Jump to content

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை


Recommended Posts

11 hours ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

 

 

எந்த  ஆதார  அடிப்படையில் இவ்வாறான கருத்தை பொதுவெளியில் அநாகரீகமாக முன்வைக்கின்றீர்கள்? போராட்ட காலம் முழுவதும் சிங்களப் பகுதியில் சிங்கள அரச இயந்திரத்தில் நீதித்துறையில் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரன் வடக்குக்கு முதல்வராகும் போது முன்னாள் போராளிகள் அரசியலில்  ஈடுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? 

5 hours ago, விசுகு said:

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

 

போராளிகளாக இருந்தால் போராளிகள் வழி தடுமாறினால் என்ற கேள்விக் குறிக்க என்ன அர்த்தம்? என்ன வழி தடுமாறினார்கள்?  முன்னாள் போராளிகளை முன்னாள் போராளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அதை சிங்களம்  ஏற்றுக்கொள்ளுமா ? ஏற்றுக்கொண்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்குமா ? முன்னாள் போராளிகள் என்பது தமிழர்கள் சூடிக்கொண்ட பெயர் கிடையாது மாறாக  முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களம் அவ்வாறுதான் அடயாளப்படுத்துகின்றது. அந்த அடயாளத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான போராளிகள் என்னும் சிறையில் இருக்கின்றார்கள பலர் கொல்லப்பட்டார்கள் . 

தாயகத்தில் வாழும்  முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் போராட்டத்திற்க ஆதரவளித்த மக்கள்  தனித்தனியாக சிதைந்து இருப்பதை விடவும்  சங்கங்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என வாய்ப்புள்ள வகையில் ஏற்படுத்திக்கொள்வதே  அவர்கள் பாதுகாப்பக்கு நல்லது. கூட்டமைப்பையோ இதர கட்சிகளையோ நம்புவதும் இணைவதும் அவர்கள் வாழும் சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு. 

மேலும் தாயகத்தை விட்டு வெளியேறி வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பாக வாழும் நான் உட்ப எவருக்கும் தன் செந்த நிலத்தில் சிங்கள பேரினவாத அச்சுறுத்தல் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளை முகம்கொடுக்கும் எந்த அமைப்பு கட்சி அல்லது சாதாரண மக்கள் கூறித்து கருத்துக் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது தவிர அதிகாரம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக அநாகரீகமாக விமர்சனம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக முடிவெடுக்கவோ முடியாது. தாயகத்தில் வாழும் மக்கள் மீதான தலையிட்டிற்கு ஒரு எல்லை தாயகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இருக்கின்றது. அதை உணர்ந்து கருத்தை முன்வைப்பதே நல்லது.. 

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

கடந்த காலங்களில் எவ்வாறு இருந்தார்கள் எமன்பது முக்கியமல்ல நிகழ்காலமும் எதிர்காலமுமே முக்கியம் ,என்னைப்பொறுத்தவரை சாதாரண பொதுமக்களே போராளிகளைவிட மேலானவர்கள் இந்த போராட்டத்தில் பொருளாதார தடை காலகட்டத்திலும் உணவு , மருந்து மற்றும் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் துன்பப்பட்டவர்கள் , போரில் உயிர் , அவயங்களையும் இழந்தார்கள் யாராவது கூறுங்கள் போராளிகள் இந்த சாதாரண மக்களைவிட எந்த வகையில் சிறந்தவர்கள் என்று? எதற்காக முன்னாள் போராளிகள் என்றால் காவடி தூக்குகிறார்கள் ? ஏற்கனவே ஒரு அம்மையார் பதவி கிடைத்தவுடன் அவர் யார் என்று தெரியாது என்று சொன்ன ஒரு பெரியவடன் கடுமையாக நடந்து கொண்டார்,  மக்களுக்காகப்போராடுகிறோம் என்பதெல்லாம் சரி அனால் அதனை உண்மையில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

உங்கள் எல்லோருக்கும் இப்போது என்னதான் பிரச்சனை ? கைக் கூலி என்று கூறுவதை தவிர்த்து அவர்களது தற்போதை சூழலையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்து எங்கள் வார்த்தைகளை கொஞ்சம் அவதானத்துடன் கதைப்போம் என்பதா ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சண்டமாருதன் said:

 

எந்த  ஆதார  அடிப்படையில் இவ்வாறான கருத்தை பொதுவெளியில் அநாகரீகமாக முன்வைக்கின்றீர்கள்? போராட்ட காலம் முழுவதும் சிங்களப் பகுதியில் சிங்கள அரச இயந்திரத்தில் நீதித்துறையில் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரன் வடக்குக்கு முதல்வராகும் போது முன்னாள் போராளிகள் அரசியலில்  ஈடுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? 

