுகிறேன். 

உங்களுக்கும் எனக்கும் பெரிய வேறுபாடு இல்லை. என்னை ஈழ தமிழனாக அடையாளப் படுத்துவதில் நான் மகிழ்கிறேன்.ஜல்லிக்கட்டு ஈழத்தில் இல்லை என்பதும் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜல்லிக்கட்டை, தமிழர்களின் வீரத்தை காட்டும் விளையாட்டு என்று அழைப்பதை அவமானமாக உணர்கிறேன்.

 

உங்களுக்கும் எனக்கும் பெரிய வேறுபாடு இல்லை. என்னை ஈழ தமிழனாக அடையாளப் படுத்துவதில் நான் மகிழ்கிறேன்.

ஜல்லிக்கட்டு ஈழத்தில் இல்லை என்பதும் மகிழ்ச்சி.

1) அவமானமாக உணர்வதற்கு அதில் என்ன அருவருக்கத்தக்கதாக உள்ளது ?

2) தமிழன் VS ஈழத்தமிழன் வேறுபாட்டை கூறமுடியுமா ? 

3) ஈழத்தமிழன் எந்த விதத்தில் மற்றெல்லாத் தமிழனையும் விட உயர்ந்து விட்டான் அல்லது மற்றெல்லாத்தமிழர்களும்  எவ்விதத்தில் ஈழத்தமிழனைவிட தாழ்ந்து விட்டார்கள்  ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

1) அவமானமாக உணர்வதற்கு அதில் என்ன அருவருக்கத்தக்கதாக உள்ளது ?

2) தமிழன் VS ஈழத்தமிழன் வேறுபாட்டை கூறமுடியுமா ? 

3) ஈழத்தமிழன் எந்த விதத்தில் மற்றெல்லாத் தமிழனையும் விட உயர்ந்து விட்டான் அல்லது மற்றெல்லாத்தமிழர்களும்  எவ்விதத்தில் ஈழத்தமிழனைவிட தாழ்ந்து விட்டார்கள்  ? 

ஜல்லிக்கட்டுவின் தீமைகள் பற்றி கருத்து எழுதியோர் மிகவும் விளக்கமாக இங்கே தெரிவித்து  விட்டனர்.
ஈழத்தமிழன் என்பது ஈழத்தை பூர்விகமாக கொண்டவர்
ஈழத்தமிழன் எந்த விதத்தில் மற்றெல்லாத் தமிழனையும் விட உயர்ந்து விட்டான் அல்லது மற்றெல்லாத்தமிழர்களும்  எவ்விதத்தில் ஈழத்தமிழனைவிட தாழ்ந்து விட்டார்ளா  என்ன கற்பனையா ? நான் அப்படி சொல்லவே இல்லையே
இப்படி ஒரு ஜல்லிக்கட்டு ஈழத்தில் இல்லை என்பது மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

ஜல்லிக்கட்டுவின் தீமைகள் பற்றி கருத்து எழுதியோர் மிகவும் விளக்கமாக இங்கே தெரிவித்து  விட்டனர்.
ஈழத்தமிழன் என்பது ஈழத்தை பூர்விகமாக கொண்டவர்
ஈழத்தமிழன் எந்த விதத்தில் மற்றெல்லாத் தமிழனையும் விட உயர்ந்து விட்டான் அல்லது மற்றெல்லாத்தமிழர்களும்  எவ்விதத்தில் ஈழத்தமிழனைவிட தாழ்ந்து விட்டார்ளா  என்ன கற்பனையா ? நான் அப்படி சொல்லவே இல்லையே
இப்படி ஒரு ஜல்லிக்கட்டு ஈழத்தில் இல்லை என்பது மகிழ்ச்சி.

உங்கள் எழுத்தில் தொக்கு நிற்பதைத்தான் கேட்டேன். 

எனது கேள்விகள் பிறரை  முட்டாள்களாக்குவதற்காக கேட்கப்படுபவை அல்ல. பதில்களூடாக தெளிவுபடுத்துதலை கொணர்வதற்காகவே. ஏனென்றால் நாங்கள் எல்லோரும்  பொதுவெளியில் உரையாடுகிறோம். தவறான கற்பிதங்களுக்கு வழிகோலக் கூடாதல்லவா.🙂

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.