Jump to content

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை


Recommended Posts

11 hours ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

 

 

எந்த  ஆதார  அடிப்படையில் இவ்வாறான கருத்தை பொதுவெளியில் அநாகரீகமாக முன்வைக்கின்றீர்கள்? போராட்ட காலம் முழுவதும் சிங்களப் பகுதியில் சிங்கள அரச இயந்திரத்தில் நீதித்துறையில் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரன் வடக்குக்கு முதல்வராகும் போது முன்னாள் போராளிகள் அரசியலில்  ஈடுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? 

5 hours ago, விசுகு said:

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

 

போராளிகளாக இருந்தால் போராளிகள் வழி தடுமாறினால் என்ற கேள்விக் குறிக்க என்ன அர்த்தம்? என்ன வழி தடுமாறினார்கள்?  முன்னாள் போராளிகளை முன்னாள் போராளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அதை சிங்களம்  ஏற்றுக்கொள்ளுமா ? ஏற்றுக்கொண்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்குமா ? முன்னாள் போராளிகள் என்பது தமிழர்கள் சூடிக்கொண்ட பெயர் கிடையாது மாறாக  முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களம் அவ்வாறுதான் அடயாளப்படுத்துகின்றது. அந்த அடயாளத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான போராளிகள் என்னும் சிறையில் இருக்கின்றார்கள பலர் கொல்லப்பட்டார்கள் . 

தாயகத்தில் வாழும்  முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் போராட்டத்திற்க ஆதரவளித்த மக்கள்  தனித்தனியாக சிதைந்து இருப்பதை விடவும்  சங்கங்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என வாய்ப்புள்ள வகையில் ஏற்படுத்திக்கொள்வதே  அவர்கள் பாதுகாப்பக்கு நல்லது. கூட்டமைப்பையோ இதர கட்சிகளையோ நம்புவதும் இணைவதும் அவர்கள் வாழும் சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு. 

மேலும் தாயகத்தை விட்டு வெளியேறி வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பாக வாழும் நான் உட்ப எவருக்கும் தன் செந்த நிலத்தில் சிங்கள பேரினவாத அச்சுறுத்தல் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளை முகம்கொடுக்கும் எந்த அமைப்பு கட்சி அல்லது சாதாரண மக்கள் கூறித்து கருத்துக் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது தவிர அதிகாரம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக அநாகரீகமாக விமர்சனம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக முடிவெடுக்கவோ முடியாது. தாயகத்தில் வாழும் மக்கள் மீதான தலையிட்டிற்கு ஒரு எல்லை தாயகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இருக்கின்றது. அதை உணர்ந்து கருத்தை முன்வைப்பதே நல்லது.. 

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

கடந்த காலங்களில் எவ்வாறு இருந்தார்கள் எமன்பது முக்கியமல்ல நிகழ்காலமும் எதிர்காலமுமே முக்கியம் ,என்னைப்பொறுத்தவரை சாதாரண பொதுமக்களே போராளிகளைவிட மேலானவர்கள் இந்த போராட்டத்தில் பொருளாதார தடை காலகட்டத்திலும் உணவு , மருந்து மற்றும் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் துன்பப்பட்டவர்கள் , போரில் உயிர் , அவயங்களையும் இழந்தார்கள் யாராவது கூறுங்கள் போராளிகள் இந்த சாதாரண மக்களைவிட எந்த வகையில் சிறந்தவர்கள் என்று? எதற்காக முன்னாள் போராளிகள் என்றால் காவடி தூக்குகிறார்கள் ? ஏற்கனவே ஒரு அம்மையார் பதவி கிடைத்தவுடன் அவர் யார் என்று தெரியாது என்று சொன்ன ஒரு பெரியவடன் கடுமையாக நடந்து கொண்டார்,  மக்களுக்காகப்போராடுகிறோம் என்பதெல்லாம் சரி அனால் அதனை உண்மையில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

உங்கள் எல்லோருக்கும் இப்போது என்னதான் பிரச்சனை ? கைக் கூலி என்று கூறுவதை தவிர்த்து அவர்களது தற்போதை சூழலையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்து எங்கள் வார்த்தைகளை கொஞ்சம் அவதானத்துடன் கதைப்போம் என்பதா ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சண்டமாருதன் said:

 

எந்த  ஆதார  அடிப்படையில் இவ்வாறான கருத்தை பொதுவெளியில் அநாகரீகமாக முன்வைக்கின்றீர்கள்? போராட்ட காலம் முழுவதும் சிங்களப் பகுதியில் சிங்கள அரச இயந்திரத்தில் நீதித்துறையில் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரன் வடக்குக்கு முதல்வராகும் போது முன்னாள் போராளிகள் அரசியலில்  ஈடுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? 