 

போராளிகளாக இருந்தால் போராளிகள் வழி தடுமாறினால் என்ற கேள்விக் குறிக்க என்ன அர்த்தம்? என்ன வழி தடுமாறினார்கள்?  முன்னாள் போராளிகளை முன்னாள் போராளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அதை சிங்களம்  ஏற்றுக்கொள்ளுமா ? ஏற்றுக்கொண்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்குமா ? முன்னாள் போராளிகள் என்பது தமிழர்கள் சூடிக்கொண்ட பெயர் கிடையாது மாறாக  முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களம் அவ்வாறுதான் அடயாளப்படுத்துகின்றது. அந்த அடயாளத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான போராளிகள் என்னும் சிறையில் இருக்கின்றார்கள பலர் கொல்லப்பட்டார்கள் . 

தாயகத்தில் வாழும்  முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் போராட்டத்திற்க ஆதரவளித்த மக்கள்  தனித்தனியாக சிதைந்து இருப்பதை விடவும்  சங்கங்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என வாய்ப்புள்ள வகையில் ஏற்படுத்திக்கொள்வதே  அவர்கள் பாதுகாப்பக்கு நல்லது. கூட்டமைப்பையோ இதர கட்சிகளையோ நம்புவதும் இணைவதும் அவர்கள் வாழும் சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு. 

மேலும் தாயகத்தை விட்டு வெளியேறி வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பாக வாழும் நான் உட்ப எவருக்கும் தன் செந்த நிலத்தில் சிங்கள பேரினவாத அச்சுறுத்தல் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளை முகம்கொடுக்கும் எந்த அமைப்பு கட்சி அல்லது சாதாரண மக்கள் கூறித்து கருத்துக் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது தவிர அதிகாரம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக அநாகரீகமாக விமர்சனம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக முடிவெடுக்கவோ முடியாது. தாயகத்தில் வாழும் மக்கள் மீதான தலையிட்டிற்கு ஒரு எல்லை தாயகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இருக்கின்றது. அதை உணர்ந்து கருத்தை முன்வைப்பதே நல்லது.. 

நன்றி சண்டமாருதன்.

உங்கள் விளக்கம் எனக்கு மேலும்  தெளிவை ஏற்படுத்தியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

ஏன் அண்ணா இயக்கம் பலவந்தமாய் ஆட்களை பிடிக்கேல்லையோ?... உங்கட பொலிசி எனக்கு பிடித்திருக்கு உங்களுக்கு விருப்பமானதை  செய்தால் தியாகிகள் அல்லாட்டில் துரோகிகள் சரியா 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

தாங்களாகவே விரும்பி சிங்கள அரசுடன் சேர்ந்தியங்கியவர்களையும், 2009 வைகாசி மாதம் வரை நேர்மையாகப் போராடி கைது செய்யப்பட்டு சூழ்னிலைக் கைதிகளானோரையும் ஒப்பீடு செய்வது சரிதானா ? என்றொரு கேள்வி இருப்பினும்...

இந்தத் திரியில் வரும் வாதப் பிரதிவாதங்களை நான் நன்மையானதாகவே பார்க்கிறேன். 

ஏனென்றால் இந்த வாதங்கள் யாவும் எங்கள் சிந்தனை முறையில் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதுடன் அதனை எழுத்திலும் பேச்சிலும் நாம்  காண்போம் என்பது திண்ணம்.  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

தாங்களாகவே விரும்பி சிங்கள அரசுடன் சேர்ந்தியங்கியவர்களையும், 2009 வைகாசி மாதம் வரை நேர்மையாகப் போராடி கைது செய்யப்பட்டு சூழ்னிலைக் கைதிகளானோரையும் ஒப்பீடு செய்வது சரிதானா ? என்றொரு கேள்வி இருப்பினும்...

இந்தத் திரியில் வரும் வாதப் பிரதிவாதங்களை நான் நன்மையானதாகவே பார்க்கிறேன். 

