Jump to content

இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.!


Recommended Posts

4 hours ago, satan said:

பாட்டியிட்டை எடுத்த வடையை நரியிட்ட பறிகொடுத்த காகம் மாதிரி, சிங்களவனும் ஒரு நாள்  ஏமாறலாம். தமிழரின் உரிமைகளை கொடுத்து சேர்ந்து வாழ விரும்பாமல், பேராசைப்பட்டு வெளிநாடுகளுக்கு பிரிச்சு குடுத்திட்டு, அப்புறம்  குடையேக்கை தெரியும் தங்கள் முட்டாள் தனமான தந்திரம். சிங்களவரின் வாக்கு  நாட்டை, கேட்டு கேள்வி இல்லாமல்  அந்நிய தேசத்துக்கு இப்போ குத்தகை. பின்னாளில் விற்பனைக்கே வழிவகுக்கும். தமிழரை அடிமைப்படுத்துற குஷியில் இப்போ ஒன்றும் புரியாது. புரியேக்கை எல்லாம் கைமாறிப் போய்விடும்.  சிங்களவன் எவ்வளவு முட்டாள் என்பதை புரிந்துள்ள ஒவ்வொரு நாடும் இனப்பிரச்சனைக்கு தீனி போட்டு நன்றாக எல்லாப் பக்கமும் வளைத்து மூச்சு விடமுடியாத படி இறுக்கப் படுகிறது. 

இதுக்கு சான்ஸ் அதிகம் இருக்கிற மாதிரி தெரியுது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எல்லாரும் பிரித்தானியா கனடா பிரான்ஸ் எண்டு வெளிக்கிட்டால் எப்படி எங்க்ட இனம் உறுப்படும்,முத்லில் மக்கள் தாயகத்தில் இருந்து வெளி நாடு செல்ல்வதை தவிர்க்க வேண்டும்,அடுத்து 1975க்கு பிறகு பிற்ந்து தமது வாலிப பருவத்தில் புலம்பெயர் நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர்கள் மீண்டும் தாயகம் நோக்கி செல்ல வேண்டும் தம்து குடும்பங்களுடன்.இந்த இரண்டு செயற்பாடுக்ளும் நடக்கா விட்டால் எமது இனத்தை யாரும் காப்பாற்ற் முடியாது.....

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.