 

போராளிகளாக இருந்தால் போராளிகள் வழி தடுமாறினால் என்ற கேள்விக் குறிக்க என்ன அர்த்தம்? என்ன வழி தடுமாறினார்கள்?  முன்னாள் போராளிகளை முன்னாள் போராளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அதை சிங்களம்  ஏற்றுக்கொள்ளுமா ? ஏற்றுக்கொண்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்குமா ? முன்னாள் போராளிகள் என்பது தமிழர்கள் சூடிக்கொண்ட பெயர் கிடையாது மாறாக  முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களம் அவ்வாறுதான் அடயாளப்படுத்துகின்றது. அந்த அடயாளத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான போராளிகள் என்னும் சிறையில் இருக்கின்றார்கள பலர் கொல்லப்பட்டார்கள் . 

தாயகத்தில் வாழும்  முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் போராட்டத்திற்க ஆதரவளித்த மக்கள்  தனித்தனியாக சிதைந்து இருப்பதை விடவும்  சங்கங்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என வாய்ப்புள்ள வகையில் ஏற்படுத்திக்கொள்வதே  அவர்கள் பாதுகாப்பக்கு நல்லது. கூட்டமைப்பையோ இதர கட்சிகளையோ நம்புவதும் இணைவதும் அவர்கள் வாழும் சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு. 

மேலும் தாயகத்தை விட்டு வெளியேறி வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பாக வாழும் நான் உட்ப எவருக்கும் தன் செந்த நிலத்தில் சிங்கள பேரினவாத அச்சுறுத்தல் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளை முகம்கொடுக்கும் எந்த அமைப்பு கட்சி அல்லது சாதாரண மக்கள் கூறித்து கருத்துக் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது தவிர அதிகாரம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக அநாகரீகமாக விமர்சனம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக முடிவெடுக்கவோ முடியாது. தாயகத்தில் வாழும் மக்கள் மீதான தலையிட்டிற்கு ஒரு எல்லை தாயகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இருக்கின்றது. அதை உணர்ந்து கருத்தை முன்வைப்பதே நல்லது.. 

நன்றி சண்டமாருதன்.

உங்கள் விளக்கம் எனக்கு மேலும்  தெளிவை ஏற்படுத்தியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

ஏன் அண்ணா இயக்கம் பலவந்தமாய் ஆட்களை பிடிக்கேல்லையோ?... உங்கட பொலிசி எனக்கு பிடித்திருக்கு உங்களுக்கு விருப்பமானதை  செய்தால் தியாகிகள் அல்லாட்டில் துரோகிகள் சரியா 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

தாங்களாகவே விரும்பி சிங்கள அரசுடன் சேர்ந்தியங்கியவர்களையும், 2009 வைகாசி மாதம் வரை நேர்மையாகப் போராடி கைது செய்யப்பட்டு சூழ்னிலைக் கைதிகளானோரையும் ஒப்பீடு செய்வது சரிதானா ? என்றொரு கேள்வி இருப்பினும்...

இந்தத் திரியில் வரும் வாதப் பிரதிவாதங்களை நான் நன்மையானதாகவே பார்க்கிறேன். 

ஏனென்றால் இந்த வாதங்கள் யாவும் எங்கள் சிந்தனை முறையில் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதுடன் அதனை எழுத்திலும் பேச்சிலும் நாம்  காண்போம் என்பது திண்ணம்.  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

தாங்களாகவே விரும்பி சிங்கள அரசுடன் சேர்ந்தியங்கியவர்களையும், 2009 வைகாசி மாதம் வரை நேர்மையாகப் போராடி கைது செய்யப்பட்டு சூழ்னிலைக் கைதிகளானோரையும் ஒப்பீடு செய்வது சரிதானா ? என்றொரு கேள்வி இருப்பினும்...

இந்தத் திரியில் வரும் வாதப் பிரதிவாதங்களை நான் நன்மையானதாகவே பார்க்கிறேன். 