ஏனென்றால் இந்த வாதங்கள் யாவும் எங்கள் சிந்தனை முறையில் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதுடன் அதனை எழுத்திலும் பேச்சிலும் நாம்  காண்போம் என்பது திண்ணம்.  😀

இருவகையினரதும் வரலாறுகள் வேறு வேறாகவே இருக்கிறன என்பதும், இருவகையினர்க்குமிடையேயான வித்தியாசங்கள் பல என்பதும் உண்மையே.

ஆனால் - இப்போ இருவகையினரும் வேறு ஒருவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலையில் இருக்கிறார்கள் எனும் போது - அவர்கள் இடையேயான வரலாற்று வழிபட்ட வித்தியாசம் முக்கியம் இழந்து போவதும் உண்மையே.

எம்மை பிரதிநிதப் படுத்துபவர்களின் ஏக எஜமான்;

1. எமது இனத்தின் மீட்சியா

2. அவர்களின் தற்போதைய போசகர்களா

3. அல்லது அவர்களின் சுயநலமா

என்பதை தரவுகளின் அடிப்படையில் (பொத்தாம் பொதுவாக அன்றி) நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டியது அவசியமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை கைக் கூலிகள் என அழைப்பதில் எனக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இருக்கப் போவதில்லை.

ஆனால், போராட்டத்தில் பங்கு கொள்ளாமல், பயந்தோடி, தனது குடும்பத்தை, தனது உறவினரை, தனது ஊரவனை, தனது சாதியைச் சேர்ந்தவனை வெளிநாடுகளிற்கு எடுத்துவிட்டு, போராட்டம் தொடர்பாக வெட்டிக் கதைபேசி,  வீறாப்பு பேசி, துரோகி, தேசத்துரோகி, கைக் கூலி, கோடாரிக் காம்பு, காட்டிக் கொடுத்தவன் என பட்டம் சூட்டி, எந்த ஒரு புல்லும்ம்(😀) பிடுங்காமல் காலத்தை ஓட்டும்(நானும் உள்ளடங்கலாக) எம் புலம் பெயர்ந்தோருக்கு ஒரு பொருத்தமான பெயரைச் சூட்டிய பின்னர் நானும் மற்றெல்லோரையும் போல போராடி அழிந்தவர்களை இழிவாக அழைக்கிறேன்.

அதுவரை மல்லுக்கட்ட நானும் ஆயத்தம்.

 எப்படி வசதி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

அவர்களை கைக் கூலிகள் என அழைப்பதில் எனக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இருக்கப் போவதில்லை.

ஆனால், போராட்டத்தில் பங்கு கொள்ளாமல், பயந்தோடி, தனது குடும்பத்தை, தனது உறவினரை, தனது ஊரவனை, தனது சாதியைச் சேர்ந்தவனை வெளிநாடுகளிற்கு எடுத்துவிட்டு, போராட்டம் தொடர்பாக வெட்டிக் கதைபேசி,  வீறாப்பு பேசி, துரோகி, தேசத்துரோகி, கைக் கூலி, கோடாரிக் காம்பு, காட்டிக் கொடுத்தவன் என பட்டம் சூட்டி, எந்த ஒரு புல்லும்ம்(😀) பிடுங்காமல் காலத்தை ஓட்டும்(நானும் உள்ளடங்கலாக) எம் புலம் பெயர்ந்தோருக்கு ஒரு பொருத்தமான பெயரைச் சூட்டிய பின்னர் நானும் மற்றெல்லோரையும் போல போராடி அழிந்தவர்களை இழிவாக அழைக்கிறேன்.

அதுவரை மல்லுக்கட்ட நானும் ஆயத்தம்.

 எப்படி வசதி ?

நான் முன்பே வேறு திரிகளில் எழுதியதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

துரோகி, கைக்கூலி, காட்டிகொடுப்பவன், கோடரிக்காம்பு இப்படியான வசவுகளை நான் பாவிப்பதில்லை. எழுந்தமானமாக (casual) கையாளப்படும் இந்த வசவுகளால் நாம் பல உயிர்களை கூட பலி கொடுத்தோம் என்பதும் வரலாறே.

 மேலே நீங்கள் மீராவை இடித்துரைத்ததிலும் கூட எனக்கு உடன்பாடே. ஏனென்றால் “கைக்கூலி” என்ற வசவை பாவிக்காமல் மீரா அதே கருத்தை கூறி இருக்க முடியும். தவிரவும் தன் சந்தேகம் ஏன் நியாயமானது என்பதை கூட அவர் சொல்லவில்லை.