ஏனென்றால் இந்த வாதங்கள் யாவும் எங்கள் சிந்தனை முறையில் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதுடன் அதனை எழுத்திலும் பேச்சிலும் நாம்  காண்போம் என்பது திண்ணம்.  😀

இருவகையினரதும் வரலாறுகள் வேறு வேறாகவே இருக்கிறன என்பதும், இருவகையினர்க்குமிடையேயான வித்தியாசங்கள் பல என்பதும் உண்மையே.

ஆனால் - இப்போ இருவகையினரும் வேறு ஒருவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலையில் இருக்கிறார்கள் எனும் போது - அவர்கள் இடையேயான வரலாற்று வழிபட்ட வித்தியாசம் முக்கியம் இழந்து போவதும் உண்மையே.

எம்மை பிரதிநிதப் படுத்துபவர்களின் ஏக எஜமான்;

1. எமது இனத்தின் மீட்சியா

2. அவர்களின் தற்போதைய போசகர்களா

3. அல்லது அவர்களின் சுயநலமா

என்பதை தரவுகளின் அடிப்படையில் (பொத்தாம் பொதுவாக அன்றி) நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டியது அவசியமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை கைக் கூலிகள் என அழைப்பதில் எனக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இருக்கப் போவதில்லை.

ஆனால், போராட்டத்தில் பங்கு கொள்ளாமல், பயந்தோடி, தனது குடும்பத்தை, தனது உறவினரை, தனது ஊரவனை, தனது சாதியைச் சேர்ந்தவனை வெளிநாடுகளிற்கு எடுத்துவிட்டு, போராட்டம் தொடர்பாக வெட்டிக் கதைபேசி,  வீறாப்பு பேசி, துரோகி, தேசத்துரோகி, கைக் கூலி, கோடாரிக் காம்பு, காட்டிக் கொடுத்தவன் என பட்டம் சூட்டி, எந்த ஒரு புல்லும்ம்(😀) பிடுங்காமல் காலத்தை ஓட்டும்(நானும் உள்ளடங்கலாக) எம் புலம் பெயர்ந்தோருக்கு ஒரு பொருத்தமான பெயரைச் சூட்டிய பின்னர் நானும் மற்றெல்லோரையும் போல போராடி அழிந்தவர்களை இழிவாக அழைக்கிறேன்.

அதுவரை மல்லுக்கட்ட நானும் ஆயத்தம்.

 எப்படி வசதி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

அவர்களை கைக் கூலிகள் என அழைப்பதில் எனக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இருக்கப் போவதில்லை.

ஆனால், போராட்டத்தில் பங்கு கொள்ளாமல், பயந்தோடி, தனது குடும்பத்தை, தனது உறவினரை, தனது ஊரவனை, தனது சாதியைச் சேர்ந்தவனை வெளிநாடுகளிற்கு எடுத்துவிட்டு, போராட்டம் தொடர்பாக வெட்டிக் கதைபேசி,  வீறாப்பு பேசி, துரோகி, தேசத்துரோகி, கைக் கூலி, கோடாரிக் காம்பு, காட்டிக் கொடுத்தவன் என பட்டம் சூட்டி, எந்த ஒரு புல்லும்ம்(😀) பிடுங்காமல் காலத்தை ஓட்டும்(நானும் உள்ளடங்கலாக) எம் புலம் பெயர்ந்தோருக்கு ஒரு பொருத்தமான பெயரைச் சூட்டிய பின்னர் நானும் மற்றெல்லோரையும் போல போராடி அழிந்தவர்களை இழிவாக அழைக்கிறேன்.

அதுவரை மல்லுக்கட்ட நானும் ஆயத்தம்.

 எப்படி வசதி ?

நான் முன்பே வேறு திரிகளில் எழுதியதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

துரோகி, கைக்கூலி, காட்டிகொடுப்பவன், கோடரிக்காம்பு இப்படியான வசவுகளை நான் பாவிப்பதில்லை. எழுந்தமானமாக (casual) கையாளப்படும் இந்த வசவுகளால் நாம் பல உயிர்களை கூட பலி கொடுத்தோம் என்பதும் வரலாறே.

 மேலே நீங்கள் மீராவை இடித்துரைத்ததிலும் கூட எனக்கு உடன்பாடே. ஏனென்றால் “கைக்கூலி” என்ற வசவை பாவிக்காமல் மீரா அதே கருத்தை கூறி இருக்க முடியும். தவிரவும் தன் சந்தேகம் ஏன் நியாயமானது என்பதை கூட அவர் சொல்லவில்லை.