ஆனால் ஒருவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று ஆதரபூர்வமாக நிரூபணம் ஆகும் போது, அல்லது குறைந்தபட்சம் நியாயமான சந்தேகம் எழும் பட்சத்தில், அதை அப்படியே உள்ளபடியே “அரசின் கைப்பாவை” என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?

இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும், இதே யாழ்களத்தில், சுமந்திரன் பெட்டி வாங்கினார், சம்பந்தன் கட்டி வாங்கினார் என்றும்தான் ஆதாரம் இல்லாமல் எழுதப்படுகிறது.

இதே நிலைதான் விக்கிக்கும். 

ஆகவே இங்கே யாரும் ஆதாரத்துடன் எழுதுவதாக தெரியவில்லை.

சம்பந்தன் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - அப்போ சம்பந்தன் பெட்டி வாங்கிவிட்டார் என்று எழுதலாம்.

விக்கி ரஜனியை சந்தித்தது பிடிக்கவில்லையா? விக்கிக்கு மறைகழண்டு விட்டது என எழுதலாம்.

அதே போல - அரசினால் விடுவிக்கப்பட்ட ஆளா? அவர் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - கையோடு இருக்கிறது கைக்கூலிப் பட்டம் 😂.

இது யாழில் சாதாரண வழமைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எவரினது தூண்டுதலாலோ அல்லது தாமாக விரும்பியோ அரசியலில் ஈடுபட்டாலும், தமிழரின் நலன்களே இவர்களது உண்மையான நோக்கமாக இருந்தாலும் இவர்களால் இப்போது தமிழர்கள் இருக்கும் அரசியல் அதள பாதாள நிலையிலிருந்து அவர்களை வெளியே இழுத்துவர முடியுமா? 

இதுவரை தமிழர்கள் செய்துவந்த அனைத்து அரசியல் செயற்பாடுகளும் எந்தவித பலனையும் தராதபோது, இப்போதிருக்கும் அதிதீவிர பெளத்த சிங்கள ஏகாதிபத்திய அரசின் முன்னால் எம்மால் செய்வதற்கு இன்னுமிருக்கும் அரசியல் என்னவென்பது எனது கேள்வி. 

உள்நாட்டில் மட்டுமல்லாமல், தமிழர்கள் வெளிநாடுகளாலும், குறிப்பாக பிராந்திய வல்லரசுகளாலும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சிங்களம் செய்யும் கொடுமைகளை வெளியே எம்மால் கொண்டுபோகவும் முடியாது, அப்படிக் கொண்டுபோனாலும் எதுவுமே நடக்கப்போவதுமில்லை. 

தமிழர்களின் பிரதிநிதிகள் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டமைப்பினாலே இதுவரை தமிழர் நலன் தொடர்பில் எதையுமே செய்யமுடியவில்லை என்று ஆகிறபோது, முன்னாள்ப் போராளிகளினால் எதைச் செய்துவிட முடியும் என்கிற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. 

இவர்கள் சார்ந்த சமூகத்திற்கும், உறவுகளுக்கும் ஏதாவது நல்லவிடயங்களை இவர்கள் செய்யமுடிந்தால், அதுவே எம்மால் இன்றுள்ள அரசியலில் செய்யக்கூடிய அதிகூடிய முயற்சியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

மீரா....  கூறியதில், தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
"விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை" என்ற கட்சி ஆரம்பிக்கப் பட்டு,  24 மணித்திலாத்திற்கு மேலாகியும்,  இதுவரை... ஐக்கிய தேசியக் கட்சியடமிருந்தோ   புத்த பிக்குகளிடம் இருந்தோ, 
ஜே.வி.பி., ஜாதிக கெல  உறுமய போன்ற கடும் போக்கான சிங்கள கட்சிகளிடம் இருந்தோ....
இதுவரை எந்த கண்டனக் குரல்களும் வரவில்லை.

அப்படியென்றால்.... மகிந்த, கோத்தா போன்றவர்கள் அவர்களிடம் ஏற்கெனவே...
பேசி முடிவு எடுத்த பின்தான்.... இந்தக் கட்சியை, கூ ட் டமைப்புக்கு எதிராக, 
களமிறக்கியுள்ளார்கள்  என்பதை, சாதாரண  மனிதனுக்கும் விளங்கும்.