ஆனால் ஒருவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று ஆதரபூர்வமாக நிரூபணம் ஆகும் போது, அல்லது குறைந்தபட்சம் நியாயமான சந்தேகம் எழும் பட்சத்தில், அதை அப்படியே உள்ளபடியே “அரசின் கைப்பாவை” என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?

இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும், இதே யாழ்களத்தில், சுமந்திரன் பெட்டி வாங்கினார், சம்பந்தன் கட்டி வாங்கினார் என்றும்தான் ஆதாரம் இல்லாமல் எழுதப்படுகிறது.

இதே நிலைதான் விக்கிக்கும். 

ஆகவே இங்கே யாரும் ஆதாரத்துடன் எழுதுவதாக தெரியவில்லை.

சம்பந்தன் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - அப்போ சம்பந்தன் பெட்டி வாங்கிவிட்டார் என்று எழுதலாம்.

விக்கி ரஜனியை சந்தித்தது பிடிக்கவில்லையா? விக்கிக்கு மறைகழண்டு விட்டது என எழுதலாம்.

அதே போல - அரசினால் விடுவிக்கப்பட்ட ஆளா? அவர் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - கையோடு இருக்கிறது கைக்கூலிப் பட்டம் 😂.

இது யாழில் சாதாரண வழமைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எவரினது தூண்டுதலாலோ அல்லது தாமாக விரும்பியோ அரசியலில் ஈடுபட்டாலும், தமிழரின் நலன்களே இவர்களது உண்மையான நோக்கமாக இருந்தாலும் இவர்களால் இப்போது தமிழர்கள் இருக்கும் அரசியல் அதள பாதாள நிலையிலிருந்து அவர்களை வெளியே இழுத்துவர முடியுமா? 

இதுவரை தமிழர்கள் செய்துவந்த அனைத்து அரசியல் செயற்பாடுகளும் எந்தவித பலனையும் தராதபோது, இப்போதிருக்கும் அதிதீவிர பெளத்த சிங்கள ஏகாதிபத்திய அரசின் முன்னால் எம்மால் செய்வதற்கு இன்னுமிருக்கும் அரசியல் என்னவென்பது எனது கேள்வி. 

உள்நாட்டில் மட்டுமல்லாமல், தமிழர்கள் வெளிநாடுகளாலும், குறிப்பாக பிராந்திய வல்லரசுகளாலும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சிங்களம் செய்யும் கொடுமைகளை வெளியே எம்மால் கொண்டுபோகவும் முடியாது, அப்படிக் கொண்டுபோனாலும் எதுவுமே நடக்கப்போவதுமில்லை. 

தமிழர்களின் பிரதிநிதிகள் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டமைப்பினாலே இதுவரை தமிழர் நலன் தொடர்பில் எதையுமே செய்யமுடியவில்லை என்று ஆகிறபோது, முன்னாள்ப் போராளிகளினால் எதைச் செய்துவிட முடியும் என்கிற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. 

இவர்கள் சார்ந்த சமூகத்திற்கும், உறவுகளுக்கும் ஏதாவது நல்லவிடயங்களை இவர்கள் செய்யமுடிந்தால், அதுவே எம்மால் இன்றுள்ள அரசியலில் செய்யக்கூடிய அதிகூடிய முயற்சியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

மீரா....  கூறியதில், தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
"விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை" என்ற கட்சி ஆரம்பிக்கப் பட்டு,  24 மணித்திலாத்திற்கு மேலாகியும்,  இதுவரை... ஐக்கிய தேசியக் கட்சியடமிருந்தோ   புத்த பிக்குகளிடம் இருந்தோ, 
ஜே.வி.பி., ஜாதிக கெல  உறுமய போன்ற கடும் போக்கான சிங்கள கட்சிகளிடம் இருந்தோ....
இதுவரை எந்த கண்டனக் குரல்களும் வரவில்லை.

அப்படியென்றால்.... மகிந்த, கோத்தா போன்றவர்கள் அவர்களிடம் ஏற்கெனவே...
பேசி முடிவு எடுத்த பின்தான்.... இந்தக் கட்சியை, கூ ட் டமைப்புக்கு எதிராக, 
களமிறக்கியுள்ளார்கள்  என்பதை, சாதாரண  மனிதனுக்கும் விளங்கும்.

அதுகும்... மகிந்த, கோத்தா போன்றவர்கள் ஆட்சியிலிருக்கும் போது...
தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதற்காகவும்,
தலைவரின் படத்தை வைத்திருந்தற்காகவும், புலிப் படம் அச்சிடப் பட்ட  
(விடுதலைப் புலிகளின் சின்னம் அல்ல)   ரீ  சேர்ட்டை  அணிந்த, 
சிறுவன் முதல் கொண்டு பலரையும்,புலனாய்வுத்துறை விசாரித்த 
செய்திகளை நாம் பார்த்திருக்கின்றோம்.

அப்படியிருக்க.... இவர்கள் ஆடசியில், விடுதலைப்புலிகள் பெயரில் ஒரு கட்சி  ஆரம்பிப்பதற்கு 
அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க சந்தர்ப்பம் அறவே கிடையாது என்பதே யதார்த்தம்.

அதனைத் தான்... மீரா, முன் எச்சரிக்கையாகவும், 
எதற்காக களம்  இறக்கப்படுகிறார்கள் என்பதையும்  தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை அங்கீகரிப்பதன் ஊடாக சிங்கள அரசு தனது நலன்களை பாதுகாத்தது மட்டுமல்லாது தமிழர் விரோத செயற்பாடுகளையும் கரூணா என்ற கைக்கூலி மூலம் ஊக்கிவித்தது. அதற்காக விடுதலைப்புலிகள் என்ற சொல்லை மகிந்த சகோதரர்களின் குறிப்பாக ஜனாதிபதி கோத்தாவின் ஆசீர்வாதம் இல்லாமல் எவரும்  பயன்படுத்தமுடியாது.அப்பாவி போராளிகள் இதுபோன்ற சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்டு கெட்டபெயர் வாங்குவது மிக சாதாரணமாகிவிட்டது. எப்போது கோத்தா ஆட்சிக்கு வருவார் விடுதலை புலிகளின் பெயரில் கட்சி தொடங்கலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்ததுபோல் வெளிப்படையாகவே தெரிகிறது.

ஜாக்கிரதை: தனியாகவோ சிறு சிறு குழுக்களாகவோ இலங்கையிலும்வெளி நாடுகளிலும்  தேசியத்துக்காக இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள், தொண்டர்கள், தமிழின ஆதரவாளர்கள் அவசரப்பட்டு இதுபோன்ற கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது உசிதமானது அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நான் முன்பே வேறு திரிகளில் எழுதியதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

துரோகி, கைக்கூலி, காட்டிகொடுப்பவன், கோடரிக்காம்பு இப்படியான வசவுகளை நான் பாவிப்பதில்லை. எழுந்தமானமாக (casual) கையாளப்படும் இந்த வசவுகளால் நாம் பல உயிர்களை கூட பலி கொடுத்தோம் என்பதும் வரலாறே.

 மேலே நீங்கள் மீராவை இடித்துரைத்ததிலும் கூட எனக்கு உடன்பாடே. ஏனென்றால் “கைக்கூலி” என்ற வசவை பாவிக்காமல் மீரா அதே கருத்தை கூறி இருக்க முடியும். தவிரவும் தன் சந்தேகம் ஏன் நியாயமானது என்பதை கூட அவர் சொல்லவில்லை.

ஆனால் ஒருவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று ஆதரபூர்வமாக நிரூபணம் ஆகும் போது, அல்லது குறைந்தபட்சம் நியாயமான சந்தேகம் எழும் பட்சத்தில், அதை அப்படியே உள்ளபடியே “அரசின் கைப்பாவை” என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?

இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும், இதே யாழ்களத்தில், சுமந்திரன் பெட்டி வாங்கினார், சம்பந்தன் கட்டி வாங்கினார் என்றும்தான் ஆதாரம் இல்லாமல் எழுதப்படுகிறது.

இதே நிலைதான் விக்கிக்கும். 

ஆகவே இங்கே யாரும் ஆதாரத்துடன் எழுதுவதாக தெரியவில்லை.

சம்பந்தன் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - அப்போ சம்பந்தன் பெட்டி வாங்கிவிட்டார் என்று எழுதலாம்.

விக்கி ரஜனியை சந்தித்தது பிடிக்கவில்லையா? விக்கிக்கு மறைகழண்டு விட்டது என எழுதலாம்.

அதே போல - அரசினால் விடுவிக்கப்பட்ட ஆளா? அவர் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - கையோடு இருக்கிறது கைக்கூலிப் பட்டம் 😂.

இது யாழில் சாதாரண வழமைதான்.

கைப்பாவைக்கும் கைக் கூலிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு போன்றது. 