அதுகும்... மகிந்த, கோத்தா போன்றவர்கள் ஆட்சியிலிருக்கும் போது...
தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதற்காகவும்,
தலைவரின் படத்தை வைத்திருந்தற்காகவும், புலிப் படம் அச்சிடப் பட்ட  
(விடுதலைப் புலிகளின் சின்னம் அல்ல)   ரீ  சேர்ட்டை  அணிந்த, 
சிறுவன் முதல் கொண்டு பலரையும்,புலனாய்வுத்துறை விசாரித்த 
செய்திகளை நாம் பார்த்திருக்கின்றோம்.

அப்படியிருக்க.... இவர்கள் ஆடசியில், விடுதலைப்புலிகள் பெயரில் ஒரு கட்சி  ஆரம்பிப்பதற்கு 
அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க சந்தர்ப்பம் அறவே கிடையாது என்பதே யதார்த்தம்.

அதனைத் தான்... மீரா, முன் எச்சரிக்கையாகவும், 
எதற்காக களம்  இறக்கப்படுகிறார்கள் என்பதையும்  தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை அங்கீகரிப்பதன் ஊடாக சிங்கள அரசு தனது நலன்களை பாதுகாத்தது மட்டுமல்லாது தமிழர் விரோத செயற்பாடுகளையும் கரூணா என்ற கைக்கூலி மூலம் ஊக்கிவித்தது. அதற்காக விடுதலைப்புலிகள் என்ற சொல்லை மகிந்த சகோதரர்களின் குறிப்பாக ஜனாதிபதி கோத்தாவின் ஆசீர்வாதம் இல்லாமல் எவரும்  பயன்படுத்தமுடியாது.அப்பாவி போராளிகள் இதுபோன்ற சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்டு கெட்டபெயர் வாங்குவது மிக சாதாரணமாகிவிட்டது. எப்போது கோத்தா ஆட்சிக்கு வருவார் விடுதலை புலிகளின் பெயரில் கட்சி தொடங்கலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்ததுபோல் வெளிப்படையாகவே தெரிகிறது.

ஜாக்கிரதை: தனியாகவோ சிறு சிறு குழுக்களாகவோ இலங்கையிலும்வெளி நாடுகளிலும்  தேசியத்துக்காக இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள், தொண்டர்கள், தமிழின ஆதரவாளர்கள் அவசரப்பட்டு இதுபோன்ற கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது உசிதமானது அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நான் முன்பே வேறு திரிகளில் எழுதியதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

துரோகி, கைக்கூலி, காட்டிகொடுப்பவன், கோடரிக்காம்பு இப்படியான வசவுகளை நான் பாவிப்பதில்லை. எழுந்தமானமாக (casual) கையாளப்படும் இந்த வசவுகளால் நாம் பல உயிர்களை கூட பலி கொடுத்தோம் என்பதும் வரலாறே.

 மேலே நீங்கள் மீராவை இடித்துரைத்ததிலும் கூட எனக்கு உடன்பாடே. ஏனென்றால் “கைக்கூலி” என்ற வசவை பாவிக்காமல் மீரா அதே கருத்தை கூறி இருக்க முடியும். தவிரவும் தன் சந்தேகம் ஏன் நியாயமானது என்பதை கூட அவர் சொல்லவில்லை.

ஆனால் ஒருவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று ஆதரபூர்வமாக நிரூபணம் ஆகும் போது, அல்லது குறைந்தபட்சம் நியாயமான சந்தேகம் எழும் பட்சத்தில், அதை அப்படியே உள்ளபடியே “அரசின் கைப்பாவை” என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?

இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும், இதே யாழ்களத்தில், சுமந்திரன் பெட்டி வாங்கினார், சம்பந்தன் கட்டி வாங்கினார் என்றும்தான் ஆதாரம் இல்லாமல் எழுதப்படுகிறது.

இதே நிலைதான் விக்கிக்கும். 

ஆகவே இங்கே யாரும் ஆதாரத்துடன் எழுதுவதாக தெரியவில்லை.

சம்பந்தன் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - அப்போ சம்பந்தன் பெட்டி வாங்கிவிட்டார் என்று எழுதலாம்.

விக்கி ரஜனியை சந்தித்தது பிடிக்கவில்லையா? விக்கிக்கு மறைகழண்டு விட்டது என எழுதலாம்.

அதே போல - அரசினால் விடுவிக்கப்பட்ட ஆளா? அவர் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - கையோடு இருக்கிறது கைக்கூலிப் பட்டம் 😂.

இது யாழில் சாதாரண வழமைதான்.

கைப்பாவைக்கும் கைக் கூலிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு போன்றது. 