நான் எப்போதுமே யோசிப்பது இதனைத்தான் - எங்கள் சமூகத்தின் சிந்தனை முறையின் குறைபாட்டிற்கு என்ன காரணம். 

எங்எகளுக்கு எல்லாம் தெரியும் என்கின்ற மமதையா அல்லது எங்கள் கல்வி முறையின் குறைபாடுதான் காரணமா ? 

உண்மையில் எங்கள் சமூகத்தின் கடின உழைப்பிற்கும் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமைக்கும் எங்களிடம் ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனை முறை இருந்திருப்பின் , எமது இனம் தென் ஆசியாவையே கட்டி ஆண்டிருக்கும்.

ஆனால் எங்கள் இனத்தின் ஒழுக்கமின்மை (Discipline)  எங்கள் இனத்தையே கருவறுத்து விட்டது. யாரை நோக ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

கைப்பாவைக்கும் கைக் கூலிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு போன்றது. 

நான் எப்போதுமே யோசிப்பது இதனைத்தான் - எங்கள் சமூகத்தின் சிந்தனை முறையின் குறைபாட்டிற்கு என்ன காரணம். 

எங்எகளுக்கு எல்லாம் தெரியும் என்கின்ற மமதையா அல்லது எங்கள் கல்வி முறையின் குறைபாடுதான் காரணமா ? 

உண்மையில் எங்கள் சமூகத்தின் கடின உழைப்பிற்கும் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமைக்கும் எங்களிடம் ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனை முறை இருந்திருப்பின் , எமது இனம் தென் ஆசியாவையே கட்டி ஆண்டிருக்கும்.

ஆனால் எங்கள் இனத்தின் ஒழுக்கமின்மை (Discipline)  எங்கள் இனத்தையே கருவறுத்து விட்டது. யாரை நோக ?????

கைப்பாவைக்கும் கைக்கூலிக்கும் அப்படி என்ன பெரிய வித்யாசாம்? இரெண்டுமே அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுபவர்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது?

ஒன்றில் இருக்கும் வசவுத்தொனி மற்றையதில் இல்லை. இது மட்டுமே நான் காணும் வித்தியாசம்.

அதாவது செவிடன் என்று எழுதுவதற்கும், செவிப்புலனற்றோர் என எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.

அரசியலில் வசவுச் சொற்றொடர்களின் பாவனை அருவருப்பானதே. துரையப்பாவை துரோகி என தமிழ் தலைவர்கள் கைகாட்டிய காலத்தில் இருந்து இது எம்மத்தியில் இருக்கிறது.

பிரெக்சிற் விவாதத்தில் இருபகுதியும் பாவித்த வசவுகளை பார்த்தீர்களானால் இது ஒன்றும் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல எனப்புரியும்.

ஏனைய குழுக்கள் ஒரு அளுத்தமான அரசியல் சூழ்நிலைக்குள் போகும் போது அவர்களின் அரசியல் சம்பாசணைகள் தரம் குறைவடையும் பின்னர் மேல் எழும்.

50 வருடமாக எமது அரசியல் ஜீவ-மரண அழுத்தத்தில் இருப்பதாலோ என்னவோ - நம் அரசியல் சம்பாசணையின் தரம் எப்போதும் குன்றியே இருக்கிறது.

இதில் நீங்கள் காட்டிய சமூககாரணிகளும் கூட பாதிப்பு செலுத்துகிறன.

Link to comment
Share on other sites

மலரட்டும் மலரட்டும் । வாடிப்போகாமல் இருந்தால் சரிதான்। அது சரி இது எத்தனையாவது மலர் , அதாவது எத்தனையாவது கட்சி ? இன்னும் எதனை கட்சி வரப்போகுதோ। சிவ சிவா।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கைப்பாவைக்கும் கைக்கூலிக்கும் அப்படி என்ன பெரிய வித்யாசாம்? இரெண்டுமே அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுபவர்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது?

ஒன்றில் இருக்கும் வசவுத்தொனி மற்றையதில் இல்லை. இது மட்டுமே நான் காணும் வித்தியாசம்.

அதாவது செவிடன் என்று எழுதுவதற்கும், செவிப்புலனற்றோர் என எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.

அரசியலில் வசவுச் சொற்றொடர்களின் பாவனை அருவருப்பானதே. துரையப்பாவை துரோகி என தமிழ் தலைவர்கள் கைகாட்டிய காலத்தில் இருந்து இது எம்மத்தியில் இருக்கிறது.

பிரெக்சிற் விவாதத்தில் இருபகுதியும் பாவித்த வசவுகளை பார்த்தீர்களானால் இது ஒன்றும் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல எனப்புரியும்.

ஏனைய குழுக்கள் ஒரு அளுத்தமான அரசியல் சூழ்நிலைக்குள் போகும் போது அவர்களின் அரசியல் சம்பாசணைகள் தரம் குறைவடையும் பின்னர் மேல் எழும்.

50 வருடமாக எமது அரசியல் ஜீவ-மரண அழுத்தத்தில் இருப்பதாலோ என்னவோ - நம் அரசியல் சம்பாசணையின் தரம் எப்போதும் குன்றியே இருக்கிறது.

இதில் நீங்கள் காட்டிய சமூககாரணிகளும் கூட பாதிப்பு செலுத்துகிறன.

உண்மையில் அந்த வசவுத் தொனிதான் எனது பிரச்சனையே. முன்னாள் போராளிகள் அமைப்பை இயக்குவது யாராக இருக்கலாம் என்று நாம் ஊகிப்பது கடினமல்ல. ஆனால்க அவர்களை அரச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் / வழி நடத்துதலில் இயங்குகின்றனர் என கூறுவதற்கும் கைக்கூலி எனகூறுவதற்கும் உள்ள வேறுபாடு மிகப் பெரிது .

அதனை சுட்டிக்காட்ட விரும்பினேன்(கொஞ்சம் காரமாக) அது இங்கே வந்து நிற்கிறது.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

உண்மையில் அந்த வசவுத் தொனிதான் எனது பிரச்சனையே. முன்னாள் போராளிகள் அமைப்பை இயக்குவது யாராக இருக்கலாம் என்று நாம் ஊகிப்பது கடினமல்ல. ஆனால்க அவர்களை அரச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் / வழி நடத்துதலில் இயங்குகின்றனர் என கூறுவதற்கும் கைக்கூலி எனகூறுவதற்கும் உள்ள வேறுபாடு மிகப் பெரிது .

அதனை சுட்டிக்காட்ட விரும்பினேன்(கொஞ்சம் காரமாக) அது இங்கே வந்து நிற்கிறது.😀

சகோ

நீங்கள் எழுதும்  விடயங்கள் நாம்  அறியாததல்ல.

இது  போன்ற அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட   போதெல்லாம் மக்களின்  வரவேற்பை  பெறமுடியவில்லை.

காரணம்  சந்தேகமும் இன்றைய சூழ்நிலையும் இவர்களுடைய செயற்பாடுகளும்  தான்.

எனவே இவர்கள் ஆரம்பத்திலிருந்து மக்கள்  பணியை ஆரம்பிப்பதே வரவேற்கத்தக்கது.

புலிகளின் பெயரைப்பாவிப்பதோ

அவர்களின் அடுத்த  கட்டமாக செயற்படுதோ

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சகோ

நீங்கள் எழுதும்  விடயங்கள் நாம்  அறியாததல்ல.

இது  போன்ற அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட   போதெல்லாம் மக்களின்  வரவேற்பை  பெறமுடியவில்லை.

காரணம்  சந்தேகமும் இன்றைய சூழ்நிலையும் இவர்களுடைய செயற்பாடுகளும்  தான்.

எனவே இவர்கள் ஆரம்பத்திலிருந்து மக்கள்  பணியை ஆரம்பிப்பதே வரவேற்கத்தக்கது.

புலிகளின் பெயரைப்பாவிப்பதோ

அவர்களின் அடுத்த  கட்டமாக செயற்படுதோ

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

டொட்.

விசுகு அண்ணா ,
இங்கே இவ்வளவு கருத்துக்களை பதித்தவர்கள் பெரும்பாலும் அதை தானே செய்து இருக்குறீர்கள்.

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

நீங்களே இதை சர்வ சாதாரணமாக இந்த திரியில் செய்து தானே இருக்குறீர்கள்...

காத்திரமான அரசியல் ஆராய்வுகளாக, கண்ணோட்டங்களாக  இருக்கும் பட்சத்தில் தவறில்லை ...ஆனால் இங்கேய எடுத்தவுடன் "முத்திரை "குத்துவதை தான் கேள்வி கேட்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

விசுகு அண்ணா ,
இங்கே இவ்வளவு கருத்துக்களை பதித்தவர்கள் பெரும்பாலும் அதை தானே செய்து இருக்குறீர்கள்.