நான் எப்போதுமே யோசிப்பது இதனைத்தான் - எங்கள் சமூகத்தின் சிந்தனை முறையின் குறைபாட்டிற்கு என்ன காரணம். 

எங்எகளுக்கு எல்லாம் தெரியும் என்கின்ற மமதையா அல்லது எங்கள் கல்வி முறையின் குறைபாடுதான் காரணமா ? 

உண்மையில் எங்கள் சமூகத்தின் கடின உழைப்பிற்கும் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமைக்கும் எங்களிடம் ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனை முறை இருந்திருப்பின் , எமது இனம் தென் ஆசியாவையே கட்டி ஆண்டிருக்கும்.

ஆனால் எங்கள் இனத்தின் ஒழுக்கமின்மை (Discipline)  எங்கள் இனத்தையே கருவறுத்து விட்டது. யாரை நோக ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

கைப்பாவைக்கும் கைக் கூலிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு போன்றது. 

நான் எப்போதுமே யோசிப்பது இதனைத்தான் - எங்கள் சமூகத்தின் சிந்தனை முறையின் குறைபாட்டிற்கு என்ன காரணம். 

எங்எகளுக்கு எல்லாம் தெரியும் என்கின்ற மமதையா அல்லது எங்கள் கல்வி முறையின் குறைபாடுதான் காரணமா ? 

உண்மையில் எங்கள் சமூகத்தின் கடின உழைப்பிற்கும் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமைக்கும் எங்களிடம் ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனை முறை இருந்திருப்பின் , எமது இனம் தென் ஆசியாவையே கட்டி ஆண்டிருக்கும்.

ஆனால் எங்கள் இனத்தின் ஒழுக்கமின்மை (Discipline)  எங்கள் இனத்தையே கருவறுத்து விட்டது. யாரை நோக ?????

கைப்பாவைக்கும் கைக்கூலிக்கும் அப்படி என்ன பெரிய வித்யாசாம்? இரெண்டுமே அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுபவர்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது?

ஒன்றில் இருக்கும் வசவுத்தொனி மற்றையதில் இல்லை. இது மட்டுமே நான் காணும் வித்தியாசம்.

அதாவது செவிடன் என்று எழுதுவதற்கும், செவிப்புலனற்றோர் என எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.

அரசியலில் வசவுச் சொற்றொடர்களின் பாவனை அருவருப்பானதே. துரையப்பாவை துரோகி என தமிழ் தலைவர்கள் கைகாட்டிய காலத்தில் இருந்து இது எம்மத்தியில் இருக்கிறது.

பிரெக்சிற் விவாதத்தில் இருபகுதியும் பாவித்த வசவுகளை பார்த்தீர்களானால் இது ஒன்றும் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல எனப்புரியும்.

ஏனைய குழுக்கள் ஒரு அளுத்தமான அரசியல் சூழ்நிலைக்குள் போகும் போது அவர்களின் அரசியல் சம்பாசணைகள் தரம் குறைவடையும் பின்னர் மேல் எழும்.

50 வருடமாக எமது அரசியல் ஜீவ-மரண அழுத்தத்தில் இருப்பதாலோ என்னவோ - நம் அரசியல் சம்பாசணையின் தரம் எப்போதும் குன்றியே இருக்கிறது.

இதில் நீங்கள் காட்டிய சமூககாரணிகளும் கூட பாதிப்பு செலுத்துகிறன.

Link to comment
Share on other sites

மலரட்டும் மலரட்டும் । வாடிப்போகாமல் இருந்தால் சரிதான்। அது சரி இது எத்தனையாவது மலர் , அதாவது எத்தனையாவது கட்சி ? இன்னும் எதனை கட்சி வரப்போகுதோ। சிவ சிவா।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கைப்பாவைக்கும் கைக்கூலிக்கும் அப்படி என்ன பெரிய வித்யாசாம்? இரெண்டுமே அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுபவர்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது?

ஒன்றில் இருக்கும் வசவுத்தொனி மற்றையதில் இல்லை. இது மட்டுமே நான் காணும் வித்தியாசம்.

அதாவது செவிடன் என்று எழுதுவதற்கும், செவிப்புலனற்றோர் என எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.

அரசியலில் வசவுச் சொற்றொடர்களின் பாவனை அருவருப்பானதே. துரையப்பாவை துரோகி என தமிழ் தலைவர்கள் கைகாட்டிய காலத்தில் இருந்து இது எம்மத்தியில் இருக்கிறது.

பிரெக்சிற் விவாதத்தில் இருபகுதியும் பாவித்த வசவுகளை பார்த்தீர்களானால் இது ஒன்றும் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல எனப்புரியும்.

ஏனைய குழுக்கள் ஒரு அளுத்தமான அரசியல் சூழ்நிலைக்குள் போகும் போது அவர்களின் அரசியல் சம்பாசணைகள் தரம் குறைவடையும் பின்னர் மேல் எழும்.

50 வருடமாக எமது அரசியல் ஜீவ-மரண அழுத்தத்தில் இருப்பதாலோ என்னவோ - நம் அரசியல் சம்பாசணையின் தரம் எப்போதும் குன்றியே இருக்கிறது.

இதில் நீங்கள் காட்டிய சமூககாரணிகளும் கூட பாதிப்பு செலுத்துகிறன.

உண்மையில் அந்த வசவுத் தொனிதான் எனது பிரச்சனையே. முன்னாள் போராளிகள் அமைப்பை இயக்குவது யாராக இருக்கலாம் என்று நாம் ஊகிப்பது கடினமல்ல. ஆனால்க அவர்களை அரச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் / வழி நடத்துதலில் இயங்குகின்றனர் என கூறுவதற்கும் கைக்கூலி எனகூறுவதற்கும் உள்ள வேறுபாடு மிகப் பெரிது .

அதனை சுட்டிக்காட்ட விரும்பினேன்(கொஞ்சம் காரமாக) அது இங்கே வந்து நிற்கிறது.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

உண்மையில் அந்த வசவுத் தொனிதான் எனது பிரச்சனையே. முன்னாள் போராளிகள் அமைப்பை இயக்குவது யாராக இருக்கலாம் என்று நாம் ஊகிப்பது கடினமல்ல. ஆனால்க அவர்களை அரச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் / வழி நடத்துதலில் இயங்குகின்றனர் என கூறுவதற்கும் கைக்கூலி எனகூறுவதற்கும் உள்ள வேறுபாடு மிகப் பெரிது .

அதனை சுட்டிக்காட்ட விரும்பினேன்(கொஞ்சம் காரமாக) அது இங்கே வந்து நிற்கிறது.😀

சகோ

நீங்கள் எழுதும்  விடயங்கள் நாம்  அறியாததல்ல.

இது  போன்ற அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட   போதெல்லாம் மக்களின்  வரவேற்பை  பெறமுடியவில்லை.

காரணம்  சந்தேகமும் இன்றைய சூழ்நிலையும் இவர்களுடைய செயற்பாடுகளும்  தான்.

எனவே இவர்கள் ஆரம்பத்திலிருந்து மக்கள்  பணியை ஆரம்பிப்பதே வரவேற்கத்தக்கது.

புலிகளின் பெயரைப்பாவிப்பதோ

அவர்களின் அடுத்த  கட்டமாக செயற்படுதோ

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சகோ

நீங்கள் எழுதும்  விடயங்கள் நாம்  அறியாததல்ல.

இது  போன்ற அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட   போதெல்லாம் மக்களின்  வரவேற்பை  பெறமுடியவில்லை.

காரணம்  சந்தேகமும் இன்றைய சூழ்நிலையும் இவர்களுடைய செயற்பாடுகளும்  தான்.

எனவே இவர்கள் ஆரம்பத்திலிருந்து மக்கள்  பணியை ஆரம்பிப்பதே வரவேற்கத்தக்கது.

புலிகளின் பெயரைப்பாவிப்பதோ

அவர்களின் அடுத்த  கட்டமாக செயற்படுதோ

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

டொட்.

விசுகு அண்ணா ,
இங்கே இவ்வளவு கருத்துக்களை பதித்தவர்கள் பெரும்பாலும் அதை தானே செய்து இருக்குறீர்கள்.

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

நீங்களே இதை சர்வ சாதாரணமாக இந்த திரியில் செய்து தானே இருக்குறீர்கள்...

காத்திரமான அரசியல் ஆராய்வுகளாக, கண்ணோட்டங்களாக  இருக்கும் பட்சத்தில் தவறில்லை ...ஆனால் இங்கேய எடுத்தவுடன் "முத்திரை "குத்துவதை தான் கேள்வி கேட்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

விசுகு அண்ணா ,
இங்கே இவ்வளவு கருத்துக்களை பதித்தவர்கள் பெரும்பாலும் அதை தானே செய்து இருக்குறீர்கள்.