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

நீங்களே இதை சர்வ சாதாரணமாக இந்த திரியில் செய்து தானே இருக்குறீர்கள்...

காத்திரமான அரசியல் ஆராய்வுகளாக, கண்ணோட்டங்களாக  இருக்கும் பட்சத்தில் தவறில்லை ...ஆனால் இங்கேய எடுத்தவுடன் "முத்திரை "குத்துவதை தான் கேள்வி கேட்கிறோம்.

உங்களது கருத்தோடு முரணில்லை  சசி

2009 க்குப்பின்னர் முன்நாள்கள் என்று  ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளின் செயற்பாடுகளால் வந்த  விரக்தி  இது.

காலம்   பதில்  சொல்லட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

நானும் சொல்ல நினச்சன் நீங்க சொல்லிட்டீங்க  கோசான் 

தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வைக்க முனைந்த போது இலங்கையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் பெயரை வைத்து கட்சி ஆரம்பிக்க முடியாது என அரசு கூறியது  அதை மாற்றியே அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என வைத்தார்கள் .

 இந்தப்பேரவை தொடங்கினாலும் பிற கட்சியால் ஓரங்கப்பட்டு வைக்கப்படுவார்கள் அல்லது  அமத்தி வைக்கப்படுவார்கள் அது  தற்போதும் சரி முன்னரும் சரி தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை வாங்கி கொடுப்போம் என இன்று வரை பதவி விலகாமல் பதவியில் ஒட்டியிருந்து சுகபோக வாழ்க்கை அனுபவித்துவரும் நபர்கள் இவர்களை வளர விடுவார்களா?? என்பது பல கேள்விகளை ஏற்படுத்துகிறது .

இவர்கள் முன்னாள் போராளிகள் என்றால்  போராளிகள் என்ற போர்வையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் முன்னாள் போராளிகள் பலர் இப்பவும் சொல்வார்கள் தமிழ் மக்களுக்கு அரசியாலால் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது அது சாத்தியமில்லை என்று. கனபேர் ஒதுங்கியுள்ளார்கள் இவர்கள் தற்போது கிளம்பியிருப்பதும் அதுவும் பயன்படுத்த முடியாத பெயரை கொண்டுவந்திருப்பதும் பல கேள்விகளை உண்டாக்கி இருக்க வேணும் ஆனால் அதையெல்லாம் நாம் யோசிக்க மாட்டம் இவர்கள் போராளிகள் என்று சண்டை பிடிப்பம். 

 

அப்படி பார்த்தால்  இயக்கத்த விட்டவர்கள் காட்டிக்கொடுத்தவர்கள் என்று சொல்பவர்கள் (யாரும் காணவில்லை) ஏன் அப்படி அழைக்கலாம் கைக்கூலியென அப்படி  சொல்ல யாருக்கு உரிமை உண்டு?? கர்ணா அம்மான் சொல்லுவார் தலைவரே சொல்லமாட்டார் தன்னை துரோகி என சொன்னதாக எங்கயோ கேட்ட ஞாபகம் 😄 

Link to comment
Share on other sites

17 hours ago, goshan_che said:

 

இது யாழில் சாதாரண வழமைதான்.

யாழில் (மட்டும்) அல்ல, எம் சமூகம் முழுதுமே இப்படித்தான் சிந்திக்கின்றது. இது அரசியல் விடயங்களில் மட்டுமல்ல, ஒரு ஆண் / பெண் தற்கொலை / கொலை ஆனால் கூட தம் விருப்பு வெறுப்புகளையும் புரையோடிப்போன முன் முடிவுகளையும் வைத்து கொண்டு தான் சிந்திக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் என்றும் கூறலாம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான திரிகள் எல்லாம் ஒரு பொழுது போக்கு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை புலம் பெயர்தவர்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இப்படியான திரிகள் எல்லாம் ஒரு பொழுது போக்கு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை புலம் பெயர்தவர்களுக்கு

இதனைக் கூறி தாங்கள் புளகாங்கிதமடைவதை நான் கலைக்க  விரும்பவில்லை கனம்  நீதிபதியவர்களே.😜

2 hours ago, MEERA said:

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

மீராரா மிகவும் திருகுதாளம் செய்பவர் என்று கூறினால்  ஆதாரமெல்லாம் கேட்கக் கூடாது சரிதானே ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.