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

நீங்களே இதை சர்வ சாதாரணமாக இந்த திரியில் செய்து தானே இருக்குறீர்கள்...

காத்திரமான அரசியல் ஆராய்வுகளாக, கண்ணோட்டங்களாக  இருக்கும் பட்சத்தில் தவறில்லை ...ஆனால் இங்கேய எடுத்தவுடன் "முத்திரை "குத்துவதை தான் கேள்வி கேட்கிறோம்.

உங்களது கருத்தோடு முரணில்லை  சசி

2009 க்குப்பின்னர் முன்நாள்கள் என்று  ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளின் செயற்பாடுகளால் வந்த  விரக்தி  இது.

காலம்   பதில்  சொல்லட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

நானும் சொல்ல நினச்சன் நீங்க சொல்லிட்டீங்க  கோசான் 

தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வைக்க முனைந்த போது இலங்கையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் பெயரை வைத்து கட்சி ஆரம்பிக்க முடியாது என அரசு கூறியது  அதை மாற்றியே அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என வைத்தார்கள் .

 இந்தப்பேரவை தொடங்கினாலும் பிற கட்சியால் ஓரங்கப்பட்டு வைக்கப்படுவார்கள் அல்லது  அமத்தி வைக்கப்படுவார்கள் அது  தற்போதும் சரி முன்னரும் சரி தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை வாங்கி கொடுப்போம் என இன்று வரை பதவி விலகாமல் பதவியில் ஒட்டியிருந்து சுகபோக வாழ்க்கை அனுபவித்துவரும் நபர்கள் இவர்களை வளர விடுவார்களா?? என்பது பல கேள்விகளை ஏற்படுத்துகிறது .

இவர்கள் முன்னாள் போராளிகள் என்றால்  போராளிகள் என்ற போர்வையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் முன்னாள் போராளிகள் பலர் இப்பவும் சொல்வார்கள் தமிழ் மக்களுக்கு அரசியாலால் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது அது சாத்தியமில்லை என்று. கனபேர் ஒதுங்கியுள்ளார்கள் இவர்கள் தற்போது கிளம்பியிருப்பதும் அதுவும் பயன்படுத்த முடியாத பெயரை கொண்டுவந்திருப்பதும் பல கேள்விகளை உண்டாக்கி இருக்க வேணும் ஆனால் அதையெல்லாம் நாம் யோசிக்க மாட்டம் இவர்கள் போராளிகள் என்று சண்டை பிடிப்பம். 

 

அப்படி பார்த்தால்  இயக்கத்த விட்டவர்கள் காட்டிக்கொடுத்தவர்கள் என்று சொல்பவர்கள் (யாரும் காணவில்லை) ஏன் அப்படி அழைக்கலாம் கைக்கூலியென அப்படி  சொல்ல யாருக்கு உரிமை உண்டு?? கர்ணா அம்மான் சொல்லுவார் தலைவரே சொல்லமாட்டார் தன்னை துரோகி என சொன்னதாக எங்கயோ கேட்ட ஞாபகம் 😄 

Link to comment
Share on other sites

17 hours ago, goshan_che said:

 

இது யாழில் சாதாரண வழமைதான்.

யாழில் (மட்டும்) அல்ல, எம் சமூகம் முழுதுமே இப்படித்தான் சிந்திக்கின்றது. இது அரசியல் விடயங்களில் மட்டுமல்ல, ஒரு ஆண் / பெண் தற்கொலை / கொலை ஆனால் கூட தம் விருப்பு வெறுப்புகளையும் புரையோடிப்போன முன் முடிவுகளையும் வைத்து கொண்டு தான் சிந்திக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் என்றும் கூறலாம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான திரிகள் எல்லாம் ஒரு பொழுது போக்கு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை புலம் பெயர்தவர்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இப்படியான திரிகள் எல்லாம் ஒரு பொழுது போக்கு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை புலம் பெயர்தவர்களுக்கு

இதனைக் கூறி தாங்கள் புளகாங்கிதமடைவதை நான் கலைக்க  விரும்பவில்லை கனம்  நீதிபதியவர்களே.😜

2 hours ago, MEERA said:

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

மீராரா மிகவும் திருகுதாளம் செய்பவர் என்று கூறினால்  ஆதாரமெல்லாம் கேட்கக் கூடாது சரிதானே ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.